Tuesday, February 22, 2011

முஸ்லீமுக்கு இந்துக்கள் உதவிக்கு போனதால் திருப்பத்தூரில் மதக்கலவரம்

முஸ்லீமுக்கு இந்துக்கள் உதவிக்கு போனதால் திருப்பத்தூரில் மதக்கலவரம்

எந்த நெருங்கிய நண்பராக இருந்தாலும், முஸ்லீம்களுக்கு ஆதரவாக தமிழர்கள் உதவிக்கு செல்லக்கூடாது.

இல்லையென்றால், இப்படித்தான் அதனை மதக்கலவரமாக ஆக்கி, இந்துக்கள மீதே பழி போட்டு இந்துக்களை கொல்வார்கள்.

ஜாக்கிரதை

மத கலவரம்: திருப்பத்தூர் நகரில் பதட்டம்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் இஸ்லாமிய சகோதரர்கள் 30 சதவிதம் அளவுக்கு வசிக்கின்றனர். நேற்றிரவு இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் இருவருக்குள் கடன் பிரச்சனை வந்துள்ளது. கடன் திரும்ப பெறுவதில் வந்த தகராறில் ஒரு இஸ்லாமியருடன் இருந்த இரண்டு இந்து மதத்தை சார்ந்தவர்கள் துணைக்கு இருந்துள்ளனர். கடன் தந்தவர் கடன் பெற்றவரை அடிக்க சொல்ல துணைக்கு இருந்தவர்கள் அடித்துள்ளார்கள்.

அடிவாங்கிய இஸ்லாமியர் தன்னை இந்து சமுகத்தை சார்ந்தவர்கள் அடித்துவிட்டார்கள் என தங்களது சமுகத்தை சார்ந்த இளைஞர்கள் சிலரை அழைத்து வந்து இந்து சமுகத்தை சார்ந்த 2வரை அடித்துள்ளார்.

இத்தகவல் இன்று காலை இந்து அமைப்பை சார்ந்த ஒன்றுக்கு தொிந்து அவர்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் புகுந்து அடிக்க கடன் தகராறு மத கலவரமாக மாறி இஸ்லாமிய - இந்து சமுக மோதலாக உருமாறி கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பத்தூர் நகர் முழுவதும் கடைகள் முடப்பட்டன.

கலவர தகவல் அறிந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள காவலர்கள், அதிரடிப்படை, கலவர தடுப்பு படையை திருப்பத்தூாில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே வாணியம்பாடி, ஆம்புர், பேரணாம்பட்டு என இஸ்லாமியர்கள் சாிசமமாக வாழும் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாிக்கப்பட்டுள்ளது.

No comments: