Wednesday, February 23, 2011

ஓசூர்: சிறுவர்களை சாக்லேட் கொடுத்து மதமாற்றம் செய்த இருவர் கைது

கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். சாக்லேட் கொடுத்து தவறான பாலுறவுக்கு பாதிரியிடம் கூட்டிக்கொண்டு சென்றுவிடலாம். அதற்குத்தான் இந்த வேலைகள்.

கிறிஸ்துவ பாதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்

Dharmapuriமதமாற்றம்? ஒசூரில் இருவர் கைது

First Published : 07 Feb 2011 12:56:31 PM IST
Last Updated : 07 Feb 2011 03:02:38 PM IST


ஒசூர், பிப்.6: ஒசூரில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுத்து மதமாற்றம் செய்ததாக 2 இளைஞர்களை அட்கோ போலீஸôர் கைது செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்திவேல்(25), சதீஷ்(26). இவர்கள், ஒசூர் வட்டம் ஆவளப்பள்ளி கிராமத்தில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுத்து கிறிஸ்துவ தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஒசூர் நகர இந்து முன்னணி நிர்வாகி பாலசுப்பிரமணி அட்கோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments: