மாணவியுடன் மாயமான பாதிரியார்-விசாரணை
புதன்கிழமை, அக்டோபர் 1, 2008
திருத்துறைப்பூண்டி: மாணவியுடன் மாயமான பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ். டிவி மெக்கானிக். இவரது மகள் ஜெனிபர் (20). ஜெனிபரை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்க வைக்க கோரி அங்குள்ள சர்ச் பாதிரியார் விக்டரிடம் பிரான்சிஸ் உதவி கோரினார். விக்டரும் உதவுவதாக உறுதியளித்தார்.
இந் நிலையில் விக்டரை பார்க்க ஜெனிபர் சர்ச்சுக்கு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரான்ஸ் மகளை தேடினார். பாதரியார் விக்டர், ஜெபனிரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதிரியாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரான்சிஸ் விசாரித்தார். அப்போது இருவரும் மறுநாள் திரும்பி விடுவோம் என விக்டர் கூறினார். ஆனால் இருவரும் திரும்பி வரவிலல்லை. இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீஸில் பிரான்சிஸ் புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவியுடன் காணாமல்போன பாதிரியாரை தேடி வருகின்றனர்.
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Wednesday, October 22, 2008
Thursday, October 16, 2008
கிருஸ்தவர்கள் மீது புகார்-காவல் நிலையம் முற்றுகை
கிருஸ்தவர்கள் மீது புகார்-காவல் நிலையம் முற்றுகை
வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2008
நெல்லை: கோவிலில் இருந்த சுவாமி சிலை பீடம் சேதமடைந்தது தொடர்பாக கிருஸ்தவர்கள் மீது புகார் செய்து போலீஸ் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
பாளை அருகே உள்ள மணப்படைவீட்டில் இந்து மற்றும் கிருஸ்தவ ஆலயங்கள் உள்ளன. சமீபத்தில் அங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா நடந்தது. அப்போது சர்ச்சில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல் போட்டதாக தெரிகிறது.
இதற்கு இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் இருந்த பெருமாள் சிலையில் பீடம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் பதட்டம் ஏற்பட்டது.
எதிர்தரப்பினர்தான் இதை இடித்ததாக பாஜக தலைவர் பாலசுப்பிரமணியன், பொது செயலாளர் வழக்கறிஞர் அருள்ராஜ், ஆகியோர் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் தாலுகா போலீஸ் நிலையம் சென்று பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி முற்றுகையிட்டனர்.
தகவறிந்த கிருஸ்தவர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினருடனும் பேசி கலைந்து போகச் செய்தனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Wednesday, October 15, 2008
சர்ச்சுகளை உடைப்பதாக ஏமாற்றுவேலை செய்வதை சர்ச்சுகள் நிறுத்தவேண்டும்
இந்து முன்னணி வலியுறுத்தல்
.
Friday, 10 October, 2008 10:26 AM
.
சென்னை, அக். 10: சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி தொண்டர்களை விடுதலை செய்து அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் சிலுவை களை உடைத்ததாக கண்ணன், துரை என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்ணன் திமுக வார்டு உறுப்பினராவார். உண்மை இப்படி இருக்க சிலுவை உடைக்கப்பட்ட உடன் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி தொண்டர் களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் பல மணிநேரம் அடைத்து வைத்துள்ளனர்.
ஒசூர் அருகே உள்ள மதகொண்ட பள்ளியில் சர்ச் உடைக்கப்பட்டிருப்ப தாக அந்தோணியப்பா மகன் சின்னப்பன் என்ற கிறிஸ்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கும் இந்து விரோதிகள் இந்து முன்னணி மீது புகார் கூறி போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்த போதிலும் முன் விரோதம் காரணமாக சின்னப்பன் தான் சர்ச்சை உடைத்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதுடன் தங்களுக்குள்லேயே ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சர்ச்சை மற்றொரு பிரிவினர் தாக்குகின்றனர். உண்மை இப்படி இருக்க தீர விசாரணைக்காமல் இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
விசாரணையில் உண்மை தெரிந்த பின் அவர்களை விட்டு விடுகின்றனர். ஆனால், அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை.
சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் சர்ச் உடைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்களை உடனே விடுதலை செய்து அவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கு விரோதமாக தினந்தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதை கிறிஸ்துவ பாதிரியார்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.
.
Friday, 10 October, 2008 10:26 AM
.
சென்னை, அக். 10: சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி தொண்டர்களை விடுதலை செய்து அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் சிலுவை களை உடைத்ததாக கண்ணன், துரை என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்ணன் திமுக வார்டு உறுப்பினராவார். உண்மை இப்படி இருக்க சிலுவை உடைக்கப்பட்ட உடன் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி தொண்டர் களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் பல மணிநேரம் அடைத்து வைத்துள்ளனர்.
ஒசூர் அருகே உள்ள மதகொண்ட பள்ளியில் சர்ச் உடைக்கப்பட்டிருப்ப தாக அந்தோணியப்பா மகன் சின்னப்பன் என்ற கிறிஸ்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கும் இந்து விரோதிகள் இந்து முன்னணி மீது புகார் கூறி போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்த போதிலும் முன் விரோதம் காரணமாக சின்னப்பன் தான் சர்ச்சை உடைத்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதுடன் தங்களுக்குள்லேயே ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சர்ச்சை மற்றொரு பிரிவினர் தாக்குகின்றனர். உண்மை இப்படி இருக்க தீர விசாரணைக்காமல் இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
விசாரணையில் உண்மை தெரிந்த பின் அவர்களை விட்டு விடுகின்றனர். ஆனால், அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை.
சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் சர்ச் உடைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்களை உடனே விடுதலை செய்து அவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கு விரோதமாக தினந்தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதை கிறிஸ்துவ பாதிரியார்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
ஏமாற்றுவேலை அம்பலம்: சர்ச் கண்ணாடியை உடைத்ததற்காக கிறிஸ்துவரே கைது
சர்ச் முன்னாள் ஊழியர் கைது
Saturday, 11 October, 2008 02:12 PM
.
சென்னை, அக்.11: சென்னை திருமங்கலத்தில் உள்ள இம்மானுவேல் தேவலாயத்தின் கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்ட சம்பவத்தில் சர்ச்சின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
.
திருமங்கலம் தங்கம் காலனியில் இம்மானுவேல் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் பைபுள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டடது.
இதனைத் தொடர்ந்து கண்ணாடியை உடைத்தவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
திருமங்கலம் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தேவலாயத்தின் முன்பு பணியாற்றிய ஏசுராஜ் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, ஏசுராஜ் 15 ஆண்டுகள் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்ததாகவும், பணியின் போது தவறிழைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் ஏசுராஜ் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவந்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த இவர் மறு படியும் சென்று சர்ச் வேலைக் கேட்டதாக தெரியவந்தது. ஆனால் சர்ச் நிர்வாகம் வேலையில் இவரை அமர்த்தவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்து கண்ணாடி பெட்டியை உடைத்ததாக ஏசுராஜ் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உடனடியாக போலீசார் ஏசுராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Saturday, 11 October, 2008 02:12 PM
.
சென்னை, அக்.11: சென்னை திருமங்கலத்தில் உள்ள இம்மானுவேல் தேவலாயத்தின் கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்ட சம்பவத்தில் சர்ச்சின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
.
திருமங்கலம் தங்கம் காலனியில் இம்மானுவேல் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் பைபுள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டடது.
இதனைத் தொடர்ந்து கண்ணாடியை உடைத்தவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
திருமங்கலம் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த தேவலாயத்தின் முன்பு பணியாற்றிய ஏசுராஜ் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, ஏசுராஜ் 15 ஆண்டுகள் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்ததாகவும், பணியின் போது தவறிழைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் ஏசுராஜ் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவந்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த இவர் மறு படியும் சென்று சர்ச் வேலைக் கேட்டதாக தெரியவந்தது. ஆனால் சர்ச் நிர்வாகம் வேலையில் இவரை அமர்த்தவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்து கண்ணாடி பெட்டியை உடைத்ததாக ஏசுராஜ் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உடனடியாக போலீசார் ஏசுராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிச்சொற்கள்:
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Monday, October 13, 2008
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
கிறிஸ்துவர்களுக்கு ஒரு நீதி, முஸ்லீம்களுக்கும் ஒரு நீதி, இந்துக்களுக்கே அநீதி
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
திங்கள்கிழமை, அக்டோபர் 13, 2008
சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இரு பிரிவினருக்கும் தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த இடஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்துவ சமுதாய பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்கள்.
அதில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தலா 3.5 சதவிகித உள்ஒதுக்கீடு தந்து சட்டமாக்கி சரித்திரம் படைத்தீர்கள். ஆனால் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும், முன்பு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெற்ற வாய்ப்புகளை விட மிகக்குறைவாகவே இப்போது பெற முடிந்துள்ளது.
எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று முன்பு இருந்தபடி, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலேயே தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, அறிவித்திருப்பதாவது:
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
நல்ல எண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டு, அதே எண்ணத்துடன் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட உத்தரவை நீதிபதி ஜனார்த்தனம் குழு ஆய்வு செய்து அறிக்கை பெற்று தனி இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் 15.9.2007 முதல் அமலுக்கு வந்தது.
கோரிக்கை நிறைவேறியது என்ற மகிழ்ச்சியை கிறிஸ்தவ சமுதாயத்தை பொறுத்தவரையில், முழுமையாக அடைய முடியாமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
எனவே, பின்னடைந்துள்ள முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு மூலம் ஆதாயத்தை அவர்கள் வரவேற்கும் நிலையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மூலம் முன்பு இருந்த வாய்ப்புகள் குறைவதை கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழையபடியே இடஒதுக்கீடு தொடர்ந்திட, அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறது.
அதோடு, சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையை கருதி அவர்களுக்கு மட்டும் இந்த தனி இடஒதுக்கீடு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
திங்கள்கிழமை, அக்டோபர் 13, 2008
சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இரு பிரிவினருக்கும் தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த இடஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்துவ சமுதாய பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்கள்.
அதில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தலா 3.5 சதவிகித உள்ஒதுக்கீடு தந்து சட்டமாக்கி சரித்திரம் படைத்தீர்கள். ஆனால் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும், முன்பு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெற்ற வாய்ப்புகளை விட மிகக்குறைவாகவே இப்போது பெற முடிந்துள்ளது.
எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று முன்பு இருந்தபடி, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலேயே தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, அறிவித்திருப்பதாவது:
பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
நல்ல எண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டு, அதே எண்ணத்துடன் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட உத்தரவை நீதிபதி ஜனார்த்தனம் குழு ஆய்வு செய்து அறிக்கை பெற்று தனி இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் 15.9.2007 முதல் அமலுக்கு வந்தது.
கோரிக்கை நிறைவேறியது என்ற மகிழ்ச்சியை கிறிஸ்தவ சமுதாயத்தை பொறுத்தவரையில், முழுமையாக அடைய முடியாமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
எனவே, பின்னடைந்துள்ள முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு மூலம் ஆதாயத்தை அவர்கள் வரவேற்கும் நிலையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மூலம் முன்பு இருந்த வாய்ப்புகள் குறைவதை கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழையபடியே இடஒதுக்கீடு தொடர்ந்திட, அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறது.
அதோடு, சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையை கருதி அவர்களுக்கு மட்டும் இந்த தனி இடஒதுக்கீடு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Thursday, October 09, 2008
தமிழகத்தில் தீபாவளியை சீர்குலைக்க இஸ்லாமிய மாணவர் சங்கம் சதி
தமிழகத்தில் சிமி தீவிரவாதிகள் ஊடுறுவல் - தீபாவளியை சீர்குலைக்க சதி
புதன்கிழமை, அக்டோபர் 8, 2008
டெல்லி: தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் 600 சிமி தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், தீபாவளிப் பண்டிகையன்று பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் டெல்லியிலும், குஜராத்திலும் இருமுறை குண்டுவெடிப்புகள் நடந்தன.
இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை சீர்குலைக்க சிமி எனப்படும் இஸ்லாமிய மாணவர் சங்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த 600 பேர் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்குள் ஊடுறுவியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவை தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த தீவிரவாதிகளில் சிலருடைய அடையாளங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இந்த 9 மாநிலங்களுக்குள் எங்கு தென்பட்டாலும் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 9 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை உள்ளிட்டவை முடுக்கி விடப்பட்டுள்ளன.
9 மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் டெல்லியில்கூடி ஆலோசித்துள்ளனர். 600 தீவிரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தால் பரிமாறிக் கொள்ள அப்போது தீர்மானிக்கப்பட்டது.
தீபாவளியன்றோ அல்லது அதற்கு முன்போ குண்டுவெடிப்புகளை இவர்கள் நிகழ்த்தக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
புதன்கிழமை, அக்டோபர் 8, 2008
டெல்லி: தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் 600 சிமி தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், தீபாவளிப் பண்டிகையன்று பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் டெல்லியிலும், குஜராத்திலும் இருமுறை குண்டுவெடிப்புகள் நடந்தன.
இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை சீர்குலைக்க சிமி எனப்படும் இஸ்லாமிய மாணவர் சங்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த 600 பேர் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்குள் ஊடுறுவியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவை தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த தீவிரவாதிகளில் சிலருடைய அடையாளங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இந்த 9 மாநிலங்களுக்குள் எங்கு தென்பட்டாலும் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 9 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை உள்ளிட்டவை முடுக்கி விடப்பட்டுள்ளன.
9 மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் டெல்லியில்கூடி ஆலோசித்துள்ளனர். 600 தீவிரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தால் பரிமாறிக் கொள்ள அப்போது தீர்மானிக்கப்பட்டது.
தீபாவளியன்றோ அல்லது அதற்கு முன்போ குண்டுவெடிப்புகளை இவர்கள் நிகழ்த்தக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இஸ்லாமிய செய்திகள்,
தமிழ்நாடு
மத மாற்ற முயற்சி புகார்: 2 கிறிஸ்தவ மத போதகர்கள் கைது
அடப்பாவிங்களா! மதம் மாறலைன்னா அடிப்பீங்களா?
மத மாற்ற முயற்சி புகார்: 2 கிறிஸ்தவ மத போதகர்கள் கைது
சனிக்கிழமை, அக்டோபர் 4, 2008
திருப்பூர்: திருப்பூர் அருகே மத மாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஓட்டகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் காட்வின் (33). கிறிஸ்தவ மதபோதகர். தனது தங்கையின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் தனது பங்கு பாதிரியாருக்கும் கொடுப்பதறாக நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார்.
அப்போது, திருப்பூர் அருகே, அனுப்பர்பாளையம் புதூர், திலகர் நகர், புதுக் காலனி பகுதிகளில் கிறிஸ்துவ மத பிச்சார நோட்டீஸ்களை வினியோகம் செய்தார். அப்போது புதுக்காலனி அரும்புக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (23) என்பவரிடம் மத பிரசார நோட்டீஸ்களை கொடுத்த காட்வின், மதம் மாறும்படி கூறியுள்ளார்.
அதற்கு ரதீஷ் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காட்வின், ரதீஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரதீஷூக்கு மூக்கில் ரத்தம் வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காட்வினை அனுப்பர்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரதீஷ் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இந்து முன்னணியினரும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் காட்வினைக் கைது செய்தனர். ரதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்னொரு போதகரும் கைது:
அவரை இந்து முன்னணியில் பார்க்க வந்தனர். அப்போது அங்கு வந்த ஜோசப் என்ற இன்னொரு போதகர், கிறிஸ்தவ மதம் தொடர்பான நோட்டீஸ்களை விநியோகித்து மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.
இதனால், ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்து முன்னணியினர் மேலும் ஆத்திரமடைந்தார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோசப்பையும் கைது செய்தனர்.
மத மாற்ற முயற்சி புகார்: 2 கிறிஸ்தவ மத போதகர்கள் கைது
சனிக்கிழமை, அக்டோபர் 4, 2008
திருப்பூர்: திருப்பூர் அருகே மத மாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஓட்டகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் காட்வின் (33). கிறிஸ்தவ மதபோதகர். தனது தங்கையின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் தனது பங்கு பாதிரியாருக்கும் கொடுப்பதறாக நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார்.
அப்போது, திருப்பூர் அருகே, அனுப்பர்பாளையம் புதூர், திலகர் நகர், புதுக் காலனி பகுதிகளில் கிறிஸ்துவ மத பிச்சார நோட்டீஸ்களை வினியோகம் செய்தார். அப்போது புதுக்காலனி அரும்புக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (23) என்பவரிடம் மத பிரசார நோட்டீஸ்களை கொடுத்த காட்வின், மதம் மாறும்படி கூறியுள்ளார்.
அதற்கு ரதீஷ் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காட்வின், ரதீஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரதீஷூக்கு மூக்கில் ரத்தம் வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காட்வினை அனுப்பர்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரதீஷ் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இந்து முன்னணியினரும், அப்பகுதி மக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் காட்வினைக் கைது செய்தனர். ரதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்னொரு போதகரும் கைது:
அவரை இந்து முன்னணியில் பார்க்க வந்தனர். அப்போது அங்கு வந்த ஜோசப் என்ற இன்னொரு போதகர், கிறிஸ்தவ மதம் தொடர்பான நோட்டீஸ்களை விநியோகித்து மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.
இதனால், ஏற்கனவே கோபத்தில் இருந்த இந்து முன்னணியினர் மேலும் ஆத்திரமடைந்தார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோசப்பையும் கைது செய்தனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Sunday, October 05, 2008
லட்சுமாணந்தா கொலை: சந்திக்கு வருகிறது கிறிஸ்துவ மாவோயிஸ கூட்டு
மாவோயிஸ்டாக இருப்பவர்களில் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர்கள்.
லட்சுமாணந்தாவை கொலை செய்ய கிறிஸ்துவர்கள் மாவோயிஸ்டுகளை வற்புறுத்தினர்
சப்யாச்சி பாண்டா என்ற மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் இந்துமதத்தின் மீது அசிங்கமாக தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் வண்டவாளம் இதற்குள் இருக்கிறது.
மாவோயிஸ்டுகளை உருவாக்கி இந்துமதத்தினை அவதூறு செய்வதுதான் கிறிஸ்துவர்களின் நாகரிகம்.
தூ வெட்கம் கெட்ட நாய்கள்
Top Stories
'Majority of Maoist supporters in Orissa are Christians'
Bhubaneswar (PTI): Admitting that Maoist groups in Orissa derive major support from minority communities, a prominent Maoist leader has said there was reportedly pressure from both Christians and Dalits to eliminate VHP leader Laxmanananda Saraswati.
Sabyasachi Panda alias Sunil, who met a group of journalists at an undisclosed hideout on Saturday, said Saraswati was killed as he did not pay any heed to Maoist's warning. The transcript of Panda's meeting was made available to PTI on Sunday.
"We had asked Laxmanananda to desist from anti-Christian activities. He created a riot in December 2007 and subsequently targeted people indulging in cow slaughter," he said, adding people of both the communities were opposed to the seer. Noting that most of the cadre members and supporters in Orissa belonged to Christian community, Panda said, "It is a fact that Christians are in majority in our organisation. Our supporters in Orissa's Rayagada, Gajapati and Kandhamal also belonged to Christian community."
The Maoist leader, however, pointed out that though Christians were major support base of the outfit in Orissa, the situation was not similar across the country. "We do not believe in any religion or are attached to any religious groups. We are not in favour of any religion," he said claiming Laxamananda was working to revive Brahminism which was almost disappearing.
லட்சுமாணந்தாவை கொலை செய்ய கிறிஸ்துவர்கள் மாவோயிஸ்டுகளை வற்புறுத்தினர்
சப்யாச்சி பாண்டா என்ற மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் இந்துமதத்தின் மீது அசிங்கமாக தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் வண்டவாளம் இதற்குள் இருக்கிறது.
மாவோயிஸ்டுகளை உருவாக்கி இந்துமதத்தினை அவதூறு செய்வதுதான் கிறிஸ்துவர்களின் நாகரிகம்.
தூ வெட்கம் கெட்ட நாய்கள்
Top Stories
'Majority of Maoist supporters in Orissa are Christians'
Bhubaneswar (PTI): Admitting that Maoist groups in Orissa derive major support from minority communities, a prominent Maoist leader has said there was reportedly pressure from both Christians and Dalits to eliminate VHP leader Laxmanananda Saraswati.
Sabyasachi Panda alias Sunil, who met a group of journalists at an undisclosed hideout on Saturday, said Saraswati was killed as he did not pay any heed to Maoist's warning. The transcript of Panda's meeting was made available to PTI on Sunday.
"We had asked Laxmanananda to desist from anti-Christian activities. He created a riot in December 2007 and subsequently targeted people indulging in cow slaughter," he said, adding people of both the communities were opposed to the seer. Noting that most of the cadre members and supporters in Orissa belonged to Christian community, Panda said, "It is a fact that Christians are in majority in our organisation. Our supporters in Orissa's Rayagada, Gajapati and Kandhamal also belonged to Christian community."
The Maoist leader, however, pointed out that though Christians were major support base of the outfit in Orissa, the situation was not similar across the country. "We do not believe in any religion or are attached to any religious groups. We are not in favour of any religion," he said claiming Laxamananda was working to revive Brahminism which was almost disappearing.
குறிச்சொற்கள்:
ஒரிஸ்ஸா,
கம்யூனிஸ செய்திகள்,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Tuesday, September 30, 2008
திமுக அரசு கன்யாகுமரியில் ஆஞ்சநேயர் சிலை அகற்றம்:இந்து முன்னணி கண்டனம்

கன்னியாகுமரியில் ஆஞ்சநேயர் சிலை அகற்றம்:இந்து முன்னணி கண்டனம்
சென்னை, செப்.30-
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் தனியார் பட்டா நிலத்தில் சொந்த பூங்காவில் சிலர் ஆஞ்சநேயர் சிலையை நிறுவினார்கள். சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி அதிகாலை 5.30 மணிக்கு அதிகாரிகள் அகற்றிவிட்டார்கள்.
இது வழிபாட்டுத்தலம் அல்ல என்று அவர்கள் அறிவிப்பு பலகையும் வைத்து இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்ற கடந்த 25 ஆண்டுகளுக்கு அதிகமாக முயற்சி நடைபெற்று வருகிறது. அமரர் தாணுலிங்க நாடார் தலைமை ஏற்று இதை தடுத்து நிறுத்தியுள்ளார். மக்களை மிரட்டி பணியவைத்து ஆஞ்சநேயர் சிலை அகற்றப்பட்ட இந்து விரோத செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விழிப்புடன் இருந்து போராடவிட்டால் வருங்காலம் இருண்டகாலம் ஆகிவிடும்.
இவ்வாறு அறிக்கையில் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
தமிழ்நாடு
கன்யாகுமரியிலிருந்து அனுமன் சிலையை அகற்றமுயலும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
அனுமன் சிலையால் கன்னியாகுமரியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு
திங்கள்கிழமை, செப்டம்பர் 29, 2008
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 24 அடி உயர அனுமன் சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றதற்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில், சூரிய மறைவைக் காணும் பகுதியில், 24 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. சைதன்ய மகா பிரபு நாம பிக்சா கேந்திரா என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்த சிலையை நிறுவியது.
இதற்கு புதுக்கிராமம், கோவளம், வாவத்துறை ஆகிய கிராமங்களைச் ேசர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவளம் பஞ்சாயத்து கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது சிலை இடம் பெற்றுள்ள பூங்காவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலாவை சந்தித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், சிலையை அகற்ற வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை வழங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அனுமன் சிலை உள்ள பகுதிக்கு ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் வந்தனர்.
இத்தகவல் பரவியதும், அனுமன் சிலையை அகற்றப் போகிறார்கள் என்று கூறி இந்து அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் திரும்பிச் சென்று விட்டனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் சிலையை அகற்றலாம் என்பதால் இந்து அமைப்பினர்அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை, செப்டம்பர் 29, 2008
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 24 அடி உயர அனுமன் சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றதற்கு இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில், சூரிய மறைவைக் காணும் பகுதியில், 24 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. சைதன்ய மகா பிரபு நாம பிக்சா கேந்திரா என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்த சிலையை நிறுவியது.
இதற்கு புதுக்கிராமம், கோவளம், வாவத்துறை ஆகிய கிராமங்களைச் ேசர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவளம் பஞ்சாயத்து கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது சிலை இடம் பெற்றுள்ள பூங்காவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலாவை சந்தித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், சிலையை அகற்ற வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை வழங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அனுமன் சிலை உள்ள பகுதிக்கு ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் வந்தனர்.
இத்தகவல் பரவியதும், அனுமன் சிலையை அகற்றப் போகிறார்கள் என்று கூறி இந்து அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் திரும்பிச் சென்று விட்டனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் சிலையை அகற்றலாம் என்பதால் இந்து அமைப்பினர்அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
தமிழ்நாடு
விஜயகான் எந்த பெயரில் தேர்தலில் நிற்பார்?
அடுத்து இப்தார் விருந்துக்குப் போகும் கருணாநிதி, கமால் பாட்சா என்று ஆவாரா?
இப்தார் விருந்துக்கு போகும் இல கணேசன், இப்னு கான் என்று ஆவாரா?
இந்துக்களே !!!
இப்தார் விருந்துக்கு போகும் அரசியல் தலைவர்களை புறக்கணியுங்கள்.!!!
விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டிய இஸ்லாமிய அமைப்பு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2008
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டுவதாக சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று இரவு ரம்ஜான் நோண்பு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் நிழ்ச்சியில் நோண்புக் கஞ்சி குடித்தார். பின்னர் பேசுகையில், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சர்ச்சுக்கு அருகில் இந்த நோண்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முஸ்லீம் சமுதாயத்தினர் அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று கூறுகிறேன்.
தேமுதிக தேர்தலில் போட்டியிட்டபோது 18 முஸ்லீம்களுக்கு சீட் கொடுத்தேன். அரசியலுக்காக நான் நோண்பு விருந்துக்கு வரவில்லை.
பக்ரீத்துக்கு மட்டன் கொடுத்தேன்
கடந்த பக்ரீத்தின்போது ஏழை முஸ்லீம்களுக்கு மட்டன் கொடுத்ேதன். இந்த ஆண்டும் அதிகமாக வழங்கவிருக்கிறேன்.
ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். நீங்களும் அதுபோல உதவி செய்யுங்கள்.
நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் கண்டிப்பாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.
நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை தலைவர் முகம்மது பெய்க் பேசுகையில் விஜயகாந்த்துக்கு கேப்டன், புரட்சிக் கலைஞர் என பல பெயர்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்று அவருக்கு விஜய்கான் என்ற பெயரை சூட்டுகிறோம் என்றார். இதையடுத்து கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது மகனுக்கே முஸ்லீம் பெயரைத்தான் வைக்க நினைத்தேன். பிரச்சினை வரும் என்பதால் விட்டு விட்டேன். எனது படங்களில் நடித்தவர்களுக்கு கூட லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் என பெயரிட்ேடன். இப்போது எனக்கு விஜய் கான் என்ற பட்டத்ைதக் கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்
இப்தார் விருந்துக்கு போகும் இல கணேசன், இப்னு கான் என்று ஆவாரா?
இந்துக்களே !!!
இப்தார் விருந்துக்கு போகும் அரசியல் தலைவர்களை புறக்கணியுங்கள்.!!!
விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டிய இஸ்லாமிய அமைப்பு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2008
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டுவதாக சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று இரவு ரம்ஜான் நோண்பு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் நிழ்ச்சியில் நோண்புக் கஞ்சி குடித்தார். பின்னர் பேசுகையில், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சர்ச்சுக்கு அருகில் இந்த நோண்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முஸ்லீம் சமுதாயத்தினர் அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று கூறுகிறேன்.
தேமுதிக தேர்தலில் போட்டியிட்டபோது 18 முஸ்லீம்களுக்கு சீட் கொடுத்தேன். அரசியலுக்காக நான் நோண்பு விருந்துக்கு வரவில்லை.
பக்ரீத்துக்கு மட்டன் கொடுத்தேன்
கடந்த பக்ரீத்தின்போது ஏழை முஸ்லீம்களுக்கு மட்டன் கொடுத்ேதன். இந்த ஆண்டும் அதிகமாக வழங்கவிருக்கிறேன்.
ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். நீங்களும் அதுபோல உதவி செய்யுங்கள்.
நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் கண்டிப்பாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.
நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை தலைவர் முகம்மது பெய்க் பேசுகையில் விஜயகாந்த்துக்கு கேப்டன், புரட்சிக் கலைஞர் என பல பெயர்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்று அவருக்கு விஜய்கான் என்ற பெயரை சூட்டுகிறோம் என்றார். இதையடுத்து கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது மகனுக்கே முஸ்லீம் பெயரைத்தான் வைக்க நினைத்தேன். பிரச்சினை வரும் என்பதால் விட்டு விட்டேன். எனது படங்களில் நடித்தவர்களுக்கு கூட லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் என பெயரிட்ேடன். இப்போது எனக்கு விஜய் கான் என்ற பட்டத்ைதக் கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்
குறிச்சொற்கள்:
இந்தியா,
இஸ்லாமிய செய்திகள்,
தமிழ்நாடு
Sunday, September 28, 2008
சேலத்தில் பாஜக கூட்டத்தில் பெரியார் திக குண்டர்கள் அட்டூழியம்
திமுக ஆளும் தமிழகத்தில் இப்படி கலவரங்களும், அடிதடிகளும் அடாவடிகளும் திகவினரால் அதிகமாக செய்யப்பட்டுவருகின்றன.
சேலம்: பாஜக-பெரியார் திக கடும் மோதல்-பைக் எரிப்பு
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
சேலம்: சேலத்தில் பாஜகவினருக்கும், பெரியார் திராவிட கழக தொண்டர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் மூண்டது. பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
சேலத்தில் இன்று மாநில பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் இரும்பாலை சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வருகிறார்.
இந்த நிலையில் விழா நடைபெறும் மண்டபத்திற்கு இன்றுகாலை கொளத்தூர் மணி தலைமையில் பெரியார்திராவிட கழகத்ைதச் ேசர்ந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து அவர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விைரந்து வந்து இருதரப்பினரையும் விலக்கி விட முயன்றனர். ஆனால், பெரியார் திராவிட கழகத்தினர் மண்டபத்திற்குள் நுழைய முயன்று முன்னேறினர். இதைப் பார்த்து பாஜகவினரும் அவர்களுடன் மோத ஓடி வந்தனர். இதனால் இரும்பாலை சாலை போர்க்களம் போல மாறியது.
இந்த நிலையில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த பெரியார் திராவிட கழக தொண்டர்கள் சிலரை பாஜகவினர் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தனர். இதில் பைக் பாதி எரிந்து போனது.
இதையடுத்து பெரியார் திராவிட கழகத்தினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
எச்.ராஜா கண்டனம்:
பெரியார் திராவிட கழக தொண்டர்கள் நடத்திய போராட்டத்திற்கு பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம். ராஜ்நாத் சிங் வந்தால் தாக்குவோம் என ஏற்கனவே பெரியார் திராவிட கழகத்தினர் எச்சரிக்ைக விடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
இன்று பொதுக்குழுக் கூட்டத்திற்காவது போதிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
பாஜக - பெரியார் திராவிட கழக மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சேலம்: பாஜக-பெரியார் திக கடும் மோதல்-பைக் எரிப்பு
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
சேலம்: சேலத்தில் பாஜகவினருக்கும், பெரியார் திராவிட கழக தொண்டர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் மூண்டது. பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
சேலத்தில் இன்று மாநில பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் இரும்பாலை சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வருகிறார்.
இந்த நிலையில் விழா நடைபெறும் மண்டபத்திற்கு இன்றுகாலை கொளத்தூர் மணி தலைமையில் பெரியார்திராவிட கழகத்ைதச் ேசர்ந்த 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து அவர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விைரந்து வந்து இருதரப்பினரையும் விலக்கி விட முயன்றனர். ஆனால், பெரியார் திராவிட கழகத்தினர் மண்டபத்திற்குள் நுழைய முயன்று முன்னேறினர். இதைப் பார்த்து பாஜகவினரும் அவர்களுடன் மோத ஓடி வந்தனர். இதனால் இரும்பாலை சாலை போர்க்களம் போல மாறியது.
இந்த நிலையில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த பெரியார் திராவிட கழக தொண்டர்கள் சிலரை பாஜகவினர் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தனர். இதில் பைக் பாதி எரிந்து போனது.
இதையடுத்து பெரியார் திராவிட கழகத்தினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
எச்.ராஜா கண்டனம்:
பெரியார் திராவிட கழக தொண்டர்கள் நடத்திய போராட்டத்திற்கு பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம். ராஜ்நாத் சிங் வந்தால் தாக்குவோம் என ஏற்கனவே பெரியார் திராவிட கழகத்தினர் எச்சரிக்ைக விடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
இன்று பொதுக்குழுக் கூட்டத்திற்காவது போதிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
பாஜக - பெரியார் திராவிட கழக மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
தமிழ்நாடு
Saturday, September 27, 2008
கோவில்கள் மீது திகவினர் தாக்குதல் செய்யலாம்: ஆனால் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி
திகவினர் திமுகவினர் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தலாம். இந்துக்களது மத நம்பிக்கையை புண்படுத்தலாம்.
ஆனால் சர்ச்சுகள் மீது தாக்குதல் யாரேனும் நடத்தினால் மட்டும் அவர்கள் மீது நம்பிக்கை எடுக்கப்படுமாம்.
சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
சென்னை: தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஒரிஸ்ஸா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆங்காங்கு சில கிறிஸ்தவ ஆலயங்களின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
எந்தவிதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில், தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
இதைக் கண்டு பொறுக்காத சிலர் இதுபோன்ற வன்முறைகள், அராஜகங்களில் யாராவது ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கினை ஏற்படுத்துகின்ற வகையில், நடந்து கொள்ள முற்படுவார்களேயானால் அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
மேலும் அத்தகைய செயல்களைக் கண்டிப்பாக அனுமதிக்காது என்பதோடு அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக காவல்துறை தனது கடமை உணர்ந்து உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் சர்ச்சுகள் மீது தாக்குதல் யாரேனும் நடத்தினால் மட்டும் அவர்கள் மீது நம்பிக்கை எடுக்கப்படுமாம்.
சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
சென்னை: தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஒரிஸ்ஸா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆங்காங்கு சில கிறிஸ்தவ ஆலயங்களின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
எந்தவிதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில், தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
இதைக் கண்டு பொறுக்காத சிலர் இதுபோன்ற வன்முறைகள், அராஜகங்களில் யாராவது ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கினை ஏற்படுத்துகின்ற வகையில், நடந்து கொள்ள முற்படுவார்களேயானால் அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
மேலும் அத்தகைய செயல்களைக் கண்டிப்பாக அனுமதிக்காது என்பதோடு அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக காவல்துறை தனது கடமை உணர்ந்து உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
தாராபுரத்திலும் சர்ச் மீது தாக்குதல் - இயேசு சிலை உடைப்பு
தாராபுரத்திலும் சர்ச் மீது தாக்குதல் - இயேசு சிலை உடைப்பு
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
தாராபுரம்: ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் சர்ச் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் குழந்தை ஏசு சிலை உடைந்தது.
ஈரோடு மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ளது புனித அலோசியஸ் சர்ச். இதன் நுழைவு வாயிலில் குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நுழைவு வாயிலில் உள்ள குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகளை தாக்கியதில் இந்த சிலைகள் உடைந்தன. கண்ணாடிக் கூண்டுகள் நொறுங்கியன. மேலும் சர்ச் மீது கற்களையும் வீசியுள்ளனர்.
காலையில் சர்ச்சுக்கு பிராத்தனை செய்ய வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பங்கு தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சர்ச்க்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட குழந்தை ஏசு சிலையை பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 28 ம் தேதி அன்று கிறிஸ்வது சபைகள், அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர், மதுரை, நாகர்கோயிலை அடுத்து தாராபுரத்திலும் சர்ச் மீது கற்களை வீசி மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
தாராபுரம்: ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் சர்ச் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் குழந்தை ஏசு சிலை உடைந்தது.
ஈரோடு மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ளது புனித அலோசியஸ் சர்ச். இதன் நுழைவு வாயிலில் குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நுழைவு வாயிலில் உள்ள குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகளை தாக்கியதில் இந்த சிலைகள் உடைந்தன. கண்ணாடிக் கூண்டுகள் நொறுங்கியன. மேலும் சர்ச் மீது கற்களையும் வீசியுள்ளனர்.
காலையில் சர்ச்சுக்கு பிராத்தனை செய்ய வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பங்கு தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சர்ச்க்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட குழந்தை ஏசு சிலையை பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 28 ம் தேதி அன்று கிறிஸ்வது சபைகள், அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர், மதுரை, நாகர்கோயிலை அடுத்து தாராபுரத்திலும் சர்ச் மீது கற்களை வீசி மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Friday, September 26, 2008
நாமக்கல் சர்ச் மீது தாக்குதல்
நாமக்கல் சர்ச் மீது தாக்குதல்
Tuesday, 16 September , 2008, 12:40
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுகள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது செப்-14 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜைக் காயப்படுத்தியதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். தேவாலய கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.
இதே போல் நரசேய திருச்சபைக்குச் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச்செல்வனைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அங்கு கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 16 September , 2008, 12:40
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுகள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது செப்-14 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜைக் காயப்படுத்தியதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். தேவாலய கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.
இதே போல் நரசேய திருச்சபைக்குச் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச்செல்வனைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அங்கு கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில்
மீனாட்சி கோவிலுக்கு பல மடங்கு பாதுகாப்பு
வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2008
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழுக் கோவிலும் போலீஸ் கட்டுப்பாட்டில!
மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண உடை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலின் ஐந்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 நுழைவாயில்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற 3 நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.
பக்தர்கள் அனைவரும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
கோவிலுக்குள் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி நேர ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் குழுவினர் கோவிலுக்குள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்ைககளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2008
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழுக் கோவிலும் போலீஸ் கட்டுப்பாட்டில!
மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண உடை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலின் ஐந்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 நுழைவாயில்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற 3 நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.
பக்தர்கள் அனைவரும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
கோவிலுக்குள் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி நேர ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் குழுவினர் கோவிலுக்குள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்ைககளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
இஸ்லாமிய செய்திகள்,
தமிழ்நாடு
மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்
மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்
வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2008
மதுரை: மதுரையில் சர்ச் மீது கல் வீசி தாக்கப்பட்டதில் அதன் அங்கிருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு போன்றவை நொறுங்கி உடைந்தது.
கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவிலும் தாக்குதல் பரவியது. தமிழகத்திலும் பரமத்தி வேலூர் பகுதியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு சர்ச்சிலும் விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ளது புனித வளனார் சர்ச்.
இந்த சர்ச் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சர்ச்சில் இருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு ஆகியவை நொறுங்கி உடைந்தது.
தகவல் அறிந்த கிறிஸ்வது மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பங்குத் தந்தை ஜெரோம் எரோலி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2008
மதுரை: மதுரையில் சர்ச் மீது கல் வீசி தாக்கப்பட்டதில் அதன் அங்கிருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு போன்றவை நொறுங்கி உடைந்தது.
கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவிலும் தாக்குதல் பரவியது. தமிழகத்திலும் பரமத்தி வேலூர் பகுதியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு சர்ச்சிலும் விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ளது புனித வளனார் சர்ச்.
இந்த சர்ச் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சர்ச்சில் இருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு ஆகியவை நொறுங்கி உடைந்தது.
தகவல் அறிந்த கிறிஸ்வது மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பங்குத் தந்தை ஜெரோம் எரோலி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
Monday, September 22, 2008
இந்து கோவில்களை இடிக்கும் திமுக அரசு: மக்கள் மறியல்- பஸ் உடைப்பு: திருப்பூரில் பதட்டம் நீடிப்பு; இந்து அமைப்பினர் 13 பேர் கைது
கோவில் இடிப்பால் மறியல்- பஸ் உடைப்பு: திருப்பூரில் பதட்டம் நீடிப்பு; இந்து அமைப்பினர் 13 பேர் கைது
திருப்பூர், செப். 21-
கோவில் இடிக்கப்பட்ட தால் திருப்பூரில் பஸ் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் ஆண்டிப் பாளையம் பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதியில் ஒரு குளம் உள்ளது. இதன் ஓரம் 20 பேர் ஆக்கிரமித்து குடிசை போட்டு வசித்து வந்தனர். இந்த குடிசைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு பழமையான கோவிலும் இடித்து அகற்றப்பட்டது.
உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் பழமையானது அதை எப்படி இடிக்கலாம்ப என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர்- மங்கலம் ரோட் டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற் படாததால் மறியலில் ஈடுபட்ட 180 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதற்கிடையே சிலர் மோட் டார் சைக்கிளில் சென்று திருப்பூரில் பல இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டியுள்ளனர். புது பஸ் நிலையம் பகுதியில் ஒரு கடையை அடித்து உடைத்துள்ளனர். இதனால் அனைத்து கடைகளும் அவசர அவசரமாக அடைக்கப் பட்டது.
பின்னர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர் கள் விரைந்து வந்து அனைத்து கடைகளையும் திறக்க சொன்னார்கள். இதையடுத்து கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து இருந்தன.
மேலும் சிலர் அனுப்பர் பாளையம், தாராபுரம் ரோடு பகுதிகளில் வந்து கொண்டிருந்த பஸ்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 11 அரசு பஸ்கள், 2 தனியார் பஸ்கள் உள்பட மொத்தம் 13 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பூரில் மறியல், கடை அடைப்பு, பஸ் உடைப்பு சம்பவங்களால் அங்கு பதட்டமான சூழ்நிலை நில வியது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விரைந்து சென்று பார்வையிட்டார்.
உடனடியாக ஆயுதப்படை போலீசார் 300 பேர் வர வழைக்கப்பட்டு திருப்பூர் நகரின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களில் துப்பாக்கியுடன் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பஸ்சை உடைத்ததாக இந்து முன்னணியை சேர்ந்த சிவபிரகாஷ், இந்துமக்கள் கட்சியை சேர்ந்த தம்பான் உள்பட இந்து அமைப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடிய விடிய வாகன சோதனை, ரோந்து தீவிரப் படுத்தப்பட்டது. அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு எஸ்.பி. கார்த்திகேயன் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
திருப்பூர், செப். 21-
கோவில் இடிக்கப்பட்ட தால் திருப்பூரில் பஸ் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் ஆண்டிப் பாளையம் பஞ்சாயத்துக் குட்பட்ட பகுதியில் ஒரு குளம் உள்ளது. இதன் ஓரம் 20 பேர் ஆக்கிரமித்து குடிசை போட்டு வசித்து வந்தனர். இந்த குடிசைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு பழமையான கோவிலும் இடித்து அகற்றப்பட்டது.
உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் பழமையானது அதை எப்படி இடிக்கலாம்ப என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர்- மங்கலம் ரோட் டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற் படாததால் மறியலில் ஈடுபட்ட 180 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதற்கிடையே சிலர் மோட் டார் சைக்கிளில் சென்று திருப்பூரில் பல இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டியுள்ளனர். புது பஸ் நிலையம் பகுதியில் ஒரு கடையை அடித்து உடைத்துள்ளனர். இதனால் அனைத்து கடைகளும் அவசர அவசரமாக அடைக்கப் பட்டது.
பின்னர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர் கள் விரைந்து வந்து அனைத்து கடைகளையும் திறக்க சொன்னார்கள். இதையடுத்து கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து இருந்தன.
மேலும் சிலர் அனுப்பர் பாளையம், தாராபுரம் ரோடு பகுதிகளில் வந்து கொண்டிருந்த பஸ்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 11 அரசு பஸ்கள், 2 தனியார் பஸ்கள் உள்பட மொத்தம் 13 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பூரில் மறியல், கடை அடைப்பு, பஸ் உடைப்பு சம்பவங்களால் அங்கு பதட்டமான சூழ்நிலை நில வியது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விரைந்து சென்று பார்வையிட்டார்.
உடனடியாக ஆயுதப்படை போலீசார் 300 பேர் வர வழைக்கப்பட்டு திருப்பூர் நகரின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டு தலங்களில் துப்பாக்கியுடன் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பஸ்சை உடைத்ததாக இந்து முன்னணியை சேர்ந்த சிவபிரகாஷ், இந்துமக்கள் கட்சியை சேர்ந்த தம்பான் உள்பட இந்து அமைப்பை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடிய விடிய வாகன சோதனை, ரோந்து தீவிரப் படுத்தப்பட்டது. அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு எஸ்.பி. கார்த்திகேயன் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
தமிழ்நாடு
Tuesday, September 16, 2008
பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது திடீர் தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர்கள் கைது
பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது திடீர் தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர்கள் கைது
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008
பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இரு பிரமுகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்கு பெந்தகோஸ்டல் சபை என்கிற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இங்கு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜை அடித்து உதைத்தனர். பின்னர் கண்ணாடிகளை உடைத்தனர். ஜெயராஜின் மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நரசேய திருச்சபைக்கு சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச் செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பிறகு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பகுதியில் மேலும் மோதல் வெடிக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008
பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இரு பிரமுகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்கு பெந்தகோஸ்டல் சபை என்கிற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இங்கு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜை அடித்து உதைத்தனர். பின்னர் கண்ணாடிகளை உடைத்தனர். ஜெயராஜின் மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நரசேய திருச்சபைக்கு சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச் செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பிறகு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பகுதியில் மேலும் மோதல் வெடிக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
கிறிஸ்துவ செய்திகள்,
தமிழ்நாடு
முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கோரி முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் குண்டுவைத்ததற்காக ஆயுள்தண்டனை பெற்றுவரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கோரி முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்
குண்டு வெடிப்பு கைதிகளுக்கு விடுதலை கோரி மறியல்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறையில் உள்ள
கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன்பு பெண்கள் உள்பட பலர்
மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்த 1405 ஆயுள்
தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்
தொடர்ந்து, கோவை சிறையில் ஆயுள் தண்டணை பெற்ற 296 கைதிகள் நேற்று
விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-
உம்மாவினர் உள்பட 68 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை
செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகள்
மற்றும் உறவினர்களுடன் சிறை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்டிஓ பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கை மனுவை
தந்தால் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து
சென்றனர். அதன் பேரில் அவர்களை விடுவிடுக்க கோரி அவர்களது உறவினர்கள்
எழுதிக் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு அரசுக்கு அணுப்பி வைப்பதாக
உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையறிந்த குண்டு வெடிப்பு கைதிகள், தங்களையும் விடுதலை செய்யக்கோரி பாஷா
தலைமையில் சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை செய்வதில்
பாரபட்சம் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சிறைக்குள் பதட்டம்
ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.
குண்டு வெடிப்பு கைதிகளுக்கு விடுதலை கோரி மறியல்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறையில் உள்ள
கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன்பு பெண்கள் உள்பட பலர்
மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்த 1405 ஆயுள்
தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்
தொடர்ந்து, கோவை சிறையில் ஆயுள் தண்டணை பெற்ற 296 கைதிகள் நேற்று
விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-
உம்மாவினர் உள்பட 68 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை
செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகள்
மற்றும் உறவினர்களுடன் சிறை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்டிஓ பாலசந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கோரிக்கை மனுவை
தந்தால் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து
சென்றனர். அதன் பேரில் அவர்களை விடுவிடுக்க கோரி அவர்களது உறவினர்கள்
எழுதிக் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு அரசுக்கு அணுப்பி வைப்பதாக
உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையறிந்த குண்டு வெடிப்பு கைதிகள், தங்களையும் விடுதலை செய்யக்கோரி பாஷா
தலைமையில் சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை செய்வதில்
பாரபட்சம் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சிறைக்குள் பதட்டம்
ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இஸ்லாமிய செய்திகள்,
தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)