Friday, February 18, 2011

திருநெல்வேலியில் ”நெருங்கி பழகியவர்” பாதிரியாரை கொலை செய்தார்.

திருநெல்வேலியில் ”நெருங்கி பழகியவர்” பாதிரியாரை கொலை செய்தாராம்.

என்ன எழவோ!

தமிழர்களே, கிறிஸ்துவர்களை கண்டு ஜாக்கிரதையாக இருங்கள். தீய வழிகளில் செல்லாதீர்கள். இனிக்க பேசுவதையும், பிரார்த்திக்கிறேன் என்று சொல்லி வீட்டுக்குள் வருவதையும் அனுமதிக்காதீர்கள். இறுதியில் தீய விளைவுகளே நடக்கும்.

ஜாக்கிரதை

பாதிரியார் கொலை: ஒருவர் கைது


திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் பாதிரியாராக இருந்தவர் அமலன்(54). பாளை., குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள தேம்பாவணி தோட்டத்தில் தங்கியிருந்த அவர், கிறிஸ்தவர்களுக்கான "குடும்ப நல்வாழ்வு ஆலோசகராக' செயல்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கை, கால்கள் கட்டிலில் கட்டப்பட்டிருந்தன. பாளை., போலீசார் விசாரித்தனர். அவரது மொபைல் போனில் பதிவாகியிருந்த எண்களை சோதித்தபோது, பாளையங்கோட்டை கீழநத்தத்தை சேர்ந்த பொன்ராஜ்(23) என்பவர் இவரது அறைக்கு அடிக்கடி வந்துசென்றது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பொன்ராஜ், பாதிரியாருடன் "நெருங்கி' பழகுவாராம். அவரது அறையில் ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போயிருந்தது. அதை தரும்படி பாதிரியார் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

1 comment:

Unknown said...

//
"திருநெல்வேலியில் ”நெருங்கி பழகியவர்” பாதிரியாரை கொலை செய்தார்."//

தமிழக மக்களே கருணைமார்க்கத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்