Thursday, February 17, 2011

இல‌ங்கை தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யி‌ட முய‌ன்ற பா.ஜ.க‌.வின‌ர் 200 பே‌ர் கைது
செ‌ன்னை , வியாழன், 17 பிப்ரவரி 2011( 11:47 IST )
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை தூதரக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற பா.ஜ.க.‌வின‌ர் 200 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌‌சிறைவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள த‌‌மிழக ‌மீனவ‌ர்களை உடனடியாக ‌விடு‌வி‌க்க‌க் கோ‌ரி இ‌ந்த மு‌ற்றுகை போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

மா‌நில‌த் தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌‌‌கிரு‌ஷ்ண‌‌ன் தலைமை‌யி‌ல் ‌‌திர‌ண்ட 200 பா.ஜ.க.‌வின‌ர் ம‌யிலா‌ப்பூ‌ரி‌ல் இரு‌‌ந்து இல‌ங்கை தூதரக‌ம் உ‌ள்ள ஆ‌ழ்வா‌ர்பே‌ட்டை‌க்கு பேர‌ணியாக செ‌ன்றன‌ர்.

அ‌ப்போது தூதரக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற பொ‌ன்.ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன் உ‌ள்பட 200 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

No comments: