Showing posts with label பிகார். Show all posts
Showing posts with label பிகார். Show all posts

Wednesday, December 12, 2007

மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ரயில் தண்டவாளத்தை தகர்த்தனர்

சீனாவின் அடியாள்களான மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுகள், பிகாரில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தனர்.

அவர்கள் நடத்திய பந்துக்கு ஆதரவு இல்லை என்ற வெறுப்பில் இவ்வாறு ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளார்கள் என்று தெரிகிறது.

இனிமேல், பிகாரில் பல இடங்களில் ரயில் போக்குவரத்து, வளர்ச்சி இல்லை என்பதை காரணமாக வைத்து மேலும்பல இடங்களில் பஸ்களை கொளுத்துவதும், ரயில் தண்டவாளங்களை தகர்ப்பதையும் செய்வார்கள்.



Maoists blow up railway tracks in Bihar
12 Dec 2007, 0718 hrs IST,PTI
Print Save EMail Write to Editor




PATNA: CPI Maoist rebels blew up railway tracks near Bhalui halt station in Lakhisarai district in the wee hours on Wednesday, disrupting train movements on Patna-Howrah mainline.

An unspecified number of armed men blasted both the Up and Down lines near Bhalui halt around 2 am, railway sources said.

Villagers who rushed to the spot on hearing the blast were fired upon, but there were no reports of casualities, East Central Railway CPRO AK Chandra said.

"The RPF and GRP personnel have reached the spot and track restoration work is on. While the Up track which was twisted under the impact of the blast is likely to be repaired by 7 am. The Down line will be repaired by 9 am," he said.

Around 15 train were controlled at various station under Danapur & Asansol Divisions.

The Maoists have earlier blown up the Bhalui halt track last month during a bandh called by them.

Wednesday, October 31, 2007

நக்ஸ்லைட்டுகளை தேடுவதை கண்டித்து நக்ஸல்கள் ரயில் தண்டவாளங்கள் தகர்ப்பு

ஏழைகளுக்கு ரயில் வசதி இல்லை என்றுதான் இந்த நக்ஸலைட்டுகள் ரயில் தண்டவாளங்களை தகர்ப்பார்கள்.

தற்போது, ஜார்க்கண்டில் நக்ஸலைட்டுகள் 16பேரை படுகொலை செய்ததை ஒட்டி போலிஸார் நக்ஸலைட்டுகளள தேடி வருவதை கண்டித்து இப்போது ரயில் தண்டவாளங்களை தகர்த்துள்ளார்கள்.

Maoists blast on Bihar railway track
30 Oct 2007, 1705 hrs IST,PTI


PATNA: CPM guerrillas on Tuesday detonated a bomb on the railway track in Bihar's Begusarai district, resulting in disruption of train traffic for over seven hours on the Barauni-Katihar section.

The Maoists, who have called a bandh in Bihar and Jharkhand to protest police action against their cadres, used a timer device to detonate the blast near Tilrath station twisting the track, officer in-charge of Barauni government railway police O A Khan said.

A three feet crater was created due the impact of the explosion.

Khan said railway protection force personnel also recovered a live can bomb from tracks near Nawada halt and a country-made bomb from a platform at Barauni railway station.

One person has been taken into custody in connection with the seizure of the bomb at Barauni station, he said.

The banned outfit has called the bandh to protest police action against their cadres following the killing of 18 persons, including a son of former Jharkhand chief minister Babulal Marandi by the Maoists on October 27.

Thursday, October 18, 2007

>"எங்களை படிக்க விடுங்கள்; பாழாக்காதீர்கள்!' : நக்சலுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போர்க்கொடி

"எங்களை படிக்க விடுங்கள்; பாழாக்காதீர்கள்!' : நக்சலுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போர்க்கொடி
நன்றி தினமலர்


பாட்னா : "எங்களை படிக்க விடுங்கள்; வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்!' நக்சலைட்டுகளுக்கு எதிராக கிளம்பியுள்ள பள்ளி மாணவர்களின் ஆவேச கோஷம் இது!

பீகார் மாநிலத்தில், அவுரங்காபாத் உட்பட சில மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் அட்டகாசம் அதிகம்; பள்ளிகளை நடத்த விடாமல் மிரட்டி வருகின்றனர். அதிகாரிகள் வந்தால் பணம் பறிக்கின்றனர். பள்ளியை இடித்து தரை மட்டமாக்குகின்றனர். "நக்சல்கள் நல்லது தான் செய்கின்றனர். அரசுக்கு எதிராக அவர்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு தர வேண்டும். அப்போது தான் ரேஷன் பொருள் கிடைக்கும்; நாம் வாழ நக்சல்கள் பணம் கொடுப்பர்' என்றெல்லாம் தவறான கருத்தை கொண்டிருந்த கிராம மக்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வு வந்துள்ளது.

தங்கள் பிள்ளைகள் படிக்காததற்கு காரணம், கிராமத்தில் பள்ளி இல்லை என்பதை கிராமத்தினர் இப்போது உணரத் தொடங்கி விட்டனர். சமீபத்தில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, கிராம மக்கள் திரண்டு, சாலையில் மறியல் செய்தனர். "எங்கள் பிள்ளைகளை படிக்க விடுங்கள். அவர்கள் வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்' என்று கோஷம் போட்டனர்.
மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் படிக்க பள்ளி இல்லை. அதை நக்சலைட்டுகள் அழித்துவிட்டனர். எங்களை படிக்க விடாமல் செய்வதற்காகவே இப்படி செய்துள்ளனர். இனியும் நாங்கள் மவுனம் காக்க முடியாது. அதனால், நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடத் துவங்கி விட்டோம்' என்று கூறினர். மாணவர்களின் போராட்டத்துக்கு பள்ளி ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "பயங்கரவாத செயல்களால், தங்கள் படிப்பு கெடக்கூடாது என்று மாணவர்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். இது நல்ல அறிகுறி தான்' என்று, ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 16, 2007

பாஜக தலைவரை கொல்ல ஆள் அனுப்பிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பாத்திமி

பாரதிய ஜனதா கட்சி தலைவர் பாப்ரு ஜமால் என்பவரை கொல்ல மத்திய மனிதவளத்துறை அமைச்சர் எம். ஏ பாத்திமி ஆள் அனுப்பியிருக்கிறார் என்பதை போலீஸ் கைது செய்த ரவுடிகள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

Union Minister in dock for 'ordering' killing
CNN-IBN
Published on Tuesday , October 16, 2007 at 15:46 in Nation section


New Delhi: Minister of State for Human Resource Development M A Fatmi could be in trouble. Few people arrested by the Darbhaga police claim they were given supari or a contract, by the Union Minister to kill the Deputy Mayor of the city.

The police are trying to verify the allegation and the case is yet to be filed.

Police are still looking for evidence against the minister.

The Deputy Mayor Badru Jamal alias Bobby Khan belongs to BJP and is a known rival of the minister who belongs to the RJD.

He had filed an FIR with Darbhanga police that there was a threat to his life from the minister and he has also alleged that the Union Minister had asked him to step down and not contest in the local body elections that were held three months back.

Monday, July 02, 2007

மாவோயிஸ்ட் அசுரர்கள் போலீஸ் ஸ்டேஷனை தாக்கி 9 பேர் பலி

பிகாரில் மாவோயிஸ்ட் அசுரர்கள் போலீஸ் ஸ்டேஷனை தாக்கியதில் 9 போலீஸார் வீரமரணமடைந்தார்கள்.

Maoists raid Bihar police stations, kill 9
Statesman News Service
PATNA, July 1: Maoists raided two police stations in Bihar late last night, killing nine people, including six policemen and three civilians. Six people were wounded. They looted 17 weapons before retreating. There is panic in the areas as the attacks exposed Intelligence failure. Police of neighbouring districts surrounded Navner village in Aurangabad district where about 150 extremists took shelter after executing the attacks.
Reports quoting police said about 500 extremists split into two groups to attack the Rajpur police station and the Baghela police outpost in Rohtas district simultaneously with petrol and can bombs. Reports said the extremists thrashed two policemen inside the police station after undressing them. Some policemen were shot dead and others charred in a fire that broke out during attacks. Before leaving the scene, the Maoists blasted the police stations with dynamites.
The extremists reportedly used the public address system to warn the villagers not to venture out of their houses. But some of them became victims of the crossfire. More than 500 rounds were fired in the twin attacks that lasted till the early hours of the morning, police said.
“It was horrible. Before we could understand what was happening, we were bombarded with petrol bombs. We cried in pain,” Mr Surendra Thakur, a policeman who sustained serious bullet and burn injuries, told reporters at a local hospital today.
The Maoists are agitated over the ongoing police drive during which more than 50 top leaders, including Ajay Kanu, were arrested, a cache of arms and ammunition seized and a dozen bunkers destroyed. Rohtas DM Mr Vishwanath Singh said victims of last night’s attacks included Shivlal Ram (havildar), Fulchand Munda (constable), Rajbali Singh (chowkidar) and two civilians identified as Vijay Singh and Dwarikanath Mishra at Rajpur and Pal Vimal Toppo (havildar), Madhuri Ram (constable) and a civilian, Ghuran Mandal, at Baghela.