டென்னிஸ் விளையாட்டு வீரரான சானியா மிர்ஸா அவர்கள் மெக்கா மசூதி ஏரியாவுக்குள் வந்ததற்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்பு கேட்டார்
மசூதிக்குள் ஒரு பெண் வரக்கூடாது என்று எனக்கு தெரிந்திருந்தும், மசூதி வெளிப்புற கேட்டை தாண்டி வந்ததுமே அது மசூதிக்குள் வந்ததாக கருதப்படும் என்று தெரியவில்லை என்று புலம்பியுள்ளார். ஒரு பெண் மசூதிக்குள் வந்ததற்காக இஸ்லாமிய சகோதரர்களின் "மனம் புண்பட்டதற்காக" அவர் மன்னிப்பு கேட்டார்
மசூதிக்குள் ஒரு பெண் வந்த குற்றத்துக்காக இந்திய போலீஸ் சானியா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
I apologise to all my brothers and sisters: Sania
Agencies
Posted online: Thursday , December 13, 2007 at 12:00:00
Updated: Thursday , December 13, 2007 at 08:01:53 Print Email To Editor Post Comments
Hyderabad, December 13: Tennis star Sania Mirza, who is in the eye of a storm over shooting an ad film in the premises of the Mecca Masjid in Hyderabad, tendered ‘unequivocal’ apology for hurting the religious sentiments.
"I would like to apologise to all my brothers and sisters and respected elders who are anguished by my unwittingly entering a portion of the land belonging to Mecca Masjid," Sania said in a letter to the Imam of the Masjid.
The apology ‘with a deep sense of remorse’ came in the backdrop of the city police registering a case of trespass against Sania and the ad agency for filming the commercial allegedly without obtaining permission from the authorities.
As Muslim organisations and puritans raised objections over Sania appearing in the shooting in the mosque premises, the tennis sensation said she was not aware that entering the outside gates of a mosque was also seriously objectionable.
"While I am fully aware that a woman must not enter the sanctity of the mosque, I was unaware that even entering the outside gates of a mosque was seriously objectionable, specially without permission, which I was assured by the agency they possessed. However, I would like to unequivocally tender my apology to all my brothers and sisters for hurting their sentiments," she said.
Sania maintained that the commercial was aimed at promoting the heritage monument of Charminar which is a symbol of Hyderabad.
Showing posts with label இந்திய மதசகிப்புத்தன்மை. Show all posts
Showing posts with label இந்திய மதசகிப்புத்தன்மை. Show all posts
Thursday, December 13, 2007
Wednesday, December 12, 2007
42 இந்துக்களை கொன்றேன் என்று பகிரங்கமாக அறிவித்த பயங்கரவாதிக்கும் ஜாமீன்!!!
இந்துக்களை வெட்டிய கசாப்புக்கடைக்காரன் என்று வெறுக்கப்படும் பிட்டா கராட்டி என்ற பரூக் அகமது தார் என்ற இஸ்லாமிய பயங்கரவாதியை இந்திய நீதிமன்றம் அப்பாவி என்று ஜாமீன் கொடுத்துள்ளது.
இவர் காஷ்மீருக்கு வந்து ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் பிரண்டில் தலைவராக உள்ளார்.
இவர் பகிரங்கமாக "நான் 42 இந்துக்களை கொன்றிருக்கிறேன்" என்று பொதுக்கூட்டத்திலெல்லாம் பேசியிருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவ காங்கிரசும் முஸ்லீம் லீகும் ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் இந்திய அரசு தங்களுக்கு நீதி தரும் என்று அப்பாவியாக கருதும் இந்துக்கள் எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை.
‘Butcher of Pandits’ back in Kashmir hometown
Ishfaq-ul-Hassan
Friday, October 27, 2006 22:39 IST
Bitta Karatay got a rousing welcome after being granted bail
SRINAGAR: He was dreaded as the ‘butcher of Pandits’, and after 16 years of custody, Bitta Karatay, the dreaded militant of the Jammu and Kashmir Liberation Front (JKLF) is back to haunt migrant Kashmiri pandits once again.
Farooq Ahmad Dar alias Bitta Karatay was released on bail after being arrested in 1990.
According to Kashmiri pandits, Bitta was responsible for the killing of more than 30 pandits in 1990 creating a fear psychosis among the minuscule minority community and triggering their mass migration from the Kashmir valley.
Bitta’s bail came close on the heels of the Supreme Court’s decision to quash his detention under Public Safety Act.
Around 56,148 pandit families migrated from Kashmir since the onset of militancy in 1990. Of these 34,690 families are living in Jammu, 19,338 in Delhi and 2,120 families in other parts of the country.
“It is shocking for us that a man who publicly proclaimed to have killed 42 Kashmiri Pandits has gone scot-free. It is also an irony that Afzal Guru was sentenced to death in the Parliament attack case though he was not personally present there, yet the man who admitted to have killed Pandits has walked free,” regretted Dr Agnishekhar, convener of Panun Kashmir, a body of migrant Kashmiri pandits.
What has made the Kashmiri Pandits angry is the state’s “failure” to try Bitta for his crimes.
இவர் காஷ்மீருக்கு வந்து ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் பிரண்டில் தலைவராக உள்ளார்.
இவர் பகிரங்கமாக "நான் 42 இந்துக்களை கொன்றிருக்கிறேன்" என்று பொதுக்கூட்டத்திலெல்லாம் பேசியிருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவ காங்கிரசும் முஸ்லீம் லீகும் ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் இந்திய அரசு தங்களுக்கு நீதி தரும் என்று அப்பாவியாக கருதும் இந்துக்கள் எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை.
‘Butcher of Pandits’ back in Kashmir hometown
Ishfaq-ul-Hassan
Friday, October 27, 2006 22:39 IST
Bitta Karatay got a rousing welcome after being granted bail
SRINAGAR: He was dreaded as the ‘butcher of Pandits’, and after 16 years of custody, Bitta Karatay, the dreaded militant of the Jammu and Kashmir Liberation Front (JKLF) is back to haunt migrant Kashmiri pandits once again.
Farooq Ahmad Dar alias Bitta Karatay was released on bail after being arrested in 1990.
According to Kashmiri pandits, Bitta was responsible for the killing of more than 30 pandits in 1990 creating a fear psychosis among the minuscule minority community and triggering their mass migration from the Kashmir valley.
Bitta’s bail came close on the heels of the Supreme Court’s decision to quash his detention under Public Safety Act.
Around 56,148 pandit families migrated from Kashmir since the onset of militancy in 1990. Of these 34,690 families are living in Jammu, 19,338 in Delhi and 2,120 families in other parts of the country.
“It is shocking for us that a man who publicly proclaimed to have killed 42 Kashmiri Pandits has gone scot-free. It is also an irony that Afzal Guru was sentenced to death in the Parliament attack case though he was not personally present there, yet the man who admitted to have killed Pandits has walked free,” regretted Dr Agnishekhar, convener of Panun Kashmir, a body of migrant Kashmiri pandits.
What has made the Kashmiri Pandits angry is the state’s “failure” to try Bitta for his crimes.
Sunday, September 16, 2007
இந்துக்கோவில் நிலத்தை காஷ்மீர் காங்கிரஸ் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஆக்கிரமிப்பு
கோவில் இடத்தில் கட்டடம் : குலாம் நபி ஆசாத் மீது புகார்
ஸ்ரீநகர் : காஷ்மீர் தால் ஏரிப் பகுதியில், இந்துக் கோவில் பகுதியில் முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு சொந்தமாக புதியக் கட்டடம் கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பிரமாண்டமானதும் இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரி முக்கியமானது. இப்பகுதியில் கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரி எல்லையில் இருந்து ஆயிரம் மீட்டர் துõரம் வரை எந்த கட்டடமும் எழுப்பக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.
இந்த பகுதிக்குள் காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதிய கட்டடம் கட்டி வருகிறார். தால் ஏரிப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவில் உள்ளது. இதன் அருகே 16 அறைகள் மற்றும் இரண்டு கருத்தரங்க அறைகள் கொண்ட விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே மற்றொரு மூன்று மாடிக் கட்டடமும் கட்டப்படுகிறது. இவை காஷ்மீர் முதல்வர் குலாம்நபி ஆசாத்துக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். கட்டடப் பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "கட்டடம் கட்டுவதில் விதிமீறல் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப் படும்' என்று ஏரி மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு வாரிய துணைத் தலைவர் நசீம் தெரிவித்தார். ஆனால், நடவடிக்கை ஏதும் இன்றி கிடப்பில் போடப்படும் என்ற பேச்சும் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.
நன்றி தினமலர்
ஸ்ரீநகர் : காஷ்மீர் தால் ஏரிப் பகுதியில், இந்துக் கோவில் பகுதியில் முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு சொந்தமாக புதியக் கட்டடம் கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பிரமாண்டமானதும் இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரி முக்கியமானது. இப்பகுதியில் கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரி எல்லையில் இருந்து ஆயிரம் மீட்டர் துõரம் வரை எந்த கட்டடமும் எழுப்பக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.
இந்த பகுதிக்குள் காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதிய கட்டடம் கட்டி வருகிறார். தால் ஏரிப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவில் உள்ளது. இதன் அருகே 16 அறைகள் மற்றும் இரண்டு கருத்தரங்க அறைகள் கொண்ட விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே மற்றொரு மூன்று மாடிக் கட்டடமும் கட்டப்படுகிறது. இவை காஷ்மீர் முதல்வர் குலாம்நபி ஆசாத்துக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். கட்டடப் பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "கட்டடம் கட்டுவதில் விதிமீறல் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப் படும்' என்று ஏரி மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு வாரிய துணைத் தலைவர் நசீம் தெரிவித்தார். ஆனால், நடவடிக்கை ஏதும் இன்றி கிடப்பில் போடப்படும் என்ற பேச்சும் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.
நன்றி தினமலர்
பம்பாய் மதரஸாவுக்குள் ஓரின பாலியல் பலாத்காரம், கொலை
அக்டோபார் 2006 இல் 16 வயது முகம்மது சேக் என்ற இளைஞர், பம்பாயில் உள்ள தாருல் உலூம் இஸ்லாமியா மதரஸாவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இவர் ஓரின பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்தது.
"என் மகன் இந்த மதரஸாவுக்குள்தான் கொலை செய்யப்பட்டுள்ளான். இதில் மதரஸாவின் இமாமின் மகன் தொடர்பு இருக்கலாம்." என்று தந்தை கூறுகிறார்.
போலீஸ் கமிஷனரிடம் இந்த சிறுவனின் பெற்றோர்கள் நடையாக நடக்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை.

Mystery shrouds Mumbai madarsa
Dharmesh Thakkar
Saturday, September 15, 2007 (Mumbai)
The Darul Uloom Islamia is one of Mumbai's many madrasas- an islamic seminary and a cradle of learning. But it now faces allegations of abuse, sodomy and even murder.
Sixteen-year-old Mohammad Shaikh was found dead in the madrasa premises on October 3, 2006. One year on, no answers are forthcoming in the case.
''Someone murdered him. There is also a case of rape. Someone was strangled inside the mosque. Whether he is the Imam's son or someone else, they should know, the people who live there. But no one comes out with any answer,'' said Jamiruddin Shaikh, Mohammad Shaikh's father.
The boy's grief-stricken parents are demanding answers but the Noor-e-Mohammadi Muslim Jamat, which runs the Madrassa, is on the defensive.
''If anything happens inside or outside the madrasa, the responsibility is not of the madrasa. If your son comes here and does some mischief, it's not our fault. When the boy died, the madrasa was closed. The boy had even given us a letter, saying he needed to go home and he never returned,'' said Aziz Chunawala, Vice President, Noor-e-Mohammadi Muslim Jamat.
Distraught parents have repeatedly approached the local police but the case is going nowhere. Their only hope now lies in the police commissioner with whom the complaints are pending.
இவர் ஓரின பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்தது.
"என் மகன் இந்த மதரஸாவுக்குள்தான் கொலை செய்யப்பட்டுள்ளான். இதில் மதரஸாவின் இமாமின் மகன் தொடர்பு இருக்கலாம்." என்று தந்தை கூறுகிறார்.
போலீஸ் கமிஷனரிடம் இந்த சிறுவனின் பெற்றோர்கள் நடையாக நடக்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை.

Mystery shrouds Mumbai madarsa
Dharmesh Thakkar
Saturday, September 15, 2007 (Mumbai)
The Darul Uloom Islamia is one of Mumbai's many madrasas- an islamic seminary and a cradle of learning. But it now faces allegations of abuse, sodomy and even murder.
Sixteen-year-old Mohammad Shaikh was found dead in the madrasa premises on October 3, 2006. One year on, no answers are forthcoming in the case.
''Someone murdered him. There is also a case of rape. Someone was strangled inside the mosque. Whether he is the Imam's son or someone else, they should know, the people who live there. But no one comes out with any answer,'' said Jamiruddin Shaikh, Mohammad Shaikh's father.
The boy's grief-stricken parents are demanding answers but the Noor-e-Mohammadi Muslim Jamat, which runs the Madrassa, is on the defensive.
''If anything happens inside or outside the madrasa, the responsibility is not of the madrasa. If your son comes here and does some mischief, it's not our fault. When the boy died, the madrasa was closed. The boy had even given us a letter, saying he needed to go home and he never returned,'' said Aziz Chunawala, Vice President, Noor-e-Mohammadi Muslim Jamat.
Distraught parents have repeatedly approached the local police but the case is going nowhere. Their only hope now lies in the police commissioner with whom the complaints are pending.
Thursday, August 16, 2007
இந்திய பாகிஸ்தான் நல்லுறவுக்காக 16 இஸ்லாமிய பயங்கரவாதிகள் விடுதலை
இந்தியாவின் 60 ஆவது சுதந்திர கொண்டாட்டங்களுக்காகவும், இந்திய பாகிஸ்தான் நல்லுறவை பேணுவதற்காகவும் 16 பாகிஸ்தானிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லஷ்கர் ஈ தொய்பா, ஹர்கத் ஈ ஜிகாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன், ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளை சார்ந்தவர்கள உட்பட இன்னும் பலர் விடுதலை செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்தி கூறுகிறது.
India release 16 Pak militants
Press Trust of India
Wednesday, August 15, 2007 (Jammu)
Giving further fillip to the Indo-Pak confidence building measures, 16 Pakistani militants were released and repatriated to their country on the eve of 60th Independence Day.
The freed militants affiliated to Lashker-e-Toiba (LeT), Harkat-e-Jehadi Islami (HUJI), Harkat ul Mujahideen (HuM) and Hizbul Mujahideen (HM) outfits have completed their prison term.
''All of them have been repatriated to Pakistan via Wagah border,'' official sources said.
Those released from Kot Bhalwal jail were Mohmmad Billal alais Billu of Gurki, Umar Din, code named Amjad of Kyian Sharief, Muzaffarabad, who were arrested for illegal border crossing and completed 10 years of jail term.
Two ultras, Javed Akhtar Abbasi alias Arslan of Rawalpindi and Tariq Hussain alias Irfran Shah of Mandina Market, Muzaffarabad, were freed from Sanroor Jail.
Two other militants, Mohmmad Sharief Haidri alias Sharief of Baggindhan, Faisalabad and Shekhawat Hussain Shah of Challan, were freed from Jodhpur Jail.
Meanwhile, two more militants Sofi Jamal alias Mushtaq of Muzaffarabad and Mohmmad Ramzan Ansari alias Vikas Khan Afghani of Jarranwali, Faisalabad were released from Central Jail, Jodhpur.
Other militants who got freedom on I-Day included Sajjad Khan of Rawalakote, Mohmmad Akram Balouch of Quetta and Mohd Ishfaq Rajput of Sialkote from Naini Jail and Central Jail, Allahabad.
லஷ்கர் ஈ தொய்பா, ஹர்கத் ஈ ஜிகாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன், ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளை சார்ந்தவர்கள உட்பட இன்னும் பலர் விடுதலை செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்தி கூறுகிறது.
India release 16 Pak militants
Press Trust of India
Wednesday, August 15, 2007 (Jammu)
Giving further fillip to the Indo-Pak confidence building measures, 16 Pakistani militants were released and repatriated to their country on the eve of 60th Independence Day.
The freed militants affiliated to Lashker-e-Toiba (LeT), Harkat-e-Jehadi Islami (HUJI), Harkat ul Mujahideen (HuM) and Hizbul Mujahideen (HM) outfits have completed their prison term.
''All of them have been repatriated to Pakistan via Wagah border,'' official sources said.
Those released from Kot Bhalwal jail were Mohmmad Billal alais Billu of Gurki, Umar Din, code named Amjad of Kyian Sharief, Muzaffarabad, who were arrested for illegal border crossing and completed 10 years of jail term.
Two ultras, Javed Akhtar Abbasi alias Arslan of Rawalpindi and Tariq Hussain alias Irfran Shah of Mandina Market, Muzaffarabad, were freed from Sanroor Jail.
Two other militants, Mohmmad Sharief Haidri alias Sharief of Baggindhan, Faisalabad and Shekhawat Hussain Shah of Challan, were freed from Jodhpur Jail.
Meanwhile, two more militants Sofi Jamal alias Mushtaq of Muzaffarabad and Mohmmad Ramzan Ansari alias Vikas Khan Afghani of Jarranwali, Faisalabad were released from Central Jail, Jodhpur.
Other militants who got freedom on I-Day included Sajjad Khan of Rawalakote, Mohmmad Akram Balouch of Quetta and Mohd Ishfaq Rajput of Sialkote from Naini Jail and Central Jail, Allahabad.
Wednesday, August 08, 2007
ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி மகன், இந்துக்கோவிலை வெடிவைத்து தகர்ப்பு

யெலகிரி சாமுவேல் ஜகன்மோகன் ரெட்டி என்பவர் ஆந்திர முதல்வர் யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் மகன்.
இவர் ஒபுல்லபுரத்தில் உள்ள சுங்குலம்மா கோவிலை இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து வெடிவைத்து தகர்த்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
இவர்கள் தங்களது சட்டத்துக்கு புறம்பான இரும்பு தாது சுரங்கவேலைக்க்காக இந்த கோவிலை தகர்த்தார்கள் என்று ஆந்திர காங்கிரஸ் காரர்கள் சால்ஜாப்பு சொல்கிறார்கள்.
source: Andhra Jyothi, (Telugu Newspaper)
YS Jagan Mohan Reddy, son of Y S Rajasekhar Reddy once again publicly affirmed his family's intolerance towards Hindu religion by blowing up Sunkulamma temple in Obullapuram village in Anantapur district. Jagan and his friend Janardhan Reddy used powerful bombs and grounded the temple which is highly revered by locals. Though some congressmen claimed that Jagan did that as part of his illegal iron mining business, questions are being raised whether he would have blown up a church under similar circumstances.
Monday, August 06, 2007
தமிழ்நாட்டு அரசாங்கப்பள்ளியிலும் பூ போட்டு வைக்க தடை- இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் விபூதி, குங்குமம் வைக்க தடை அரசு பள்ளியில் இந்து முன்னணி முற்றுகை
கரூர் :புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களாக மாணவர்களை, பள்ளிக்கு வரும்போது விபூதி, குங்குமம் நெற்றியில் வைத்து வரக் கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மாவட்டச் செயலர் ராஜா தலைமையில் பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், வெளியே வந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்ததை நடத்தினார்.அப்போது,பள்ளியில் தேர்வு நடப்பதால் போராட்டங்கள் நடத்தினால் மாணவர்களது படிப்பு பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,என்று கூறினார்.அதன்பேரில், இந்து முன்னணியினர் போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நன்றி தினமலர்
கரூர் :புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களாக மாணவர்களை, பள்ளிக்கு வரும்போது விபூதி, குங்குமம் நெற்றியில் வைத்து வரக் கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மாவட்டச் செயலர் ராஜா தலைமையில் பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், வெளியே வந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்ததை நடத்தினார்.அப்போது,பள்ளியில் தேர்வு நடப்பதால் போராட்டங்கள் நடத்தினால் மாணவர்களது படிப்பு பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,என்று கூறினார்.அதன்பேரில், இந்து முன்னணியினர் போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நன்றி தினமலர்
குறிச்சொற்கள்:
இந்திய மதசகிப்புத்தன்மை,
இந்து மக்கள்,
தமிழகம்
Sunday, August 05, 2007
மதானி விடுதலை; சில சந்தேகங்கள்
கம்பியில்லா சிறை'யில் மதானியின் 9 ஆண்டுகள்
கைதி அறையில் ஒரு நாள் கூட தங்கியதில்லை
நமது சிறப்பு நிருபர்
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மதானி ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும், ஒரு நாள் கூட கைதிக்குரிய "செல்'லில் அடைக்கப்படவில்லை; வியாதியை காரணம் காட்டி சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றே காலத்தை கழித்தார். இவரது "கம்பியில்லா சிறை வாசத்தின்' பின்னணி குறித்த தகவல் கள், தற்போது வெளியாகியுள்ளன.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைபட்டிருந்தவர் மதானி; கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். இவரை, வழக்கில் இருந்து விடுதலை செய்து தனிக்கோர்ட் ஆக.,1ல் தீர்ப்பளித்தது.
அன்றைய தினமே சிறையில் இருந்து வெளிவந்து கேரளாவுக்கு பறந்தார்.இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்கள் சிறை நிர்வாகத்துக்கு "போதாத' காலம்; அந்த அளவுக்கு சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து பிரச்னைகளை எதிர்கொண்டனர். மதானியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேரளாவில் கிளம்பிய வதந்தி, கோவை நகரிலும் எதிரொலித்து வீண் பதட்டம் ஏற்பட்டது. மதானியின் விடுதலையால், சிறை நிர்வாகத்தின் நீண்ட கால "தலைவலி'க்கு நிவாரணம் கிடைத்துள்ளது. "கம்பியில்லா சிறை'யில் அடைபட்டிருந்த மதானி எவ்வாறு நடத்தப்பட்டார், பொழுதை எப்படி கழித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைவாசம் துவக்கம்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 1998, ஏப்.,16ல் மதானி கேரளாவில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; அப்போது, இவரது உடல் எடை 110 கிலோ. ஏற்
கனவே, வலதுகால் துண்டிக்கப் பட்டுள்ள இவருக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை, முதுகுதண்டுவலி என ஏகப்பட்ட வியாதிகள். இதனால், வழக்கமாக விசாரணை கைதிகள் அடைக்கப்படும் "செல்'லில் இவரை அடைக்காமல், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; இதற்கான, உத்தரவையும் மதானி கோர்ட்டில் பெற்றிருந்தார்.
இரு பிளாக் கொண்ட மருத்துவமனையில் 80 "பெட்'கள் உள்ளன. மதானி அங்கு சேர்ந்தபோது 25 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்தனர். ஒரு "பெட்' மதானிக்கு ஒதுக்கப்பட்டு, சிறு அறை போல தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறைக்குள் தமக்குரிய போதிய மருத்துவ வசதி இல்லை எனக்கூறிய மதானி, "கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்' என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசு டாக்டர்கள் இவருக்கு சிகிச்சை அளித்தனர்.வலது காலுக்குரிய, செயற்கை கால் ரூ. மூன்று லட்சத்தில் சிறைக்குள் தயாரானது. ஆனால், மதானி ஏற்கவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு தனிக்கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என படிப்படியாக முயற்சித்தார்; அதுவும் பலிக்கவில்லை. மன ரீதியாக சோர்வடைந்த இவரது உடல் எடை 110 லிருந்து 50 கிலோவாக குறைந்தது. இவரது உடல்நிலை குறித்து கேரளாவில் அடிக்கடி வதந்தி பரவியதால், ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். பதறிப்போன மதானி, தமது பெயரால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் "நான் நலமாக இருக்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார்; பிரச்னையும் ஓய்ந்தது.உணவில் மாற்றம்: பேரீச்சம்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, உடலில் சர்க்கரை அதிகரித்ததால், கைவிட்டார்; பழங்களை உட்கொண்டார். தினமும் இவருக்கு பருப்பு சாதம், கொண்டக்கடலை மற்றும் உப்புமாவும், வாரம் இரு முறை கோழிக்கறியும் வழங்கப்பட்டது. இரவு உணவுக்கு பின், சக கைதிகளுடன் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, இரவு 10 மற்றும் 11 மணிக்கு பிறகே துõங்க செல்வார்; மறுநாள் காலை 9.30 மணிக்கு பிறகு தான் எழுவார். தனக்குரிய காலை உணவை எடுத்துக்கொண்ட பின், அரசியல், சமூக பிரச்னைகள், தனது கடந்தகால அனுபவங்களை சக கைதிகளுடன் பகிர்ந்து கொள்வார்; குர்ஆன் படிப்பார். கைதிகளில் அஷ்ரப், சுபேர் உள்ளிட்ட மூவர், இவருக்கு தேவையான உதவியை செய்தனர்.தேறியது உடல்நிலை: தனது உடல்நிலை மோசமாகி வருவதை உணர்ந்த மதானி, கோர்ட்டில் உத்தரவு பெற்று கோவையில் உள்ள ஆயுர்வேத மைய டாக்டர்களை சிறைக்குள் வரவழைத்து சிகிச்சை பெற்றார்; உழிச்சல், பிழிச்சல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வாரம் ஒரு முறை பரிசோதித்து மருந்து, மாத்திரை கொடுத்தனர்; உடல்நிலை வெகுவாக தேறியது.கைதிகள் பிரியாவிடை: குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு கூறப்பட்டதும், புது தெம்புடன் சிறைக்கு திரும்பிய மதானி, சக கைதிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்; கைதிகள் பிரியாவிடை அளித்தனர். ஒன்பது ஆண்டுகளாக தமக்குரிய வசதிகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "டாடா' காட்டிவிட்டு கேரளாவுக்கு பறந்தார்.
பிரஸ் கிளப்பில் வைக்கப்பட்ட "டைம்பாம்':மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா, 2002ல் கோவை மத்திய சிறைக்கு வந்திருந்தார். நுழைவாயிலில் இருந்த போலீசார், அவரை சோதனையிட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். போலீசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சூபியா மற்றும் உடன் வந்த நவுசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். அடுத்த சில நாட்களில், கோவை பிரஸ் கிளப்பில் சக்தி வாய்ந்த "டைம்பாம்' வைக்கப்பட்டது. வெடிக்கும் முன் கைப்பற்றிய நகர போலீசார் அதை செயலிழக்கச் செய்தனர். இந்த சதித்திட்டம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள கண்ணனுõர் சபீர் உள்ளிட்டோரை போலீசார் தேடுகின்றனர். இதில், மதானி கட்சியினருக்கு தொடர்பு உண்டா, என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரே தவிர, விடை காணவில்லை.
வழக்கு மேல் வழக்கு அனைத்திலும் "எஸ்கேப்':"கோர்ட்டில் இருந்து தம்மை சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., ஜேக்கப் என்பவரை மதானி தாக்கினார்; அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தார்' என, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் மதானிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளித்து ஜே.எம்; 3 கோர்ட் தீர்ப்பளித்தது; மேல் முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டது.சிறை மருத்துவமனையில் இருந்த மதானி, தமது அறையை சோதனையிட வந்த வார்டர்கள் இருவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறைவிதிமுறைகளின்படி வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சிறை வார்டரை மதானி தாக்கியதாக ஜே.எம்;3 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது; போதிய ஆதாரம் இல்லாமல், இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதானி விடுதலை; சில சந்தேகங்கள்...:நாட்டையே உலுக்கிய சம்பவம் கோவையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. 19 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. கோவையே மயான பூமியா காட்சி அளித்தது. 58 எட்டு பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்துக்கு காரணமான அல்உம்மா இயக்கத்தின் நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் முகமது அன்சாரி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தாஜூதீன் உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குற்றப்பத்திரிகையில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்.இவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது சில போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கோவை தொடர் வெடிகுண்டுச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.சென்னை கோடம்பாக்கம் மசூதி தெருவில் சந்தேகப்படும் நபர்கள் இருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. அங்கு மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களை சென்னை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை.அவர்களின் மன உறுதியை கண்டதும், அப்போதைய போலீஸ் கமிஷனர் காளிமுத்து சில முக்கியமான அதிகாரிகளை அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பேரில், விசாரணை நடந்தது. அப்போது தாஜூதீன் என்பவர் தான் சில உண்மைகளை தெரிவித்தார். அவர் கொடுத்தத் தகவலின் பேரில் அமைந்தகரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. கோடம்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த வெடிமருந்துகளும் சிக்கின.வடசென்னையிலிருந்த அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அந்த வங்கிக் கிளைக்கு கேரளாவிலிருந்து பணம் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதை வைத்து விசாரணை நடந்த போது தான், அப்துல் நாசர் மதானி என்பவரின் ரூபம் வெளிப்பட்டது. கேரளாவில் உள்ள நபர் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அப்போதைய எஸ்.பி., தாமரைக்கண்ணன் விசாரணையை தொடங்கினார். அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் மதானி போனில் பேசிய விவரங்கள் எடுக்கப்பட்டன. கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு வெடிமருந்துகளை பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைத்துக் கொடுத்தது மதானியின் ஆட்கள் தான். மதானியின் ஆதரவாளரான ஆர்மிராஜூ என்பவர் தான் வெடிமருந்துகளை கோவைக்கு கடத்தி வந்தவர்.இது தவிர, கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு கேரளாவிலிருந்து பண உதவியும் செய்யப்பட்டிருந்ததை எல்லாம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர்.மதானி மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஐந்து வழக்குகளிலிருந்தும் மதானி விடுவிக்கப்பட்டு விட்டார். அந்த வழக்குகளில் உண்மைகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நிரூபிக்க தவறி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
நன்றி தினமலர்
கைதி அறையில் ஒரு நாள் கூட தங்கியதில்லை
நமது சிறப்பு நிருபர்
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மதானி ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும், ஒரு நாள் கூட கைதிக்குரிய "செல்'லில் அடைக்கப்படவில்லை; வியாதியை காரணம் காட்டி சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றே காலத்தை கழித்தார். இவரது "கம்பியில்லா சிறை வாசத்தின்' பின்னணி குறித்த தகவல் கள், தற்போது வெளியாகியுள்ளன.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைபட்டிருந்தவர் மதானி; கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். இவரை, வழக்கில் இருந்து விடுதலை செய்து தனிக்கோர்ட் ஆக.,1ல் தீர்ப்பளித்தது.
அன்றைய தினமே சிறையில் இருந்து வெளிவந்து கேரளாவுக்கு பறந்தார்.இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்கள் சிறை நிர்வாகத்துக்கு "போதாத' காலம்; அந்த அளவுக்கு சிறை அதிகாரிகள் அடுத்தடுத்து பிரச்னைகளை எதிர்கொண்டனர். மதானியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேரளாவில் கிளம்பிய வதந்தி, கோவை நகரிலும் எதிரொலித்து வீண் பதட்டம் ஏற்பட்டது. மதானியின் விடுதலையால், சிறை நிர்வாகத்தின் நீண்ட கால "தலைவலி'க்கு நிவாரணம் கிடைத்துள்ளது. "கம்பியில்லா சிறை'யில் அடைபட்டிருந்த மதானி எவ்வாறு நடத்தப்பட்டார், பொழுதை எப்படி கழித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைவாசம் துவக்கம்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 1998, ஏப்.,16ல் மதானி கேரளாவில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; அப்போது, இவரது உடல் எடை 110 கிலோ. ஏற்
கனவே, வலதுகால் துண்டிக்கப் பட்டுள்ள இவருக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை, முதுகுதண்டுவலி என ஏகப்பட்ட வியாதிகள். இதனால், வழக்கமாக விசாரணை கைதிகள் அடைக்கப்படும் "செல்'லில் இவரை அடைக்காமல், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; இதற்கான, உத்தரவையும் மதானி கோர்ட்டில் பெற்றிருந்தார்.
இரு பிளாக் கொண்ட மருத்துவமனையில் 80 "பெட்'கள் உள்ளன. மதானி அங்கு சேர்ந்தபோது 25 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்தனர். ஒரு "பெட்' மதானிக்கு ஒதுக்கப்பட்டு, சிறு அறை போல தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறைக்குள் தமக்குரிய போதிய மருத்துவ வசதி இல்லை எனக்கூறிய மதானி, "கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்' என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசு டாக்டர்கள் இவருக்கு சிகிச்சை அளித்தனர்.வலது காலுக்குரிய, செயற்கை கால் ரூ. மூன்று லட்சத்தில் சிறைக்குள் தயாரானது. ஆனால், மதானி ஏற்கவில்லை. உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு தனிக்கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என படிப்படியாக முயற்சித்தார்; அதுவும் பலிக்கவில்லை. மன ரீதியாக சோர்வடைந்த இவரது உடல் எடை 110 லிருந்து 50 கிலோவாக குறைந்தது. இவரது உடல்நிலை குறித்து கேரளாவில் அடிக்கடி வதந்தி பரவியதால், ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். பதறிப்போன மதானி, தமது பெயரால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் "நான் நலமாக இருக்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார்; பிரச்னையும் ஓய்ந்தது.உணவில் மாற்றம்: பேரீச்சம்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, உடலில் சர்க்கரை அதிகரித்ததால், கைவிட்டார்; பழங்களை உட்கொண்டார். தினமும் இவருக்கு பருப்பு சாதம், கொண்டக்கடலை மற்றும் உப்புமாவும், வாரம் இரு முறை கோழிக்கறியும் வழங்கப்பட்டது. இரவு உணவுக்கு பின், சக கைதிகளுடன் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த மதானி, இரவு 10 மற்றும் 11 மணிக்கு பிறகே துõங்க செல்வார்; மறுநாள் காலை 9.30 மணிக்கு பிறகு தான் எழுவார். தனக்குரிய காலை உணவை எடுத்துக்கொண்ட பின், அரசியல், சமூக பிரச்னைகள், தனது கடந்தகால அனுபவங்களை சக கைதிகளுடன் பகிர்ந்து கொள்வார்; குர்ஆன் படிப்பார். கைதிகளில் அஷ்ரப், சுபேர் உள்ளிட்ட மூவர், இவருக்கு தேவையான உதவியை செய்தனர்.தேறியது உடல்நிலை: தனது உடல்நிலை மோசமாகி வருவதை உணர்ந்த மதானி, கோர்ட்டில் உத்தரவு பெற்று கோவையில் உள்ள ஆயுர்வேத மைய டாக்டர்களை சிறைக்குள் வரவழைத்து சிகிச்சை பெற்றார்; உழிச்சல், பிழிச்சல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வாரம் ஒரு முறை பரிசோதித்து மருந்து, மாத்திரை கொடுத்தனர்; உடல்நிலை வெகுவாக தேறியது.கைதிகள் பிரியாவிடை: குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு கூறப்பட்டதும், புது தெம்புடன் சிறைக்கு திரும்பிய மதானி, சக கைதிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்; கைதிகள் பிரியாவிடை அளித்தனர். ஒன்பது ஆண்டுகளாக தமக்குரிய வசதிகளை செய்து கொடுத்த சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "டாடா' காட்டிவிட்டு கேரளாவுக்கு பறந்தார்.
பிரஸ் கிளப்பில் வைக்கப்பட்ட "டைம்பாம்':மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா, 2002ல் கோவை மத்திய சிறைக்கு வந்திருந்தார். நுழைவாயிலில் இருந்த போலீசார், அவரை சோதனையிட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். போலீசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சூபியா மற்றும் உடன் வந்த நவுசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். அடுத்த சில நாட்களில், கோவை பிரஸ் கிளப்பில் சக்தி வாய்ந்த "டைம்பாம்' வைக்கப்பட்டது. வெடிக்கும் முன் கைப்பற்றிய நகர போலீசார் அதை செயலிழக்கச் செய்தனர். இந்த சதித்திட்டம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள கண்ணனுõர் சபீர் உள்ளிட்டோரை போலீசார் தேடுகின்றனர். இதில், மதானி கட்சியினருக்கு தொடர்பு உண்டா, என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரே தவிர, விடை காணவில்லை.
வழக்கு மேல் வழக்கு அனைத்திலும் "எஸ்கேப்':"கோர்ட்டில் இருந்து தம்மை சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., ஜேக்கப் என்பவரை மதானி தாக்கினார்; அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தார்' என, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் மதானிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளித்து ஜே.எம்; 3 கோர்ட் தீர்ப்பளித்தது; மேல் முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டது.சிறை மருத்துவமனையில் இருந்த மதானி, தமது அறையை சோதனையிட வந்த வார்டர்கள் இருவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறைவிதிமுறைகளின்படி வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சிறை வார்டரை மதானி தாக்கியதாக ஜே.எம்;3 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது; போதிய ஆதாரம் இல்லாமல், இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதானி விடுதலை; சில சந்தேகங்கள்...:நாட்டையே உலுக்கிய சம்பவம் கோவையில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. 19 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. கோவையே மயான பூமியா காட்சி அளித்தது. 58 எட்டு பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்துக்கு காரணமான அல்உம்மா இயக்கத்தின் நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் முகமது அன்சாரி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தாஜூதீன் உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குற்றப்பத்திரிகையில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்.இவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது சில போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கோவை தொடர் வெடிகுண்டுச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.சென்னை கோடம்பாக்கம் மசூதி தெருவில் சந்தேகப்படும் நபர்கள் இருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. அங்கு மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களை சென்னை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை.அவர்களின் மன உறுதியை கண்டதும், அப்போதைய போலீஸ் கமிஷனர் காளிமுத்து சில முக்கியமான அதிகாரிகளை அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பேரில், விசாரணை நடந்தது. அப்போது தாஜூதீன் என்பவர் தான் சில உண்மைகளை தெரிவித்தார். அவர் கொடுத்தத் தகவலின் பேரில் அமைந்தகரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. கோடம்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த வெடிமருந்துகளும் சிக்கின.வடசென்னையிலிருந்த அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அந்த வங்கிக் கிளைக்கு கேரளாவிலிருந்து பணம் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதை வைத்து விசாரணை நடந்த போது தான், அப்துல் நாசர் மதானி என்பவரின் ரூபம் வெளிப்பட்டது. கேரளாவில் உள்ள நபர் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அப்போதைய எஸ்.பி., தாமரைக்கண்ணன் விசாரணையை தொடங்கினார். அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் மதானி போனில் பேசிய விவரங்கள் எடுக்கப்பட்டன. கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு வெடிமருந்துகளை பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைத்துக் கொடுத்தது மதானியின் ஆட்கள் தான். மதானியின் ஆதரவாளரான ஆர்மிராஜூ என்பவர் தான் வெடிமருந்துகளை கோவைக்கு கடத்தி வந்தவர்.இது தவிர, கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு கேரளாவிலிருந்து பண உதவியும் செய்யப்பட்டிருந்ததை எல்லாம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர்.மதானி மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஐந்து வழக்குகளிலிருந்தும் மதானி விடுவிக்கப்பட்டு விட்டார். அந்த வழக்குகளில் உண்மைகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நிரூபிக்க தவறி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
நன்றி தினமலர்
Saturday, August 04, 2007
மதானி, 'இந்தியாவின் ஒசாமா'
மதானி, 'இந்தியாவின் ஒசாமா': பாஜக கடும் தாக்கு
ஆகஸ்ட் 03, 2007
டெல்லி: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள மதானி இந்தியாவின் ஒசாமா பின்ல்டன் என பாஜக கடுமையாக தாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானி விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இந்தியாவின் ஒசாமா:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தா அப்பாஸ் நாக்வி டெல்லியில் கூறுகையில்,
கோவை குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான மதானியை வெளியே விட்டது நீதித்துறை செய்த பெரிய தவறு. போலீஸ் தரப்பில் அவர் மீது ஏகப்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டும், கோர்ட் அதை ஏற்றுக் கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாத தலைவன் ஒசாமா போல் இந்தியாவுக்கு ஒசாமாவாக இருப்பவர் மதானி.
அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
நன்றி தட்ஸ்டமில்.காம்
ஆகஸ்ட் 03, 2007
டெல்லி: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள மதானி இந்தியாவின் ஒசாமா பின்ல்டன் என பாஜக கடுமையாக தாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானி விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இந்தியாவின் ஒசாமா:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தா அப்பாஸ் நாக்வி டெல்லியில் கூறுகையில்,
கோவை குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான மதானியை வெளியே விட்டது நீதித்துறை செய்த பெரிய தவறு. போலீஸ் தரப்பில் அவர் மீது ஏகப்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டும், கோர்ட் அதை ஏற்றுக் கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு தீவிரவாத தலைவன் ஒசாமா போல் இந்தியாவுக்கு ஒசாமாவாக இருப்பவர் மதானி.
அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
நன்றி தட்ஸ்டமில்.காம்
Wednesday, August 01, 2007
கோவை குண்டுவெடிப்பு:மதானி விடுதலை
கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்
குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆகஸ்ட் 01, 2007
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 153 பேரை நீதிமன்றம் இன்று குற்றவாளிகளாக அறிவித்தது.
அதே நேரத்தில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பாஜக அலுவலகம், ரயில் நிலையம், சண்முகம் ரோடு, கனி ராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன.
பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
சுமார் 2,000 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீசார் 17,000 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த 9 ஆண்டுளாக நடந்து வந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் படிப்படியாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் கட்டமாக மதானி, பாஷா உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து 15 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 166 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீதான தீர்ப்பை நீதிபதி வாசித்தார்.
அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி, பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப் கான், பாசிக், முகம்மத் பாசிக், முகம்மது அலி கான் உள்ளிட்ட உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவர்கள் மீதான கிரிமினல் சதித் திட்டம், மத ஒற்றுமையை சீர்குலைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இவர்களில் பாட்ஷா உள்ளிட்ட 73 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதித் திட்டம், ஆயுதங்கள் பதுக்கியது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம், மத வெறியைத் தூண்டும் பேச்சு, வெடிபொருட்களை கேரளாவிலிருந்து கோவைக்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும் 5 பேருக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதி உத்திராபதி அவர்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
அன்றைய தினமே அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை விவரமும் வெளியிடப்படவுள்ளது.
மொத்தம் உள்ள 168 பேரில் ஒருவர் விசாரணையின் போதே இறந்து விட்டார், ஒருவர் அப்ரூவராகி விட்டார். இதனால் மிச்சமுள்ள 166 பேரில் இன்று 5 பேர் தவிர மற்ற 161 பேர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள 80 பேரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் சிறு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
தீர்ப்பையொட்டி கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை நகருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் படு தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பெரியகடை வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பாலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை நகரின் பாதுகாப்புக்காக அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
நன்றி: தட்ஸ்டமில்
குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆகஸ்ட் 01, 2007
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 153 பேரை நீதிமன்றம் இன்று குற்றவாளிகளாக அறிவித்தது.
அதே நேரத்தில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பாஜக அலுவலகம், ரயில் நிலையம், சண்முகம் ரோடு, கனி ராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன.
பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
சுமார் 2,000 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீசார் 17,000 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த 9 ஆண்டுளாக நடந்து வந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் படிப்படியாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் கட்டமாக மதானி, பாஷா உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து 15 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 166 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீதான தீர்ப்பை நீதிபதி வாசித்தார்.
அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி, பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப் கான், பாசிக், முகம்மத் பாசிக், முகம்மது அலி கான் உள்ளிட்ட உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவர்கள் மீதான கிரிமினல் சதித் திட்டம், மத ஒற்றுமையை சீர்குலைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இவர்களில் பாட்ஷா உள்ளிட்ட 73 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதித் திட்டம், ஆயுதங்கள் பதுக்கியது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம், மத வெறியைத் தூண்டும் பேச்சு, வெடிபொருட்களை கேரளாவிலிருந்து கோவைக்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும் 5 பேருக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதி உத்திராபதி அவர்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
அன்றைய தினமே அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை விவரமும் வெளியிடப்படவுள்ளது.
மொத்தம் உள்ள 168 பேரில் ஒருவர் விசாரணையின் போதே இறந்து விட்டார், ஒருவர் அப்ரூவராகி விட்டார். இதனால் மிச்சமுள்ள 166 பேரில் இன்று 5 பேர் தவிர மற்ற 161 பேர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள 80 பேரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் சிறு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
தீர்ப்பையொட்டி கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை நகருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் படு தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பெரியகடை வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பாலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
கோவை நகரின் பாதுகாப்புக்காக அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
நன்றி: தட்ஸ்டமில்
குறிச்சொற்கள்:
இந்திய மதசகிப்புத்தன்மை,
இஸ்லாமிய பயங்கரவாதம்,
கோவை,
மதானி
Sunday, July 15, 2007
சல்மான் ருஷ்டியை பாராட்டிய லெக்சரர் மீது ஆந்திர போலீஸ் வழக்கு
அல்குவேதாவை எதிர்த்தும் ருஷ்டியை ஆதரித்தும் பேசியதற்காக ஆந்திர பிரதேசத்து கல்லூரி லெக்சரர் ஒருவரை ஆந்திர போலீஸ் கைதுசெய்திருக்கிறது.
College lecturer held for ’controversial’ remark
Staff Reporter
Photo: Satish H.

Raging row: Students of St. Ann’s College protesting against a remark by a lecturer in Hyderabad on Friday. -
HYDERABAD: A lecturer’s reported comment on writer Salman Rushdie in a political science class sparked off a controversy at St. Ann’s College for Women with students agitating here at Mehdipatnam on Friday.
Though the lecturer Prashanti later apologised for hurting the sentiments of some students, the incident took a serious turn when one of them lodged a complaint with the Asifnagar police leading to her arrest.
N. Madhusudhan Reddy, West Zone DCP, told The Hindu that a case was registered under Section 153-A (promoting enmity between different groups on grounds of religion etc., and doing acts prejudicial to maintenance of harmony) of Indi an Penal Code. The lecturer was later produced before a magistrate at the latter’s house.
Objection raised
Ms. Prashanti was reportedly talking about the knighthood bestowed by the British Government on Mr. Rushdie when a debate ensued between her and the students in the B.A. second year class on Thursday. The topic drifted to a controversial book written by the author and religion. The students raised objection over the way the lecturer allegedly supported Mr. Rushdie. On Friday, the students complained to college Principal Fatima Rani that the lecturer’s remark was objectionable.
They alleged the lecturer also referred to a newspaper report about the terrorist outfit Al-Qaeda during the discussion the day before. “Ms. Prashanthi apologised to the students after I summoned her. But someone rang up the press which rushed to the college making it a big issue,” the Principal explained.
Meanwhile, MIM legislators Afsar Khan and Syed Ahmed Pasha Quadri, TRS Member of Legislative Council Rahman and TDP leader Shabaz Khan, accompanied by their supporters, came to the college. Parents of the students too rushed to the college. as some TV news channels began running scrolls about tension building up in the college.
Police had to rush additional forces, including a woman contingent of Rapid Action Force. , and appeal to the media not to air news without confirming them. Angered over police not registering the case, the students started raising slogans.
College lecturer held for ’controversial’ remark
Staff Reporter
Photo: Satish H.

Raging row: Students of St. Ann’s College protesting against a remark by a lecturer in Hyderabad on Friday. -
HYDERABAD: A lecturer’s reported comment on writer Salman Rushdie in a political science class sparked off a controversy at St. Ann’s College for Women with students agitating here at Mehdipatnam on Friday.
Though the lecturer Prashanti later apologised for hurting the sentiments of some students, the incident took a serious turn when one of them lodged a complaint with the Asifnagar police leading to her arrest.
N. Madhusudhan Reddy, West Zone DCP, told The Hindu that a case was registered under Section 153-A (promoting enmity between different groups on grounds of religion etc., and doing acts prejudicial to maintenance of harmony) of Indi an Penal Code. The lecturer was later produced before a magistrate at the latter’s house.
Objection raised
Ms. Prashanti was reportedly talking about the knighthood bestowed by the British Government on Mr. Rushdie when a debate ensued between her and the students in the B.A. second year class on Thursday. The topic drifted to a controversial book written by the author and religion. The students raised objection over the way the lecturer allegedly supported Mr. Rushdie. On Friday, the students complained to college Principal Fatima Rani that the lecturer’s remark was objectionable.
They alleged the lecturer also referred to a newspaper report about the terrorist outfit Al-Qaeda during the discussion the day before. “Ms. Prashanthi apologised to the students after I summoned her. But someone rang up the press which rushed to the college making it a big issue,” the Principal explained.
Meanwhile, MIM legislators Afsar Khan and Syed Ahmed Pasha Quadri, TRS Member of Legislative Council Rahman and TDP leader Shabaz Khan, accompanied by their supporters, came to the college. Parents of the students too rushed to the college. as some TV news channels began running scrolls about tension building up in the college.
Police had to rush additional forces, including a woman contingent of Rapid Action Force. , and appeal to the media not to air news without confirming them. Angered over police not registering the case, the students started raising slogans.
குறிச்சொற்கள்:
அல்குவேதா,
இந்திய மதசகிப்புத்தன்மை,
சல்மான் ருஷ்டி
Thursday, July 05, 2007
இந்தியர்கள் பற்றிய கேள்வியில் மன்மோகன் சிங் திணறல்
பிரிட்டன் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இந்தியர்கள் பற்றிய கேள்வியில் மன்மோகன் சிங் திணறினார்.
அல்குவேதா போன்ற அமைப்புகளில் எந்த ஒரு இந்தியரும் இல்லை என்று முன்பு பேசினீர்களே,இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு பெண் பத்திரிக்கையாளர் கேட்டார்.
அதற்கு பதில் சொல்ல திணறிய பிரதமர் மன்மோகன் சிங், அவ்வாறு தீவிரவாத செயலில் ஈடுபட்டிருப்பவர்களை இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறுவது தவறு என்று சால்ஜாப்பு கூறினார்.
தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தை டிவியில் பார்த்து இதயம் உடைந்துவிட்டது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
PM speaks on UK terror probe
Barkha Dutt
Thursday, July 5, 2007 (New Delhi)
Prime Minister Manmohan Singh, in a meeting with a group of women journalists at his residence on Thursday, spoke about the UK terror probe.
He confirmed that he had spoken to the new British Prime Minister Gordon Brown on Wednesday.
However, the Prime Minister was not willing to divulge too many details on what transpired in the conversation except that India had offered all possible cooperation in any investigations related to the UK terror plot.
But then pressed on by journalists, he was asked to give his own assessment on whether he believed that the three Indians who have been being linked to the plot were innocent or guilty.
In response to a direct question, he said that he believed that it was too hasty and too premature to draw any kind of conclusion on whether they were innocent.
When asked whether the claim that no Indian Muslim had links with the al-Qaeda now stood on shaky ground, the Prime Minister maintained that to label either Indians or Pakistanis or anyone a terrorist by their nationality was something he did not agree with.
He went on to say that he has been watching the images of the two families in Bangalore shown on TV channels across the country and was heartbroken by the focus that the media was bringing on these particular families.
He said that this could create a sense of alienation within the Muslim community, adding that he believed that the focus on a specific community and on these families was very, very unfortunate.
The prime minister went on to say emotionally that he could not sleep last night after watching the mothers of the two men speak.
He said that he remembered how it was being a Sikh at a time when every ordinary Sikh in India was labelled a terrorist, and he believed that people should be very, very careful before branding entire communities or entire nationalities as people who have linkages to terrorism.
He did not bring up all of these specifics in his talks with Gordon Brown. This was what he said in response to questions from Indian journalists.
Indo-Pak dialogue
Meanwhile, the Prime Minister was also asked what he believed was the impact of the domestic situation in Pakistan on the Indo-Pak dialogue, and what he felt when he saw the images of that standoff at Lal Masjid.
In response, he said that he believed that Pakistan was now realising finally first-hand what India has been saying for years and years that terrorism is a danger to civilised society.
He said India wished Pakistan ''God-speed in tackling a difficult situation.''
When asked what impact this would have on the dialogue, he conceded that the dialogue between India and Pakistan had slowed down.
He said this is not because of India, but because of the domestic situation in Pakistan - a situation that was so complicated that to bring the extra layer of the Indo-Pak dialogue on it right now was neither practical nor conducive.
The Prime Minister was once again asked about talks about his visiting Pakistan, about the slow pace of dialogue and whether he believed this will affect the dialogue long-term.
However, there was a sense that India was keeping its hands off the current situation in Pakistan, while making the point that Islamabad was finally confronting terrorism in its own backyard, something that India has been dealing with for decades.
அல்குவேதா போன்ற அமைப்புகளில் எந்த ஒரு இந்தியரும் இல்லை என்று முன்பு பேசினீர்களே,இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு பெண் பத்திரிக்கையாளர் கேட்டார்.
அதற்கு பதில் சொல்ல திணறிய பிரதமர் மன்மோகன் சிங், அவ்வாறு தீவிரவாத செயலில் ஈடுபட்டிருப்பவர்களை இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறுவது தவறு என்று சால்ஜாப்பு கூறினார்.
தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தை டிவியில் பார்த்து இதயம் உடைந்துவிட்டது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
PM speaks on UK terror probe
Barkha Dutt
Thursday, July 5, 2007 (New Delhi)
Prime Minister Manmohan Singh, in a meeting with a group of women journalists at his residence on Thursday, spoke about the UK terror probe.
He confirmed that he had spoken to the new British Prime Minister Gordon Brown on Wednesday.
However, the Prime Minister was not willing to divulge too many details on what transpired in the conversation except that India had offered all possible cooperation in any investigations related to the UK terror plot.
But then pressed on by journalists, he was asked to give his own assessment on whether he believed that the three Indians who have been being linked to the plot were innocent or guilty.
In response to a direct question, he said that he believed that it was too hasty and too premature to draw any kind of conclusion on whether they were innocent.
When asked whether the claim that no Indian Muslim had links with the al-Qaeda now stood on shaky ground, the Prime Minister maintained that to label either Indians or Pakistanis or anyone a terrorist by their nationality was something he did not agree with.
He went on to say that he has been watching the images of the two families in Bangalore shown on TV channels across the country and was heartbroken by the focus that the media was bringing on these particular families.
He said that this could create a sense of alienation within the Muslim community, adding that he believed that the focus on a specific community and on these families was very, very unfortunate.
The prime minister went on to say emotionally that he could not sleep last night after watching the mothers of the two men speak.
He said that he remembered how it was being a Sikh at a time when every ordinary Sikh in India was labelled a terrorist, and he believed that people should be very, very careful before branding entire communities or entire nationalities as people who have linkages to terrorism.
He did not bring up all of these specifics in his talks with Gordon Brown. This was what he said in response to questions from Indian journalists.
Indo-Pak dialogue
Meanwhile, the Prime Minister was also asked what he believed was the impact of the domestic situation in Pakistan on the Indo-Pak dialogue, and what he felt when he saw the images of that standoff at Lal Masjid.
In response, he said that he believed that Pakistan was now realising finally first-hand what India has been saying for years and years that terrorism is a danger to civilised society.
He said India wished Pakistan ''God-speed in tackling a difficult situation.''
When asked what impact this would have on the dialogue, he conceded that the dialogue between India and Pakistan had slowed down.
He said this is not because of India, but because of the domestic situation in Pakistan - a situation that was so complicated that to bring the extra layer of the Indo-Pak dialogue on it right now was neither practical nor conducive.
The Prime Minister was once again asked about talks about his visiting Pakistan, about the slow pace of dialogue and whether he believed this will affect the dialogue long-term.
However, there was a sense that India was keeping its hands off the current situation in Pakistan, while making the point that Islamabad was finally confronting terrorism in its own backyard, something that India has been dealing with for decades.
Wednesday, July 04, 2007
முகம்மது ஹனீப் சம்பந்தமாக இந்திய அரசு பிரிட்டனுடன் ஒத்துழைக்கும் !!!

முகம்மது ஹனீப் சம்பந்தமாக இந்திய அரசு பிரிட்டனுடன் ஒத்துழைக்கும் என்று இந்திய அரசு உள்துறை அதிகாரி மதுகர் குப்தா அறிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை பிரனாப் முகர்ஜியும் இந்திய அரசு பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகளிடம் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இந்தியர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இவர்களை இந்தியாவில் விசாரணை செய்து பிறகு அருந்ததி ராய், கோ சுகுமாரன், அ.மார்க்ஸ், 2 கோடி லாட்டிரி டிக்கட் அடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, மட்டன் பிரியாணி போடும் திமுக, இன்ன இதர அசுரர்கள் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் முயற்சியால் விடுதலை செய்ய எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
ஆனால், பிரிட்டன் அப்படி இந்தியாவுக்கு இவர்களை அனுப்புமா என்றுதான் தெரியவில்லை.
UK terror: India runs check on Haneef
NDTV Correspondent
Tuesday, July 3, 2007 (New Delhi)
Indian authorities are so far not investigating Dr Mohammad Haneef, who was detained in Brisbane on Tuesday in connection with the attack in Glasgow.
Union Home Secretary Madhukar Gupta said it was a British investigation as of now and India would cooperate when necessary.
However, Indian security agencies have run a background check on the doctor who belongs to Bangalore.
External Affairs Minister Pranab Mukherjee has said that India has asked the British and Australian authorities for details about its two nationals detained.
Haneef, whose phone records show he was in touch with some of the other suspects, is also suspected to have contacted somebody in India recently.
However, neither British nor Australian authorities have yet charged Haneef formally.
Who is the man named as a possible Indian connection to the foiled terror attack in the United Kingdom?
For five years Haneef studied at the B R Ambedkar Medical College in Bangalore between 1998-2002. However, the charges against him are still not sure and in what way if at all he was involved.
Linked to terrorism
The college principal is a little confused as to which Dr Mohammed Haneef is being held in Australia but if it is the one he remembers, he recalls him as being quiet and studious.
''He passed out from our college in year 2002 and completed his internship in 2003 and was admitted to our college under government quota (CET). He was a merit student and as far as I remember he was quite studious and a very quiet boy,'' said Dr Ramesh, Principal, B R Ambedkar Medical College.
He added that no information has been requested on him from Australia so far and there is very little on record.
''During his admission we have his address to be from Mudigere in Chikmagalur district and while passing out he has given his address as Pilana Garden, Bangalore in 2002 and after that we have no records,'' said Dr S Sacchidanand, Registrar Evaluation, Rajiv Gandhi University.
At his home, nobody wanted to speak on camera, however neighbours said he had lived there with his mother and sister and that they kept to themselves.
It has been a long journey for Dr Mohammed Haneef, from a reportedly quiet merit student to having his name being connected with a terrorist strike.
More details will no doubt emerge in the next few days and only then one can get a better glimpse of the real Dr Mohammed Haneef.
Thursday, February 22, 2007
இந்தியாவில் ருத்ராஷமாலை அணிந்தால் அடி உதை!
ஆர்ம்ஸ்ட்ராங், நீதி ஆனந்த் ஆகிய இரண்டு வாத்தியார்களுக்கு ருத்ராஷ்மாலை அணிந்தால் கோபம் வரும் போல இருக்கிறது.
சரவணசந்திரன் என்ற மாணவர் ருத்ராஷமாலை அணிந்ததால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள்.
தந்தை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்.
என்ன செய்வது? இந்தியாவும் சவூதி அரேபியா போல ஆகிவருகிறது போல இருக்கிறது...
செய்தி
ஜாகிர் நாயக் சொல்வது போல, திருப்பி போட்டு மிதித்தால்தான் இந்துமதத்தை பின்பற்றுபவர்களை சும்மா விடுவார்கள் போலிருக்கிறது!
இறைவன் அப்படிப்பட்ட வழிக்கு இந்துக்களை திருப்பாமல் காக்கட்டும்.
சரவணசந்திரன் என்ற மாணவர் ருத்ராஷமாலை அணிந்ததால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள்.
தந்தை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்.
என்ன செய்வது? இந்தியாவும் சவூதி அரேபியா போல ஆகிவருகிறது போல இருக்கிறது...
செய்தி
ஜாகிர் நாயக் சொல்வது போல, திருப்பி போட்டு மிதித்தால்தான் இந்துமதத்தை பின்பற்றுபவர்களை சும்மா விடுவார்கள் போலிருக்கிறது!
இறைவன் அப்படிப்பட்ட வழிக்கு இந்துக்களை திருப்பாமல் காக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)