Wednesday, March 30, 2011

சிறுவர்களை கற்பழித்தற்காக ரோமாபுரி பாதிரியாருக்கு 15 வருட சிறை

Rome priest sentenced to 15 years for paedophilia
(AFP) – Mar 3, 2011

ROME — A court in Rome on Thursday sentenced a former Catholic priest to 15 years in prison for child abuse, as a wave of paedophilia cases by clergymen across Europe reaches Pope Benedict XVI's doorstep.

Ruggero Conti, a former parish priest at Selva Candida on the outskirts of the Italian capital, was found guilty of abusing seven children between 1998 and 2008 when he was arrested. He had claimed complete innocence.

Prosecutors had sought 18 years in prison for Conti on charges of sex acts against minors, sexual violence and incitement to prostitution of a minor.

He was accused of carrying out some of his crimes on parish camping trips.

The case has attracted wide media attention in Italy as relatively few priestly abuse scandals have come to light in this predominantly Catholic country, compared to the hundreds in northern Europe and the United States.

A lawyer for the victims, Fabrizio Gallo, told reporters he would also seek "a just compensation" from Vatican authorities after the court ordered Conti to pay around 200,000 euros (279,000 dollars) in damages.

"This trial showed that the accusations were true and that the lives of many people have been destroyed forever. I hope the Church will find a solution and compensate victims who have been abandoned," Gallo said.

"No-one offered them a hand to help them or say sorry," he added.

During the trial, the bishop in charge of Conti's parish, Gino Reali, admitted he had ignored initial rumours saying: "I didn't believe them."

He later launched an investigation after two victims came forward.

Conti's lawyer, Patrizio Spinelli, said his client would appeal.

Copyright © 2011 AFP. All rights reserved. More »

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்

First Published : 30 Mar 2011 03:29:44 PM IST
Last Updated : 30 Mar 2011 03:31:45 PM IST

மெல்போர்ன், மார்ச்.30: புதுத் தெற்கு வேல்ஸில் உள்ள ஆஸ்திரேலியாவின் பழமைவாய்ந்த இந்துகோயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் இந்து சமுதாயத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபர்னில் உள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ரீமந்திர் ஆலயத்தில் முகமூடிகள் அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்து மார்ச் 19-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோயிலில் தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் சிசிடிவி விடியோவில் பதிவாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒருபகுதியாக இந்து சமுதாயத்தினருடன் இணைந்து போலீசார் செயல்பட்டு வருவதாக சிட்னி பத்திரிகை ஒன்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விடியோ காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அதன்மூலம் இதில் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் இந்தியன் என்ற செய்திப் பத்திரிகையின் ஆசிரியர் ரோஹித் ரெவோ தெரிவித்தார்.

கோயிலின் பிரதான கதவுக்கு சில அடி தூரத்தில் உள்ள நுழைவாயிலில் சில துப்பாக்கிக் குண்டுகள் மோதி உள்ளன. அதில் ஒரு குண்டு சுவர் முழுவதும் உரசிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுகளின் அடையாளங்களைப் பார்க்கும்போது, சிறப்புவாய்ந்த பெரிய குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாதாரண குண்டுகள் மிகச்சிறிய அகலத்துடன் இருக்கும். ஆனால் இந்த குண்டுகள் சுவர்களில் பெரிய துளைகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

Tuesday, March 29, 2011

இந்து இட ஒதுக்கீட்டிலிருந்து பிடுங்கி இஸ்லாமியருக்கு வழங்க ஜெயா உறுதி

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேல் கொடுக்கமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதியே இருக்கும்போது எங்கிருந்து இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பார்கள்?

அது ஏழை தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டிலிருந்து பிடுங்கித்தான் தர வேண்டும்.

இந்த ஏமாற்று வேலை கூட தெரியாமல், இந்துக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் ஜெயாவுக்கு வாக்களிக்க போகிறார்கள்.

இஸ்லாமியர்கள் ஜெயாவுக்கு வாக்களிப்பதில் நியாயம் இருக்கிறது. இந்துக்களிடமிருந்து இட ஒதுக்கீட்டை பிடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுக்கிறார்.

ஏன் பிறபடுத்தப்பட்ட இந்துக்கள் இவ்வாறு இந்துக்களை ஓட்டாண்டிகளாக்கும் கருணாவுக்கும் ஜெயாவுக்கும் வாக்களிக்கிறார்கள்?

ஏனெனில் இந்த உண்மைகளை எடுத்துசொல்ல நாதியில்லை. அரசியல்வாதிகள் தாங்கள் அடிக்கும் கொள்ளைக்காக இந்துக்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள். இந்துக்களிடம் இந்த் விஷயத்தை சொல்லவேண்டிய அரசியல்வாதிகளே சுயந்லத்துக்காகவும் பணக்கொள்ளைக்காகவும் தன் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று இந்துக்களை கொள்ளையடிக்கிறார்கள்.

இந்துக்களே. விழித்துகொள்ளுங்கள்.
பாஜகவுக்கு வாக்களியுங்கள்.


இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி
மார்ச் 25,2011 IST comments(1)



திருச்சி: ""கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இஸ்லாமியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மாலை 5 மணிக்கு தன் இரண்டாம் நாள் பிரசாரப் பயணத்தை துவக்கினார். திருச்சி கருமண்டபம், புங்கனூர், ராம்ஜி நகர் மில் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் இல்லை. தமிழக மக்களின் விடுதலைக்கான தேர்தல். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்கள், பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஐந்தாண்டாக ரவுடிக் கும்பல், தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. ஐந்தாண்டு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினாரா? இல்லை. ஐந்தாண்டில் ஒன்பது முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுக்கு முன் வெறும் 15 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி 42, 13க்கு விற்ற சர்க்கரை 35, 28க்கு விற்ற துவரம் பருப்பு 90, 35க்கு விற்ற புளி 110, 38க்கு விற்ற பூண்டு விலை 250 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது.

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டால், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. அரசு துறைகளில் ஊழல் பெருகிவிட்டது. தமிழகம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. ஆனால், "ஸ்பெக்ட்ரம்' மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்துள்ளது. கருணாநிதி குடும்பம், "ரியல் எஸ்டேட்' தொழிலைத் தான் செய்கிறது. என் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் நலத்துறை முதல் முறையாக திருத்தியமைக்கப்பட்டது. 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தார்; இதையும் முறையாக அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும்; இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம். மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.

Monday, March 28, 2011

இந்துக்களை ஏமாற்றுவது போல இஸ்லாமியரை ஏமாற்ற முடியாது என்று கருணாநிதி கூறுகிறாரா?

இந்துக்களை ஏமாற்றுவது போல இஸ்லாமியரை ஏமாற்ற முடியாது என்று கருணாநிதி கூறுகிறாரா?
இந்துக்களை திருடர்கள், ராமாயணம் பற்றிய புளுகுகள் எல்லாம் சொல்லியும் கேனத்தனமான இந்துக்கள் எனக்கு ஓட்டு போடுவார்கள் என்று கருணாநிதி கூறுகிறாரா?

தமிழர்களே சிந்தியுங்கள்.

இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி

First Published : 27 Mar 2011 02:58:41 AM IST

சென்னை, மார்ச் 26: இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் எனக் கூறி இஸ்லாமிய மக்களை ஏமாற்ற முடியாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி-பதில் வடிவில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
யாரை ஏமாற்றினாலும், இஸ்லாமிய மக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தேர்தல் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான
இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே இருந்த போது ஏன் அதைச் செய்யவில்லை?
இப்போது, தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவீதம் அளித்தது தி.மு.க. ஆட்சியில்தான். இந்த ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்' எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆந்திரத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு ஐந்து சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது போன்று இங்கும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த ஜெயலலிதா, அதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்றார்.
அதேபோல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்று என்றும் அவர் மற்றொரு முறை தெரிவித்திருந்தார்.
இப்படியெல்லாம் பேசியதை மறைத்துவிட்டு, இப்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே ஜெயலலிதா பேசினால் அதை மக்கள் நம்புவார்களா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்
Thursday, 03 March 2011 16:38
மட்டக்களப்பு நிருபர் : மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றம் நடத்திய மகாசிவராத்திரி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்ற தலைவர் வ.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ். சிவலிங்கம், பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கே.பேரின்பராசா, இலங்கை போக்குவரத்துச்சபையின் பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ். கனகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்வித்துறைக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர்கள், இந்துமத வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை நடத்திய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், மகாசிவராத்திரியை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்துக்கு எதிரான நாசகாரச் செயல்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டு.மாவட்ட எம்.பி. கி.யோகேஸ்வரன்

இந்து மதத்துக்கு எதிரான நாசகாரச் செயல்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டு.மாவட்ட எம்.பி. கி.யோகேஸ்வரன்.
Monday, 21 March 2011 06:19
இந்து மதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நாசகாரச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் இனம் தெரியாதோரால் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள், சிலைகள் 2 பெறுமதிவாய்ந்த சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்ககையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்து வழிபாட்டுத் தலங்களிலுள்ள பெறுமதிவாய்ந்த சொத்துக்களை திருடுபவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தக்க பாடம் மிகவிரைவில் புகட்டுவார். இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை உடன் இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இதுபோன்ற மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள்தான் மதப்பிரச்சினைகளை எற்படுத்திக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Saturday, March 26, 2011

லேப்-டாப், பசுமாடு இலவசம், விவசாயத்துக்கு தனி பட்ஜட் - பாஜகவின் தேர்தல் அறிக்கை

லேப்-டாப், சானிட்டரி நாப்கின், பசுமாடு இலவசம் - பாஜகவின் தேர்தல் அறிக்கை

First Published : 26 Mar 2011 05:41:25 PM IST
Last Updated : 26 Mar 2011 05:58:04 PM IST

சென்னை, மார்ச் 26: லேப்-டாப், சானிட்டரி நாப்கின், பசுமாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாரதிய ஜனதாக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன் வெளியிட்டார். அகில இந்தியச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
# இலவசங்கள்:
* அரசு பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும்.
* ஆண்டின் தொடக்கத்திலும், தேர்வுகள் நடக்கும்போது பேனா, பென்சில் போன்ற எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 5 வயது வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
* ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்.
* ஏழைப் பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
* படிப்பை பாதியில் கைவிடும் 15 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.
* ஆண்டுக்கு ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ள பயணச் சலுகை வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* ஏழை பெண் குழந்தைகள் பருவமடையும்போது இலவசமாக உடைகளும், ஒரு மாதத்துக்கு சத்தான உணவும் வழங்கப்படும்.
* இலவச மின்சாரம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கும் விரிவுபடுத்தப்படும்.
# சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு:
* சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்படும்.
* சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
* தொடக்கப் பள்ளி முதல் நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.
* அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.
* 6-ம் வகுப்பு முதல் இலவசமாக யோகா, தியானம் கற்றுத் தரப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெற்குறிச்சி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் அதே இடத்தில் அமைக்கப்படும்.
* மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாவட்ட அரசு மருத்துவமனைகள் தனியார் உதவியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
# பாலியல் தொந்தரவுகளுக்கு தண்டனை:
* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
* ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சியும், நிதி உதவியும் செய்து தரப்படும்.
* இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும்.
* மாவட்ட, தாலுகா அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
# இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்:
* இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைபிடிக்கப்படும்.
* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* விவசாய பம்புசெட்டுகளுக்கு ஓராண்டுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒரு பகுதியாக தமிழக நதிகள் குறுகிய காலத்தில் இணைக்கப்படும்.
* பாஜக ஆளும் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
* விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். நெல், கரும்பு போன்ற விளை பொருள்களுக்கு பணவீக்கத்துக்கு தகுந்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
# மரபணு மாற்ற விதைகளுக்கு தடை:
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும்.
* கால்நடை தீவனத்தின் விலை உயர்வுக்கேற்ப பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்.
* எத்தனால் உற்பத்தி செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
* மணல் கொள்ளை தடுக்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* உலகெங்கும் வாழும் தமிழர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
* சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அந்நிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
* தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத சூழல் உருவாக்கப்படும்.
* தென் தமிழகத்தின் வளர்சிக்காக குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படும்.
* அரசு நிர்வாகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
* ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் அரசின் சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றப்படும்.
* போலி குடும்ப அட்டைகளைத் தடுக்க மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.
* பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே பாஜகவின் லட்சியம்.
* இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் இருக்கும்வரை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதி அளிக்கப்படும்.
* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற மத அமைப்புகளுக்கு உள்ளதுபோல குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து கோவில் சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
* கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
# நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி:
* அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் இந்து கோவில்களில் சமபந்தி விருந்து நடத்துவது நிறுத்தப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.
* கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
* ராமர் பாலம் தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப்படும்.
* மாற்றுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, March 25, 2011

நாடார்களை இழிவுபடுத்திய கால்டுவெல்லுக்கு சிலையா?கிளம்பும் புது சர்ச்சை!

நாடார்களை இழிவுபடுத்திய கால்டுவெல்லுக்கு சிலையா?
கிளம்பும் புது சர்ச்சை!



நாடார்களை இழிவுபடுத்திய பிஷப் கால்டுவெல்லுக்கு தமிழக அரசு சிலை திறந்தது, தென் மாவட்ட நாடார்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், ‘‘கால்டுவெல் நாடார்களை எப்படியெல்லாம் கொச்சைப்-படுத்தி-யிருக்கிறார் என்று விளக்கி, ‘மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி-யிருக்கிறார் ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரியும் ராம் டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலருமான காசிவேலு. அந்த புத்தகத்தை இப்போது படியெடுத்து தேர்தல் பிரசாரத்தில் கொடுத்துக் கொண்டிருக்-கிறோம்’’ என்று நம்மிடத்தில் ஒரு குண்டை போட்டார் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கண்ணன்.

‘கால்டுவெல் அப்படி என்னதான் நாடார்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்?’ என காசிவேலுவிடமே கேட்டோம்.

‘‘கி.பி.1814&ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்தில் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் பிஷப் கால்டுவெல். 28.11.1841&ல் நாசரேத் மற்றும் இளையான்குடி பகுதிக்கு வந்த இவர் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வரவில்லை... கிறிஸ்தவ ஆட்சியை வளர்க்கத்தான் வந்தார்.

நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு 1849&ம் ஆண்டில் ‘திருநெல்வேலி சாணார்கள்’ என்ற தலைப்பில் நாடார்களை இழிவுபடுத்தி 77 பக்கங்கள் கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதில் நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வந்து தென்மாவட்டங்களில் குடியேறிய வந்தேறிகள் என்றும், ராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவர் என்றும் நாடார்களுக்கு பனையேறுவது, கருப்பட்டி தயாரிப்பது, விவசாயம், வியாபாரம் இதுதான் தொழில். இவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல என்றும் நாடார்களின் பழக்க வழக்கங்களை மிக மிக தரக்குறைவாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கால கட்டத்தில் இதைப்பார்த்த, இந்துக்களில் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரசாரத்தை உண்மை என நம்பி நாடார்களை இழிந்த சாதியினர் என்றும் அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று தடுத்ததோடு மட்டுமல்லாமல் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் 1872&ம் ஆண்டு வழக்கும் தொடர்ந்தனர்.

அந்த சமயம் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர், கால்டுவெல்லின் பொய் பிரசாரத்தை கடுமையாக எதிர்த்ததோடு, நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிவர்கள் அல்ல என்றும், மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தைச் சேர்ந்த உயர்ந்த வம்சத்தினர் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நாடார்கள் ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நாடார்கள் வென்றனர்.

சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்கால கட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த அருமைநாயகம் என்ற கிறிஸ்தவ நாடார். இவரைத் தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறிஸ்தவ நாடார்கள் கால்டுவெல் பாதிரியார் வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக சாடினர். சாணார்களின் எதிர்ப்பை சந்தித்த கால்டுவெல் தனது, ‘திருநெல்வேலி சாணார்’ எனும் புத்தகத்தை திரும்பப்பெற்றார். ஆனால், தனது கருத்தினை திரும்பப்பெற மறுத்து-விட்டார்...’’ என்று விளக்கிய காசிவேலு மேலும் தொடர்ந்தார்.

‘‘இது மட்டுமல்லாமல் இறைவன் சிவ-பெருமானுக்கும், சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பிளவுபடுத்தி, பிரிவினை எனும் நஞ்சை கலந்திட்டதன் வாயிலாக உருவாக்கப்பட்டதுதான் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை 30 எழுத்துக்களைக் கொண்ட தமிழுடன் இணைத்து இவை திராவிட மொழிக் குடும்பம் எனவும் சமஸ்-கிருதத்துடன் திராவிட மொழிக் குடும்பம் சற்றும் தொடர்பில்லாதது எனும் பொய்யை உருவாக்கினார். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றின் கலப்பால் உருவானது என்பது இன்றும் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இப்படிப்பட்ட கால்டுவெல்லுக்கு நெல்லை மாவட்டம் இடையன்குடியில் நினைவு இல்லத்தை திறந்துவைத்து அங்கு சிலையும் திறந்துள்ளார் முதல்வர் கலைஞர். கால்டுவெல்லுக்கு சிலை திறந்தது நியாயமல்ல. நியாயமாக சிலை வைக்க வேண்டியது அய்யா-சாமி தீட்சிதருக்கும், அருமைநாயகம் என்ற சட்டாம் பிள்ளை சாணார் ஆகியோருக்குத்தான். கால்டுவெல் எழுதிய புத்தகத்தில் நாடார்களை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நான் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். இந்த வரலாற்று உண்மையை உலகம் முழுவதும் உள்ள நாடார்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நாடார் சமுதாயத்திற்கு எதிரான பிஷப் கால்டுவெல்லுக்கு சிலை திறந்ததால், வரும் தேர்தலில் தி.மு.க. பாதிப்புக்குள்ளாகும்’’ என்றார்.

இந்தத் தகவலை நம்மிடம் சொன்ன இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.

‘‘இன்று இரண்டாம் கால்டுவெல் என்று கருணாநிதியை சிலர் அழைக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் நாடார்கள் வந்தேறிகள், சோம்பேறிகள், சுயநலம் மிக்கவர்கள் என்ற கால்டுவெல்லின் கருத்தை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா? இதை அவர் விளக்கவேண்டும். மேலும் இந்து நாடார்களின் ஒப்பற்ற தலைவரான தாணுலிங்க நாடாருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றும் அவர் செவிமடுக்கவில்லை. எனவே தி.மு.க.வின் இந்த இந்து நாடார் எதிர்ப்புப் போக்கை மக்களிடத்தில் கொண்டு செல்வோம். தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம்’’ என்றார்.

மோசடி செய்யும் அரக்கோணம் பாதிரியார் - கைது

ஏமாற்று கிறிஸ்துவ பாதிரிகளை நம்பி ஏமாறாதீர்கள்.
அவர்கள் பைபிளிலேயே ஏமாற்றலாம் என்று இருக்கிறது.
ஜாக்கிரதை

தமிழர்களே கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்

வாடகை கார் விற்பனை: பாதிரியார் கைது

First Published : 24 Mar 2011 01:46:17 PM IST
Last Updated :




அரக்கோணம், மார்ச் 23: அரக்கோணம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சிவாஜி. இவரது நிறுவனத்தில் வந்த ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கார்கள் தேவைப்படுவதாகவும், மாதம்தோறும் வாடகை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிவாஜி மற்றும் ரஞ்ஜித்குமார் ஆகியோர் தங்களது கார்களை வாடகைக்கு கொடுத்தனராம். இரு மாதங்களாகியும், வாடகை வராததால் பூந்தமல்லி சென்று விசாரித்ததில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், அரக்கோணம் நகர போலீஸôர் வழக்குப் பதிந்து சென்னையைச் சேர்ந்த பாதிரியார் சாம்பிரபு (எ) சாமுவேல் பிரபுதாûஸ (படம்) கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸôர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Friday, March 18, 2011

குழந்தைகளை கற்பழித்ததற்காக முஸ்லீம் இமாம் சிறையிலடைப்பு

Man jailed for sexually abusing boys at mosque
18 March 2011 116 views No Comment

Mohammed Hanif Khan
By Lois Price: A man who sexually abused two boys at a mosque in Stoke-on-Trent has been jailed for a minimum of eight years.

Mohammed Hanif Khan, 46, was the imam at the mosque in Capper Street, Tunstall, when the crimes happened in 2009.

He was found guilty of two counts of rape and one count of sexual activity with a child and was sentenced earlier today (March 18).

A judge at Nottingham Crown Court ruled he will serve at least eight years in prison.

DI Tim Martin, who led the investigation, said: “We welcome today’s sentencing and hope it brings some closure to the victims and their families.”

Tuesday, March 15, 2011

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்




மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் வீரன் சுந்தரலிங்கம். ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில், கொல்லப்பட்டார். வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாள், அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும், கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்துக்கு, மதுரையில் சிலை வைக்க கோரி கலெக்டரிம் மனு கொடுத்தோம். மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு நடுவில் உள்ள, ரவுண்டானாவில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்தோம். இதற்கு மாநகர போலீஸ் கமிசனர் என்.ஓ.சி., வழங்கினால், சிலை அமைக்க ஒப்புதல் வழங்குவதாக, கலெக்டர் தெரிவித்தார். எங்கள் சங்கத்தின் கோரிக்கையை மதுரை போலீஸ் கமிசனர் நிராகரித்துள்ளார். எனவே, சிலை அமைப்பது தொடர்பாக என்.ஓ.சி., வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிசனருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும் படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் இடிப்பு: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு 3 இடங்கள்

பாகிஸ்தான்: கிரானைட் சுரங்கத்துக்காக இடிக்கப்படும் இந்து கோயில்கள்?

First Published : 12 Mar 2011 05:04:44 PM IST
Last Updated :

இஸ்லாமாபாத், மார்ச் 12- பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மலை மீது உள்ள துர்கை கோயில் உட்பட பல இந்து கோயில்கள் கிரானைட் சுரங்கத்துக்காக இடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தார்பர்கார் மாவட்டத்தில் உள்ள நாகர்பர்கார் மலையில், துர்கை கோயில் உட்பட ஏராளமான இந்து மற்றும் ஜைன கோயில்கள் உள்ளன. இதில், பல கோயில்கள் 2000 முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கும் இந்துக்கள் இக்கோயில்களுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.


இந்நிலையில், அந்த மலையில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மலை மீது அமைந்திருக்கும் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மலையின் நான்குபுறமும் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் கோயில்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


"கிரானைட் கற்களுக்கான வெடிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் ஒரு மாதத்தில் கோயில் இடிந்துவிடும்." என்று துர்கை கோயிலின் அறங்காவலர் வீர்ஜி கோஹ்லி தெரிவித்தார்.


"கடந்த வாரம், சிவராத்திரி நாளில் துர்கை கோயிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். அந்தநேரத்தில் மட்டும் மலையில் வெடி வைப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அப்பணியை தொடங்கியுள்ளனர்." என்றும் அவர் கூறினார்.


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், அந்த மாகாணத்தின் இந்து எம்எல்ஏ ஒருவரும் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் கோயில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, March 14, 2011

ஆர்-எஸ்-எஸ்- அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் கைது

ஆர்-எஸ்-எஸ்- அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் கைது
Posted by maduraipost on March 12th, 2011
மதுரை,மார்ச்.12-

ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலை வீசியவர்கள் 5 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்தனர்.

எஸ்.எஸ்.காலனி நாவலர் நகரில் ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகம் உள்ளது. எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1வது தெருவில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. மார்ச் 1-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு அலுவலக வளாகத்திற்குள், தோல் உறிக்கப்பட்ட கன்றுக்குட்டி தலையை, பாலிதீன் பையில் சுற்றி, மர்மநபர்கள் வீசிவிட்டு சென்றனர்.
காலை 5.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் பாரி நேரில் விசாரணை நடத்தினார். பின், தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன் நேரில் விசாரித்தார். அப்போது அவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், சில சமூகவிரோதிகள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், எங்களுக்கு கொலை மிரட்டல் விட வேண்டும் என்ற நோக்கிலும் இதை செய்து உள்ளனர். அதுவும் சிவராத்திரி நேரத்தில், இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கில் இது நடந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது. கன்றுக்குட்டி தலையை வீசிசென்ற மர்மநபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் பாலிதீன் பையில் வைத்து ஒரு கன்றுக்குட்டியின் தலை வீசப்பட்ட வழக்கில், ஐந்து பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அரசரடி ரயில்வே மைதானம் அருகே மகபூப்பாளையத்தை சேர்ந்த ரபீக்ராஜா (28), ஷாகின்ஷா (29), அல்ஹஜ் (30), அப்பாஸ் (31), சாகுல் அமீது(27)வை இன்ஸ்பெக்டர் முருகதாசன் கைது செய்தார்.
போலீஸ் கமிஷனர் அலுவலக அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கைதானவர்கள் "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்தவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன், மதுரையில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் பன்றித்தலையை எறிந்து, மனிதக் கழிவை தடவியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவர்களுடன் மேலும் ஒருவர் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகத்தில் கன்றுக்குட்டி தலையை வீசியதாக தெரியவந்தது.
இவர்களிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ரத்தக்கறை படிந்த இரண்டு கத்திகள், வைகை ஆற்றில் வெட்டிய கன்றுக்குட்டியின் சிதைந்த ரோமங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அல்ஹஜ் ஏற்கனவே, ஒரு பெண்ணை கடத்திய வழக்கில் கைதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல்

காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல்

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பகுதியில் மத விவகாரம் தொடர்பில் முஸ்லீம் மக்களிடம் மோதல்கள் நடந்துவருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகணாத்தில் உள்ள காத்தான்குடி பகுதி மசூதிகளில் ஐந்து நேர தொழுகைகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளன. சில மசூதிகள் வழமையான தொழுகை நேரங்களை கடைப்பிடித்துவருகையில் காத்தான்குடி மசூதிகளின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உம்மா மசூதி, பௌலான் மசூதி, பத்துர்லியா மசூதி, அக்ரா மசூதி, மென்னா மசூதி ஆகியன ஐந்துநேர தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச்சம்பவம் தொடர்பில் முஸ்லீம் அடிப்படை மதவாதிகளுக்கும், சாதாரண முஸ்லீம் மக்களுக்கும் இடையில் காத்தான்குடி பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும், ஆனால் அவை தொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் காத்தான்குடி காவல்நிலையத்தை சேர்த்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நேரமும் மசூதிக்குச் சென்று தொழுகையை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகளால் தொழிலுக்குச் செல்லும் முஸ்லீம் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டவர் உடனே கைது, பைத்தியக்கார விடுதியில் அடைப்பு

சவுதி அரேபியாவில் தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டவர் உடனே கைது, பைத்தியக்கார விடுதியில் அடைப்க்கபட்டுள்ளார்

இதை முத தடவையே செய்திருக்கலாம்

Man held after claiming to be “world’s savior”
By Staff
Published Sunday, March 13, 2011

A man aged over 70 years finished prayers at packed mosque in Saudi Arabia and waited for the people to come out to tell them he was the chosen savior of the world. Minutes later, he was arrested.
The 73-year-old Saudi begged the worshippers in the central town of Makkah to believe him that he was El-Mehdi Al-Montathar (the chosen Imam El-Mehdi).
“Police then came and arrested the man…they took him to a psychiatry hospital to check if he is normal before referring him to court,” Sabq newspaper said.
It was the second incident of its kind in Saudi Arabia in a few days. Police said last week they seized a man who was stopping people in the streets of Makkah and telling them that he was the long-awaited El-Mehdi Al-Montathar.
Police arrested the unnamed man red-handed and took him for investigation to determine if he is mentally normal.
Moslems believe Imam Al-Mehdi, dubbed “the ultimate savior of mankind’ will eventually reappear as a great reformer who will destroy the beliefs of injustice and ignorance and fill this earth with fairness after it has been filled with injustice and oppression.

மக்கள் ஒருக்காலும் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் ஒருக்காலும் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்




" நாம் உள்ளே நுழையும்போது, வேட்பாளர் ஒருவரும் நுழைந்து, தலைவருக்கு சால்வை போர்த்தி, ஆசி பெறுகிறார். "எப்படி இருக்கிறது நிலைமை?' என, இவர் கேட்க, "நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் ஜி!'' என்கிறார் அவர். "நான் எதிர்பார்ப்பது வெற்றி மட்டுமே' என உறுதியோடு சொல்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். மத்தியில் ஆண்ட கட்சியை, மாநிலத்தில் ஆளும் கட்சியாக மாற்றும் இமாலய லட்சியம் இருப்பதால், அபூர்வமாக சிரிக்கிறார். சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் நமக்களித்த பேட்டி:

எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறீர்கள்?
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம். குறைந்த பட்சம் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்.

எந்த நம்பிக்கையில் இத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?
தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியே நடந்து வந்திருக்கிறது. இத்தனை ஆண்டு களில் ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி, மாநிலத்தில் ஏற்படவில்லை. பா.ஜ., ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற பல மாநிலங்களின் குறுகிய கால வளர்ச்சி நிலையை ஒப்பிட்டுக் காட்டி, அதுபோன்றே தமிழகத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழக மக்கள் வாக்களிப்பர் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறோம்.

வெற்றிக்கான வியூகமாக எதை வைத்திருக்கிறீர்கள்?
இரட்டை இலக்கத் தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற முடிவோடு, சில தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். அவற்றில் வெற்றியும் பெறுவோம். மேலும், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் எங்கள் ஓட்டு வங்கியை, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் எங்கள் வியூகம் இருக்கும்.

இது எப்படி சாத்தியம்?
தமிழகத்தில் பெரும்பான்மையான இந்து சமுதாயத்தின் நன்மைக்காக, அவர்களுடைய பாதிப்பு களை அகற்றும் வகையில், அவர்களுக் காகவும் குரல் கொடுப் பதற்கு, தமிழகத்தில் எந்தக் கட்சியும் தயாரில்லை. அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றிருக்கிறோம். எல்லா மத, ஜாதி, மொழி சார்ந்தவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில், பா.ஜ., தவிர எந்தக் கட்சியும் உறுதியாக இல்லை. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் குடும்ப கட்சியாக பா.ஜ., மாறியிருக்கிறது. அதன் அடிப்படையில், கூடிய விரைவில் இந்த மாற்றங்கள் தெரியும்.தமிழகத்துக்காக, நாட்டில் இருக்கும் அனைத்து மாநில மக்களும் குரல் கொடுக்கும் சூழ்நிலை யை உருவாக்க பா.ஜ., வால் மட்டும் தான் முடியும்.

இந்துக்களுக்காகவும் என நீங்கள் அழுத்துவது, இந்துக்களுக்கு மட்டுமே நீங்கள் ஆதரவானவர்கள் என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக இல்லையா?
கிறிஸ்தவர்களுக்காகவும் எனும்போது கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே என்றோ, முஸ்லிம்களுக்காகவும் எனும்போது முஸ்லிம்களுக்காக மட்டுமே என்றோ கருதப்படவில்லை. இந்துக்களுக்காவும் என்று சொல்லும் போது மட்டும், இந்துக்களுக்காக மட்டுமே என்று ஏன் நினைக்கிறீர்கள்?

இந்துக்களுக்கு பா.ஜ., மேல் அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதா?
விஸ்தாரமான மனப்பான்மை கொண்டவர்கள், தங்கள் மீது நடத்தப்படும் அரசியல் ரீதியான தாக்குதல்கள் பற்றி அறியாதவர்கள், அறிந்தாலும் ஒருங்கிணைந்த சக்தி ஏற்படாததால், அதை எதிர்க்கத் துணியாதவர்கள், அந்த சக்தி ஒன்றுபட்டு வரும்போது; இந்து சமுதாயத்தை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிற, அடமானம் வைத்திருக்கக் கூடிய அரசியல் கட்சிகளின் சாயம் வெளுத்துவிடும்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மாதிரியான இந்து அமைப்புகள் மனப்பூர்வமாக உங்களை ஆதரிக்கின்றனவா?
ராம.கோபாலன் தலைமையிலான இந்து முன்னணி, எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எங்கள் நன்றி. இந்து மக்கள் கட்சியும் எங்களை ஆதரிப்பதாக பத்திரிகைச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டோம். அது பாராட்டப்பட வேண்டிய முடிவு.தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து இயக்கங்களும் தமிழக மக்களின், இந்துக்களின் நலன் கருதி, ஒரே கட்சியாக குவிய வேண்டும். குறிப்பாக, தேர்தல் காலத்தில், இந்து விரோத சக்திகள் ஒருமுனைப்படத் துடிக்கும் போது, இந்து சக்திகள் பிளவுபடுவது சரியல்ல.

குறிப்பிட்ட தொகுதிகளை ­மட்டும் தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் கூடுதல் ஓட்டு வாங்க முடியும் என்ற கருத்து பற்றி?
நாங்கள் போட்டியிடுவதால், தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என யார் அஞ்சுகிறார்களோ அவர்கள் தான் இதைச் சொல்ல முடியும். அகில இந்திய அளவில் அரசியல் நடத்தும் கட்சி தமிழகத்திலும் 30 ஆண்டுகளாக அரசியல் நடத்துபவர்கள், நாங்கள். நிச்சயமாக எங்கள் வெற்றி வாய்ப்பு உறுதிப்படக்கூடிய வகையில் எங்கள் பணிகள் அமையும்.

இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்ற வி.ஐ.பி., வேட்பாளர்கள் எங்கே?
அவர்கள் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர்கள். தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பவர்கள். தேர்தல் பணிக்காகவும் தலைவர்கள் தேவை என்பதால், அதற்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ளனர்.

வி.ஐ.பி., வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் உங்கள் ஓட்டு அதிகரிக்கத் தானே செய்யும்?
கடந்த 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை போட்டியிடவில்லை. அதனால், அவர்களின் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை.

தொகுதிக்கு 16 லட்ச ரூபாய் வரை செலவழிக்கலாம் என தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. அவ்வளவு பணத்தையாவது உங்கள் கட்சி செலவழிக்க முடியுமா?
இன்றைக்கு மக்களுக்குத் தேவை தொண்டுள்ளமும், பொதுவாழ்வில் துறவுள்ளமும் கொண்டவர்கள் தான். ஆகையால், பணம் ஒரு பொருட்டாக அமையாது. பணத்தை மட்டுமே முக்கியமாக கருதினால், நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தி.மு.க., ஏற்கனவே இரண்டுகட்ட பட்டுவாடாவை முடித்துவிட்டது. பணத்தின் அடிப்படையில் அவர்கள் முன் யாராலும் நிற்கவே முடியாது. ஆனால், அதிகப்படியான பணம் கொடுப்பவர்களின் செல்வாக்கு குறையும் என்பது தான் இன்றைய நிலை.

திருமங்கலம் பார்முலாவே உருவான பிறகும், இதை நீங்கள் நம்புகிறீர்களா?
அந்நேரத்தில் மக்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் போன்ற பிரச்னைகள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. இன்று, அந்தப் பணம் ஏழைகள், உழைப்பாளிகள் வீட்டில் இருந்து சுரண்டப்பட்டுள்ளது என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே, அது தற்காலிக வெற்றியே தவிர, நிரந்தரமான தோல்விக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மக்களே பணம் கேட்கிறார்களே?
எதற்குமே ஓர் எல்லை உண்டு. விஷயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் போது, மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் மக்களே, நாட்டுக்கு ஓர் ஆபத்து என்றால், தங்களிடம் உள்ள எல்லா விஷயங்களையும் கொடுத்துவிடக் கூடிய மனநிலை படைத்தவர்கள் நம் மக்கள். எனவே, ஒருக்காலும் அவர்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள். அதுவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள்.

கூட்டணிக்காக எந்தக் கட்சியிடமாவது ஆதரவு கேட்பீர்களா?
மக்களிடம் தான் கேட்போம். தமிழகத்தில் உள்ள எல்லா சமுதாய மக்களிடமும் நாங்கள் கேட்பது, உங்களுக்காக, மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக, அனைத்து மத, ஜாதி மக்களின் முன்னேற்றத்துக்காக, எங்களுக்கு வாக்களியுங்கள் என்பது தான்.

குறுகிய வரலாறு கொண்ட தே.மு.தி.க., இந்தளவு வளர்ந்துவிட்ட போது, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கான மாற்று என்பதை முன்னிறுத்த பா.ஜ., தவறிவிட்டதா?
2009 லோக்சபா தேர்தலில் அவர்கள் எல்லா தொகுதியிலும் போட்டியிட்டாலும், எங்கும் அவர்கள் டிபாசிட் கூட வாங்கவில்லை. நாங்கள் வாங்கியிருக்கிறோம். அதில், 234 சட்டசபை தொகுதிகளில் எங்குமே அவர்கள் முதன்மைக் கட்சியாக வரவில்லை. நாங்கள் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் மக்களுக்கு பா.ஜ., மீது ஈர்ப்பு இருப்பதே.

Monday, March 07, 2011

மசூதியில் சிறுவர்களை கற்பழிததற்காக முஸ்லீம் இமாமுக்கு சிறைதண்டனை

மசூதியில் சிறுவர்களை கற்பழிததற்காக முஸ்லீம் இமாமுக்கு சிறைதண்டனை

Pervert imam faces sentence over rape and sexual assault
COURT DATE: Mohammed Hanif Khan.

RAPIST imam Mohammed Hanif Khan will be sentenced next week.

The pervert has been remanded in custody since being convicted of raping a schoolboy at his mosque and sexually assaulting a second boy.

Now Khan will find out how long he will spend behind bars when he is sentenced on Friday, March 18.

Nottingham Crown Court heard in January how the two victims, who were under 18, attended the mosque in Capper Street, Tunstall, where Khan was the imam.


The 41-year-old raped one of the boys following prayers at his mosque, while he assaulted the second boy at his then home in Crestfield Road, Meir.

The jury failed to reach a verdict on a third allegation of rape and one of attempted rape.

பரிணாமவியலை சரி என்று சொன்ன முஸ்லீம் இமாம் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்டார்

மரை கழண்ட கும்பல்,
அடுத்து உலகம் உருண்டை என்று சொல்லும் முஸ்லீம்களும் மன்னிப்பு கேட்பார்களா?

Imam who believes in evolution retracts statements

Many British Muslims do not believe in Darwin's theory of evolution An imam has retracted statements about evolution and the right of Muslim women not to cover their hair after death threats were made against him.

Dr Usama Hasan, a science lecturer, has voluntarily suspended his role in taking Friday prayers at Leyton Mosque in east London.

He said he went too far in the way he defended the theory of evolution.

He acknowledged many British Muslims believe in creationism, adding that he intended only to begin a debate.

Dr Hasan - a senior lecturer at Middlesex University - used an opinion piece on the Guardian newspaper's website in 2008 to suggest Darwin's theory of evolution was not incompatible with the teaching of Islam.

He wrote that there were many Muslim biologists who had no doubt about the essential correctness of evolutionary theory and he added: "Many believers in God have no problem with an obvious solution: that God created man via evolution."

'Obscuring clear scientific thinking'

Dr Hasan wrote: "Snazzy websites, videos and books produced by fundamentalist Muslim 'creationists' such as those at www.harunyahya.com, are obscuring clear scientific thinking."

He also wrote: "One problem is that many Muslims retain the simple picture that God created Adam from clay, much as a potter makes a statue, and then breathed into the lifeless statue and lo! it became a living human.

"This is a children's madrasa-level understanding and Muslims really have to move on as adults and intellectuals."

In a separate article he claimed the requirement for women to cover their hair in public was cultural in origin, and that British Muslims should have the choice.

The BBC's Religious Affairs Correspondent Robert Pigott said his remarks three years ago have led to fatwas denouncing him from Muslim scholars in several countries.

More recently, it was reported that he was subjected to death threats when he delivered a lecture in January and that a leaflet campaign had been mounted against him.

Dr Hasan, who is vice chairman of Leyton Mosque - which houses one of the country's largest sharia courts - has agreed he went too far in suggesting that the Adam of the creation story would have had human parents.

இத்தாலி ரோமாபுரி கத்தோலிக்க பாதிரியாருக்கு குழந்தைகளை கற்பழித்ததற்காக 15 ஆண்டு சிறை

இத்தாலி ரோமாபுரி கத்தோலிக்க பாதிரியாருக்கு குழந்தைகளை கற்பழித்ததற்காக 15 ஆண்டு சிறை

தமிழர்களே ஜாக்கிரதை

World Briefing | EUROPE
Italy: Priest Is Sentenced to Prison
By GAIA PIANIGIANI
Published: March 4, 2011

A Rome court has sentenced a Catholic priest to 15 years and four months in prison for sexually abusing minors, in one of the rare cases in Italy in which a bishop was called to testify in civil court. The Rev. Ruggero Conti, from a parish in Rome, was found guilty on Thursday of abusing seven minors between 1998 and 2008, a lawyer for the priest said. The court also ordered Father Conti to pay 50,000 euros ($70,000) in damages to each victim. Father Conti was suspended from his duties as a parish priest in the outskirts of Rome soon after his arrest in 2008, but not from his clerical duties, said his lawyer, Patrizio Spinelli. He said his client would appeal the ruling.

பிலடெல்பியா ஆர்ச் டயஸீஸின் மீது குழந்தைகள் கற்பழிப்பு குற்றச்சாட்டு

தமிழ் கிறிஸ்துவர்களே
உடனே கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறி மானம் மரியாதையை காப்பாற்றிகொள்ளுங்கள்.

தமிழர்களே
கிறிஸ்துவ கும்பலிடம் எச்சரிக்கையாக இருங்கள்

Philadelphia Archdiocese faces new claims of sexual abuse
PHILADELPHIA | Mon Mar 7, 2011 1:35pm EST


PHILADELPHIA (Reuters) - Attorneys on Monday said they were filing suit accusing a priest of sexual abuse and the former head of the Archdiocese of Philadelphia of failing to stop the abuse.

Cardinal Anthony Bevilacqua, now retired from the Philadelphia Archdiocese, knew of earlier sexual misconduct by the accused priest, said lawyer Marci Hamilton, one of the attorneys filing the lawsuit.

The Archdiocese of Philadelphia, the sixth largest in the United States with 1.5 million Catholics, is under fire over accusations it concealed the sexual abuse of children by priests in an effort to avoid a costly scandal.

Bevilacqua was named in an earlier civil suit, filed last month on behalf of a 28-year-old man, that accuses him and Cardinal Justin Rigali, Archbishop of Philadelphia, of concealing the identity and sexual abuse of predatory priests.

The victim of the latest suit was scheduled to appear at a news conference on Monday in Philadelphia, Hamilton said.

The victim claims to have been abused by the priest from 1994 to 1997, she said.

A Philadelphia grand jury recently said as many as 37 priests remain in active ministry despite solid and credible allegations of sexual abuse.

Hamilton said more lawsuits alleging abuse against the Archdiocese could be expected.

The grand jury findings led to criminal charges against two priests, a former priest and a teacher for allegedly assaulting two boys, and a monsignor supposedly investigating the abuses was charged with failing to protect the victims.

In response to the grand jury report, Rigali said the Archdiocese would reopen 37 cases of possible child sexual abuse and placed three priests on administrative leave.

Since the priest sex scandals first erupted in the United States in Boston nearly a decade ago, Roman Catholic archdioceses have collectively paid some $2 billion in settlements to victims.

(Editing by Ellen Wulfhorst and Jerry Norton)

Thursday, March 03, 2011

கன்னியாஸ்திரி மடத்து காமலீலைகள்

தமிழர்களே கன்னியாஸ்திரியாக பெண்களை ஆக்காதீர்கள்.
உங்கள் பெண்களை பார்த்து உலகமே பின்னால் சிரிக்கும்

உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.

கிறிஸ்துவத்திலிருந்தும் கிறிஸ்துவர்களிடமிருந்தும் விலகி நில்லுங்கள்.
--

நன்றி நக்கீரன்

--

கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள்,ஓரினச் சேர்க்கைகள்
ஒட்டுமொத்த கேரள மக்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது ஒரு கன்னியாஸ்திரி எழுதிய புத்தகம். ஆமென் என்பதுதான் அப்புத்தகத்தின் பெயர்.


ஆமென்' புத்தகத்தை எழுதியவர் 53 வயதான ஜெஸ்மி. கேரளாவில் உள்ள காங்கரேசன் ஆப் மதர் ஆப் கார்மெல் என்கிற `சி.எம்.சி' என்று அனைவரும் அறிந்த கன்னியாஸ்திரி அமைப்பில் 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஜெஸ்மி.


திருச்சூரில் மிகப் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச் சான சிரோ மலபார் சர்ச்சால் நடத்தப்படும் கல்லூரி இது.


தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு வாடகை வீடான `லில்லி' என்ற பிளாட்டில் தனி ஆளாக வசிக்கிறார் அவர்.


ஜெஸ்மி எழுதியுள்ள `ஆமென்' புத்தகத்தில் கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், ஓரினச் சேர்க்கைகள், ஆணாதிக்க போக்கு என சகல விஷயங்களையும் அக்கு வேறு, ஆணி வேறாக போட்டு உடைத்திருக்கிறார்.



ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு எனப்படும் அந்தப் புத்தகத்தில் தான் இளம் கன்னியாஸ்திரியாக இருந்த போது பாதிரியார் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னை கெடுத்தது பற்றியும் எழுதி இருக்கிறார். அந்த வயதில் நானும் அவருக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.



மூத்த கன்னியாஸ்திரிகள் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அடிமைப்படுத்தியதையும் சொல்லியிருக்கிறார்.



அவர் கன்னியாஸ்திரி ஆக ஆசைப்பட்டது முதல் கடைசியில் ராஜினாமா செய்தது வரை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு கதை போல் எழுதி இருக்கிறார்.



இன்னமும் திருச்சபை உறுப்பினராக இருக்கும் ஜெஸ்மி எழுதிய புத்தகத்தால் கேரளாவில் பல பாதிரியார்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன

. கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து பலர் வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்

நன்றி
நக்கீரன்

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்
Thursday, 03 March 2011 16:38

மட்டக்களப்பு நிருபர் : மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றம் நடத்திய மகாசிவராத்திரி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்ற தலைவர் வ.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ். சிவலிங்கம், பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கே.பேரின்பராசா, இலங்கை போக்குவரத்துச்சபையின் பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ். கனகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்வித்துறைக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர்கள், இந்துமத வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை நடத்திய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், மகாசிவராத்திரியை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 01, 2011

சிறுபான்மை இனத்தவரை விமர்சிக்கும் பாடநூல் இந்து உரிமை அமைப்பு மலேசியாவில் ஆர்ப்பாட்டம் 106 பேர் கைது

சிறுபான்மை இனத்தவரை விமர்சிக்கும் பாடநூல் இந்து உரிமை அமைப்பு மலேசியாவில் ஆர்ப்பாட்டம் 106 பேர் கைது
Tuesday, 01 March 2011 10:09
கோலாலம்பூர் : மலேசியப் பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய பாடப்புத்தகம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து உரிமைக் குழுவைச் சேர்ந்த 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவிலுள்ள சிறுபான்மை இனமக்களைத் தாக்கும் வகையிலான புத்தகம் ஒன்று பாடசாலைகளின் உயர் வகுப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பொலிஸார் சில வீதிகளை மூடியும், சில இடங்களில் வீதித்தடைகளை இட்டும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மலேசியாவின் வரலாற்றுச் சின்னமான பெட்ரானஸ் இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணி பி.உதயகுமாரே தலைமை தாங்கி நடத்தியுள்ளார். ஆனால், அவர் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக அவரது சகா எஸ்.ஜெயதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜெயதாஸும் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களிற்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாரபட்சத்தினை நிறுத்தவேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். அத்துடன் பாடசாலை மாணவர்கள் மீது இனவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை வெளிக்காட்டும் இன்ரர்லொக் அமைப்பின் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமெனவும் தாம் வலியுறுத்துவதாக தடுப்புக்காவலிலுள்ள ஜெயதாஸ் ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

பாதிரியார் “ஓரின சேர்க்கையால்” இறந்த கடலூர் செயிண்ட் ஜோசப் பள்ளி மாண்வர் ஜாய்ஸ் பற்றிய கீற்று பக்கம் ஏன் நீக்கப்பட்டது?

பாதிரியார் “ஓரின சேர்க்கையால்” இறந்த கடலூர் செயிண்ட் ஜோசப் பள்ளி மாண்வர் ஜாய்ஸ் பற்றிய கீற்று பக்கம் ஏன் நீக்கப்பட்டது?
--

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ஜாய்ஸ் “ஒரின சேர்க்கை” வன்கொலை! வெள்ளை அங்கிக்குள் படுகொலையாளர்கள்!! உண்மை அறியும் குழு அறிக்கை
இயக்கம்

இந்த பக்கத்தில் முன்பு இருந்தது. இப்போது நீக்கப்பட்டுள்ளது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12944&Itemid=263


பிப்ரவரி 10, 2011
கடலூர் செயின்ட் ஜோசப்பள்ளி மாணவர் ஜாய்ஸ்வை ஒரின உடலுறவு வன்முறை செய்து படுகொலை செய்த கொலைகாரர்கள்; அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்னேலும் போர்டிங் பொறுப்பாளர் பாதிரியார் மரிய அந்தோனியும், விடுதிக் காப்பாளர் கிருஸ்த்துராசுவும் தான் என்பதை வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்களை கொண்ட உண்மை அறியும் குழு தெட்டத் தெளிவாக இந்த ஆவணத்தின் மூலமாக அம்பலப்படுத்துகிறது.


கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவலூர் அருகேயுள்ள சின்ன மாறனோடையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் - வின்னரசி தம்பதியினரின் மகன் 12 வயது ஜாயிஸ் ஆல்வின் போஸ் பள்ளி விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்தான.; ஜனவரி 31ந் தேதி திங்கள் கிழமை மாலை இவன் கொல்லப்பட்டது அம்பலமானது. செய்தி கேட்டு ஜனவரி 31, பிப்ரவரி-1ந் தேதி ஆகிய இருநாட்களும் கடலூர் நகரமே ஸ்தம்பித்தது.ஆனாலும் இந்த அப்பட்டமான படுகொலையை மூடிமறைத்து உண்மைக் கொலையாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் பாதிரியார்கள் நால்வரையும் தப்புவிக்க புதுவை – கடலூர் மறைமாவட்ட பேராயமும், மாவட்ட அரசு நிர்வாகமும் காவல் துறையும் கைகோர்த்து அனைத்து தில்லு முல்லுகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அரங்கேற்றி வருகின்றன.இந்நிலையில்தான் மூத்த பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்திய சமூக நீதிப்பேரவையின் தலைவர் ஆ.ப.கௌதம சித்தார்த்தன், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (C.W.P.) அமைப்பை சேர்ந்தவரும் , சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பின் செயலாளரும் (LFSM) , சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும்மான தோழர் கதிரேசன், அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் குழுமத்தைச் சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் விழுப்புரம் வழக்குரைஞர் ஜான்பீட்டர் ஆகிய நால்வரைக் கொண்ட உண்மை அறியும் குழு கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஜாய்ஸ் படுகொலைபற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விவரம் அறிந்த பலரின் வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் திரட்டியது. அதன் அடிப்படையில் “குற்றம் நடந்தது என்ன?” என்கிற முழு விவரத்தையும் இந்த ஆவணத்தில் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.


ஏழைகளும், உழைப்பாளிகளுமான தலீத் மக்களின் மீது ஏவிவிடப்பட்டு வருகின்ற அடக்குமுறைகளையும் பொருளாதார சுரண்டலையும் எதிர்த்து தனித்தனியே அவரவர் தளங்களில் அவரவர் பாணியில் ஆனால் ஒரே திசைவழியில் முழுமூச்சாய் சத்யாவேசத்துடன் செயல்பட்டு வரும் இக்குழு உறுப்பினர்கள் ஒன்றாய் இணைந்து கவலையோடும், வலியோடும், அக்கறையோடும் இந்த ஆவணத்தை வழங்கியுள்ளனர்.
கடலூர் செயின்ட் ஜோசப் மாணவர் ஜாயிஸ் படுகொலை குற்றவாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் இந்த பாதிரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையில் எல்லாவகையான நீதியான, நீதியற்ற எல்லாவிதப் போரட்ட வழிமுறைகளையும் கட்டவிழ்த்து விடுமாறு புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்ட போர்க்குணமிக்க சக்திகளையும் ஜனநாயக ஆற்றல்களையும், முற்போக்காளர்களையும் மனித உரிமை போராளிகளையும் இந்த உண்மையறிந்த குழு அறை கூவி அழைத்து இந்த ஆவணத்தை சமர்பிக்கிறது. இந்த ஆவணத்தின் அறை கூவலின் படி நடக்கும் எல்லா அறவழி / மறவழி நடவடிக்கைளையும் இந்த உண்மை அறியும் குழு வாழ்த்தி வரவேற்கிறது.


பொங்கல் விடுமுறைக்காக திருநாவலூருக்கு அருகேயுள்ள சின்ன மாறனோடை என்கிற தனது சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்த ஆறாம் வகுப்பே பயிலும் 12 வயது மாணவன் ஜாகிஸ் ஆல்வின் போஸ் ஜனவரி 17ந் தேதி திங்கள் கிழமைதான் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி வந்தடைகிறான். அந்த மாதத்தின் நான்காவது ஞாயிறுவான ஜனவரி 23ந் தேதி கடலூர் போர்டிங் சென்று தனது மகன் ஜாயிசை பார்த்து விட்டு வருகிறார் தாய் வின்னரசி இப்போதெல்லாம் ஆரோக்கியமாகத் தான் இருந்திருக்கிறான். திடீரென அவனுக்கு நெஞ்சு வலி வர சென்னை ஜானகி எம்ஜியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை அல்ல அவன்.
குற்றம். நடந்ததென்ன? முழுமையாக விசாரித்து விட்டோம். அதே போர்டிங்கில் தங்கி 12 ஆம் வகுப்பு பயிலும் வாலிப மாணவர்கள் பலர் நம்மிடம் போட்டு உடைத்து விட்டனர்.
“ஜனவரி 29ந் தேதி சனிக்கிழமை சாப்பிட்டு விட்டு ஸ்டடி கிளாஸ்க்கு போகக் கூடாது. போர்டிங் பாதர் மரிய அந்தோனியின் அறைக்கு செல்ல வேண்டும்” என்பது மாலையிலேயே அவனுக்கு இடப்பட்ட உத்திரவு. அவன் அப்படி செல்லவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் படிக்க ஸ்டடியில் உட்கார்ந்து விட்டான். இப்படி செய்யலாமா ஜாய்ஸ்? பாதர் மரிய அந்தோனி என்னமாய் தவித்திருப்பார்? இவரை இப்படி தவிக்க விடலாமா?
இதனால்தான் சண்டாள ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்திருக்கிறது பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டர் கிறிஸ்து ராஜ்விற்கும். இந்த இருவரும் ஸ்டெடி ஹாலுக்கே வந்து மாணவன் ஜாயிசை நூற்றுக்கணக்கான மாணவர்களின் மத்தியிலேயே அவனை 70 முறைகள் இருவரும் ஒங்கி ஒங்கி அடித்தும் குத்தியும் இருக்கிறார்கள். மார்பிலும், பிடறியிலும் விழுந்த இந்த அடி மற்றும் குத்துகள் எண்ணப்பட்டிருக்கின்றன. பிறகு அறைக்குள் இழுத்துச் சென்றும் அவனை பந்தாடி துவம்சம் செய்திருக்கின்றன அந்த இரு மிருகங்கள். இத்தோடும் அவர்கள் விடவில்லை. நாளைய தீனிக்கு கூப்பிட்ட உடன் அவன் அலறியடித்து ஒடி வர வேண்டுமல்லவா? “ஸ்டெடி கிளாஸ் முடிகிற வரையிலும் நீ கிரவுண்டில் ஒடிக்கொண்டே இருக்கனும்!” என்கின்ற தண்டனையும் அவனுக்கு வழங்கி இருகின்றன இந்த மிருகங்கள். பாவம் அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் இருட்டில் கிரவுண்டில் ஒடி இருக்கிறான். இதெல்லாம் உண்மை தானா என்று இந்த ஆவணத்தை படிப்பவர்கள் சந்தேகம் கூடப் படலாம். முழுமையாய் விசாரித்தறிந்தே இதனை இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் இவர்களால் சூறையாடப்பட்டிருக்கிறான். காட்டு மிருகங்கள் “அய்யோ இது புள்ளி மான் குட்டியே” என பச்சாதாபமா பார்க்கும்?
சனி இரவு, ஞாயிறு பகல்-இரவு, கழிந்து 29ந் தேதி திங்கட்கிழமை பொழுது புலர்கிறது. போர்டிங் கிக்கு ரூமில் வாயி;ல் நுரை தள்ளிய அலங்கோல நிலையில் ஜாயிஸ். கொக்கி கழன்ட பேன்டிலேயே மூத்திரமும், மலமும் கழித்து பரிதாபகரமான இறக்கும் தருவாயில் ஜாயிஸ்.
இந்நிலையில் தான் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசுகிற பொது தரைவழி பொது தொலைபேசியில் அடுத்தடுத்து இரண்டு ரூபாய்களை போட்டு சின்ன மாறனோடையிலிருக்கும் ஜாயிஸ்சின் அம்மா வின்னரசியின் கைபேசியில் (9585822719) பேசுகிறான் அதற்கு மேல் பேச “ஆன்டி கையிலே காயின் இல்லே” என்று கூறி போனை வைத்திருக்கிறான் அவன். “ஜாயிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாகி இருக்கு. வாயிலே நுரை எல்லாம் தள்ளிருக்கு, சிக்ரூமிலே தன்னந்தனியா கிடக்கிறான்”.
இந்த செய்தி அறிந்ததும் அலறியடித்துக் கொண்டு ஜாய்ஸின் அம்மா வின்னரசி அப்பா ஆரோக்கியதாஸ் இருவரும் மாறி மாறி பஸ் பிடித்து கடலூர் பஸ் நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு (டிச 31, திங்கள்) இறங்குகிறார்கள். இதுவரையிலும் அவன் தங்கி இருந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, வார்டன் கிறிஸ்து தாஸ் இருவரிடம் இருந்தும் ஜாயிஸ்சின் பெற்றோர்களுக்கு எந்தத் தகவலுமே தெரிவிக்கப்படவில்லை.
நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத்திறனோடும் இந்த தகவலை ஜாய்சின் பெற்றோர்களுக்கு கூறிய அந்த 12ம் வகுப்பு மாணவன் யார்? ஜாய்சின் சடலம் சின்ன மாறனோடைக்கு அடக்கம் செய்திட ஆயுதம் தாங்கிய காக்கிகளின் பாதுகாப்புடன் வந்திறங்கிய பாண்டிச்சேரி பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரோடு கடலூர் பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் பலரும்; சின்னக்காரனோடைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அந்த மாணவன் இக்குழுவிலும் இடம்பெற்று மாறனோடைக்கே வந்திருக்கிறான். அங்கிருந்தே இவர்களை மிரட்டி பயமுறுத்தியே அழைத்து வந்திருக்கிறார்கள் பாதர்கள். “எந்த பறை நாய் கிட்டேயாவது வாயை திறந்தே தொலைச்சிடுவோம்”ன்னு கூறி. ஆனால் அந்த மாணவனோ நான் வெளியே தங்கி +2 தேர்வு எழுதிக் கொள்கிறேன் என்று கூறி போர்டிங்கை விட்டே வெளியேறி விட்டான்.
இங்கே பல மாணவர்களின் பெயர்கள், முகவரிகள், கைபேசி நம்பர்களை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறோம். இவர்கள் வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய இடத்தில் வந்து உண்மையை சொல்லுவார்கள். அப்போது இந்த வெள்ளை அங்கிகளின் மீது நாடெங்கும் பலகோடிப் பேர்கள் காரி உமிழுவார்கள். இந்து நாளேட்டின் என்.டி. டி.வி இந்த கடலூர் கொடூரத்தை ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் வின்னரசி – ஆரோக்கியதாஸ் தம்பதியினர் கடலூர் பஸ் நிலையத்தில் இறங்கியபோது ஜன 31ந் தேதி திங்கட்கிழமை மாலை சரியாய் 4.30 இவர்கள் இங்கே பஸ்சில் வந்து இறங்கி விட்டார்கள் என்பது போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேலுக்கும், தெரியாது. இவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த செய்தி கேட்டு உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள சின்னமாறனோடையிலிருந்து கடலூர் வர பல மணி நேரமாகும் - அதற்குள் இக்கொடூர கொலையை மறைக்கும் அனைத்து தில்லு முல்லுகளையும் கச்சிதமாய் செய்து முடித்து விடலாம் என்கிற நப்பாசை கொலைகாரர்களான போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ்விற்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல் ஆகிய மூவருக்கும.; ஜனவரி 31ந்தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்குத்தான் போர்டிங் பாதர் மரிய அந்தோணி மாணவனின் தந்தை ஆரோக்கிய தாஸ்விற்கு கைபேசியில் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமலும் வஞ்சகத்தனத்தோடும், அயோக்கியத்தனத்தோடும் இப்படியொரு செய்தியை சொல்லி இருக்கிறார்;.; “ உங்களுடைய மகன் ஜாயிஸ் ஆல்வின் போஸ்விற்கு உடல்நலமில்லை. கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனை சேர்த்திருக்கிறோம். உடனே வாருங்கள்”. ஜாயிஸ் குற்றுயிராக்கப்பட்டிருந்தது, அதற்கு 40 மணி நேரத்திற்கு முன்பாக. வெள்ளை அங்கிக்குள் எத்தனை பெரிய காட்டு மிராண்டிகள்?


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ பிடித்து கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பெற்றோர்கள் இருவரும் கண்ணன் மருத்துவமனையில் கட்டிலில் உயிரற்ற சடலமாக கிடத்தப்பட்டிருக்கிற தங்கள் மகன் ஜாயிஸ் சடலத்தை நெருங்க - போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல், வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவரும் தேள் கொட்டிய திருடர்களாய் கைகள் இரண்டையும் தங்கள் மார்பின் மேல் மடித்துக்கட்டி தலைகுனிந்து நின்றிருக்கிறார்கள். இவர்களோடு அதே பள்ளியின் போர்டிங் வார்டர்கள் இருவருமே இதே கோலத்தில் செயற்கையான சோகத்தில் மூழ்கி இருக்கின்ற போலிப் பாவனையில.; கட்டிலைச் சுற்றிலும் ஒரு ஆண் டாக்டர், ஒரு பெண் டாக்டர் மற்றும் சில நர்சுகள் நின்றிருக்கிறார்கள்.
ரமணா திரைப்படத்திலாவது மூடிய அறைக்குள் தான் நோயாளி தீவிர சிகிட்சைக்குள் இருக்கிறார். பெரிய டாக்டர்கள் வருவதும் போவதுமான பரபரப்பு காட்சிகள் அனைத்தும் அறைக்கு வெளியே தான் நடப்பதாக நடித்து அரங்கேற்றபடும். இங்கேயோ மாணவன் ஜாய்ஸ் சடலம் கிடத்தப்பட்டிருந்தது பொது வார்டில். எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில். ஆனாலும் எப்போதோ இறந்து ஐஸ் கட்டியாய் ஜில்லிட்டுப் போன ஜாயிஸ்வின் சடலத்தின் மூக்கில் பிராணவாயு செலுத்துவதைப் போலவும், உடலின் பல பாகங்களில் வயர்களை பொறுத்தி அவருடைய இதயத்துடிப்பை கணக்கிட்டு சீர்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவும் நல்லதோர் நாடக காட்சிகள் திறந்த வெளியிலேயே நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.
மகனின் உடம்பில் இன்னும் உயிர் இருக்கத்தான் செய்யும் என்ற நம்பிக்கையில் அவனின் மார்பில் தன் முகத்தை பதித்து “அட என் செல்லமே உன் உடம்புக்கு என்னடா?” என்று வாஞ்சையோடு கேட்டுக் கொண்டே அவனின் தாய் வின்னரசி அழுக – அக்கணமே தனது மகனின் மார்பு ஜில்லிட்டுப் போய் இருப்பதை திடுக்கிட்டு அறிந்து, கைகள், கால்கள், பாதங்கள் என எல்லா இடங்களிலும் தொட்டுப்பார்த்திருக்கிறார். முழு உடம்பும் ஜில்லிட்டுப் போய், குளிர்ந்திருக்கிறது.
“அய்யோ என் மகன் செத்துட்டான்” என்று அந்த தாய் பெருங்குரலில் கத்தவே” – “இல்லே இல்லே உங்க மகன் உயிரோடு தான் இருக்கான். சிகிட்சை நடந்து கொண்டிருக்கிறது” என்று அங்கே இருந்த மொத்தக்கும்பலுமே அநியாயமாய், பச்சையான பொய் சொல்லி இருக்கின்றனர். ஒரு நர்ஸ் மட்டும் ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கிய தாஸ்வை கண் ஜாடை காட்டி வெளியே வரவழைத்து “எப்பமோ முடிஞ்சிருக்கு. பாவிங்க இதே கோலத்தில் தான் உங்க புள்ளையை வரும்போதே கொண்டு வந்திருந்தார்கள். எல்லாமே செட்டப்” - என மனசு தாங்காமல் கூறிவிட்டு ஒடியே போய் விட்டார்.
இதற்குப்பின்னும் கூட அவ்விரு ஆண், பெண் டாக்டர்கள் மற்றும்
போர்டிங் பாதர் மரிய அந்தோனி வார்டன் கிறிஸ்துராஜ், தலைமை ஆசிரியர் விக்னேல் மற்றும் இரு வார்டன்கள் “ உங்கள் மகனை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் சென்றால் அவன் உயிரைக் காப்பாற்றி விடலாம்” என்று பெற்றோர்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். இவைகள் ஒன்றல்ல் ஆறு மிருகங்கள். இதில் இரு டாக்டர்களும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும் பள்ளி தலைமை ஆசிரியர் இக்னேலும் பாதிரியார்கள். வெள்ளை அங்கி….. உடுத்தியுள்ள நான்கு காட்டேரிகள். “இவர்களுக்கு இந்த ரத்தக்காட்டேரிகளுக்கு உரிய தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்”. அல்லது இவர்களுக்கு வெள்ளை அங்கி வீணர்கள் என்கிற விருது கொடுத்து பாராட்டி ஆளுக்கொரு கோடரியும் பரிசளிக்க வேண்டும் என்று இந்த உண்மை அறிந்த குழு சிபாரிசு செய்கிறது.


இன்றைய நிலையில் இந்த மாதிரி மருத்துவமனை, கல்வி
நிறுவனங்கள், தேவாலாயங்கள் என புனித இடங்களிளெல்லாம் இந்த மாதிரியான ரத்தக்காட்டேரிகளே பெரும்மளவில் நிறைந்திருக்கின்றன. இவர்களின் கைகளில் வெளிப்படையாக நம் கண்களில் தெரியுமளவிற்கு கோடாரிகள் இல்லை தான். அதற்குப் பதிலாய் “இதுங்க” கைகளில் ஸ்தெலஸ் கோப்புகள். மற்றும் சிலுவை சின்னம் கோர்க்கப்பட்ட ஜெப மாலைகள். கூடவே அதிகாரமும். சிறப்பு ஆராதனைகளின் இறுதியில் இவர்கள் வழங்குவது அப்பமும், திராட்சை ரசமும் அல்ல. இந்த அயோக்கியர்களை காருண்யம் மிக்க புனிதர்களாக தவறாய் நினைத்து மேய்ப்பராக நம்பிக்கையோடு கிறிஸ்துவத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிற ஏழைகள் மற்றும் தலித்துக்களின் ரத்தத்தையும் சதையையும் தான்.
இதையே அந்த ஆறு மிருகங்களையும் திரும்ப திரும்ப சொல்லி வற்புறுத்துவே ஒரு வேளை தனது மகனின் உடலில் இன்னும் உயிர் இருக்குமோ என்கிற நப்பாசையில் ஜாய்ஸ் உடலை (சடலத்தை) கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இணங்கி இருக்கிறார்கள் ஜாய்ஸ்வின் பெற்றோர்கள். ஜாயிஸ்வின் உடல் அங்கிருந்து முதலிலேயே அவசர சிகிட்சை பிரிவிற்கே டிச 31 திங்கள் மாலை 5 மணிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கண்ணன் மருத்துவமனைக்கே உரியது.
கடலூர் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவு மருத்துவர்கள் ஜாய்ஸ்வின் உடலை தொட்டுப்பார்த்து, கண் இமைகளை திறந்து பார்த்து எப்போதோ சுருங்கி போய் விட்ட வெள்ளை விழித்திரையை கண்டுணர்ந்து “எப்பமோ இறந்தவிட்ட சடலத்தை இங்கே ஏன் கொண்டு வந்தீங்க. உடனே பிணவறைக்கு கொண்டு போங்க” எனறு ஜாய்ஸ்வின் பெற்றோர்களை கடுப்படித்து திட்டியும் இருக்கின்றனர். இவர்கள் தான் அரசு ஊழியர்கள்.
இங்கே இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட்டேயாக வேண்டிய முக்கிய விஷயம்; கண்ணன் மருத்துவனையிலிருந்து மாணவன் ஜாய்ஸ்வின் உடல் (சடலம்) ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட அக்கணத்திலேயே பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் இக்னேலும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், கிறிஸ்துராஜ்வும் அவரோடு இருந்த இரு வார்டன்களும், எங்கோ ஒடிப்போய் விட்டார்கள். இவர்கள் ஜாய்ஸ்வின் சடலத்தோடு உடன் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அன்றைய இரவு விருந்துக்கு தங்களுக்காகவும், பிற பிற வெள்ளை அங்கிகளுக்கும் “இரை”களை செட்டப் செய்தேயாக வேண்டிய எமர்ஜென்சி கடமை அவர்களுக்கு இருக்குமல்லவா?
கண்ணன் ஆஸ்பத்திரியில் முதல் கணத்தில் மகனில் உடல் ஜில்லிட்டுபோய் இருந்ததை உணர்ந்து அக்கணமே தனது மகனின் இடுப்பு உடையை இறக்கி அவனின் ஆணுருப்பை கவனித்திருக்கிறார் தாய் வின்னரசி. அப்போதே பேண்டு கொக்கியோ, பட்டன்களோ மாட்டாமல் கழண்டே கிடந்திருக்கிறது.
ஜாய்ஸ்வின் (12 வயது) ஆணுருப்பு பற்களால் கடிக்கப்பட்டு ரத்தக்கறைகள் படிந்து இருந்திருக்கின்றன. வினோதமான பலரின் விந்துத் துளிகளும் காய்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொடுமை; அவனை பெற்றெடுத்து 12 வயது வரை பொத்தி பொத்தி வளர்த்த அந்த தாய் வின்னரசி பொங்கிக் கொண்டு வரும் அழுகையை அடக்க கூட முடியாமல்; “அவனின் பேன்டில் ஒரே மூத்திர நாற்றம், மலமும் அதில் அவன் கழிந்திருந்தான்” ஆக அவனை இரையாக்கி மகிழ்ந்து அந்த ரத்தக் காட்டேரிகள் அவனை குற்றுயிராக்கி சிக்ரூமில் போட்ட பின்பு
( சனி இரவு 10 மணியிலிருந்து திங்கள் மாலை 4.30 மணி வரை) சுமார் 40 மணி நேரம் உயிருடனோ, அல்லது சடலமாகவே சிக்ரூம் என்கிற இருட்டறையில் அவன் தனியே கிடத்தப்பட்டிருக்கிறான். “இதுங்களுக்கு இப்படியொரு தண்டனையை நாம் வழங்கியே ஆக வேண்டும்” இந்த முதல் சிபாரிசினை இந்த உண்மை அறிந்த குழு இடைக்கால முதல் சிபாரிசு வழங்குகிறது.
இந்நேரத்தில் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன்னிடம் ஜாய்ஸ்; அடிக்கடி திரும்ப திரும்ப ஒரே விஷயத்தைக் கூறியது அந்த தாய்க்கு வின்னரசிக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. “அம்மா தொண்டை வலி தான் தாங்க முடியலே”. மகனின் இந்த வரி பட்டென நினைவிற்கு வரவே அந்த தாய் கண்ணன் ஆஸ்பத்திரியிலேயே தனது மகனின் தொண்டையை தொட்டு தடவி பார்த்திருக்கிறார். நாம் கட்டை விரலாலும் நடு விரலாலும் ஒரு சேர தொண்டையை அழுத்தினால் அங்கே மூடிச்சுப் போல நம் கைப்பிடிக்குள் அடங்கும் எலும்பு முடிச்சே ஜாய்ஸ்வின் கழுத்தில் இல்லை. “அட பாவிகளா நீங்களா பரம பிதாவின் வான் மண்டலத்திற்கு போவீர்கள்?
மேலும் நினைவுபடுத்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஜாய்ஸ் அதுவும் 12 வயது பால் மணம் வீசும் பாலகன் இவன் தன்னை கண்டித்ததை வின்னரசி நினைவு கூறுகிறார் இப்படி;
இந்தாண்டு தீபாவளிக்கு தனது மகன் ஜாய்சை ஊருக்கு அழைத்து வருவதற்காக அதே போர்டிங்கிற்கு சென்றிருக்கிறார் வின்னரசி. உடன் தனது 9 வயது சிறுமியான தனது மகள் சுனிதாவையும் அழைத்துக் சென்றிருக்கிறார். அம்மாவும், மகளும் வெளியே நெடு நேரம் காத்திருந்திருக்கிறார்கள்.
போர்டிங்கிலிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லுகிற அங்கே தங்கியுள்ள 2 ஆயிரம் மாணவர்களும் அங்கேயுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டே பெற்றோர்களுடன் செல்ல வேண்டும். இப்படி கையெழுத்திட்டு விட்டு ஜாய்ஸ் வெளியே வர ஒரிரு மணி நேரம் காலதாமதம் ஆகி இருக்கிறது. அவனுடைய 9 வயது தங்கச்சி சுனிதாவிற்கோ பொறுமை இல்லை”. நான் போய் அண்ணனை கூட்டிட்டு வர்றேன்” என்று அம்மா வின்னரசியிடம் கூறிவிட்டு அண்ணன் ஜாய்ஸ் இருந்த இடத்திற்கு குடுகுடுவென ஒடிபோய் இருக்கிறாள். சுனிதா பிறகு அண்ணன் ஜாய்ஸ்வோடு வந்திருக்கிறாள். ஆனால்; ஆச்சரியம் ; உயிரோடு.
அப்போது தங்கை சுனிதாவின் கையை இறுகப்பற்றி பிடித்தபடியே தனது அம்மா வின்னரசியை நெருங்கி கோபமாய் சொன்ன வார்த்தைகள் இவைகள்; “இங்கே என்ன மனுஷப்பயலுகளா இருக்காங்க? தங்கச்சியை ஏம்மா உள்ளே அனுப்பினே? அதுவும் மார்புக்கு மேல துப்பட்டா கூட இல்லாமல்”? ஒரு 12 வயது சிறுவனுக்கு அங்கேயுள்ள வெள்ளை அங்கி மனிதர்களின் பால் எத்தகைய துல்லியமான சரியான கணிப்பு?
ஜாய்ஸ் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு 6வது வகுப்பு படிக்க சேர்ந்தது இந்த நடப்பு கல்வியாண்டு தொடக்கமான 2010 ஜுன் மாதத்தில் தான.; அவன் அப்பள்ளி போர்டிங்கில் தங்கி இருப்பதும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து தான். முதல் 3 மாதங்கள் தான.; அவன் உற்சாகமாய் இருந்திருக்கிறான். அதற்குப்பிறகு காலாண்டு, அரையாண்டு விடுமுறை, தீபாவளி, கிருஸ்த்துமஸ், பொங்கல் விடுமுறை என எல்லா விடுமுறைகளுக்குமே சென்னை – குமரி நாற்கர சாலையிலுள்ள கெடிலம் ஆற்று பாலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது சொந்தக் கிராமத்திற்கும் வந்திருக்கிறான்.
விடுமுறை கழிந்து அவன் கடலூர் பள்ளிக்கு புறப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் அவன் தனது அம்மாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே அடம் பிடித்து சொன்னது இதையே தான் ; “அம்மா அந்த பள்ளிக் கூடத்திற்கு நான் போக மாட்டேன் அம்மா” அவனின் தாய் வின்னரசி அந்த ஒவ்வொரு தடவையும் அவனை சமாதானப்படுத்தி கூறி அனுப்பிய வார்த்தைகள் இவைகள் ; “5 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி அறிவு கெட்ட முட்டாள்த்தனமா அந்த பள்ளியிலே உன்னை சேர்த்துட்டோம். இது போக அந்த பாவிப்பயிலுக போர்டிங் பீஸ்ன்னு மாதமாதம் ரூ.450 வேற புடுங்குறாங்க. அப்பா அம்மா பட்டுக்கிட்டு இருக்கிற கஷ்டத்தை மனசிலே நினைவு வச்சு இந்த குறை வருடம் மட்டும் அங்கே தங்கி படிச்சிடு. என் செல்லமில்லே…. என் ராசாயில்லே”
பெற்ற தாய்க்கு மட்டும் தான் அவன் செல்லம், ராசா. அந்த சிலுவை குறிகோர்க்கப்படிருக்கிற ஜெபமாலையை சதா சர்வகாலமும் உருட்டி கொண்டிருக்கிற அந்த வெள்ளை அங்கி மிருகங்களுக்கோ ஒவ்வொரு நாளும் அவன் இரவு நேர இரை. ஓவ்வொரு நாளும் இவன் இரையாக்கப்பட்டது இரண்டு மூன்று மிருகங்களுக்கு. அனைத்து பாதர்களின் பட்டியலும் எமது கைகளில் இருக்கிறது. இவனுக அனைவரின் அயோக்கியத்தனங்களையும் இவை எல்லாற்றையும் புட்டு புட்டு வைத்து விட்டனர் அதே போர்டிங்கில் தங்கி 12ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கிற ஆறேழு மாணவர்கள். ஆனால் அவர்களின் அன்பு வேண்டுகோள் ; “எமது பெயர்களை தயவு கூர்ந்து குறிப்பிட வேண்டாம்” இவர்களை இந்த வழக்கின் இறுதி நாள் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பாக மட்டும் ஆஜர்படுத்துவோம்.
அதுவும் 6ம் வகுப்பு பயிலும் ஒரு சின்னஞ்சிறு பாலகனின் மேல் நடுத்தர வயது வக்கிர – சைக்கோக்களுக்கு - இந்த வெள்ளை அங்கிகளுக்கு அப்படியொரு மிருக வெறி ஏன்? ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு போர்டிங்கிலேயே நியை நண்பர்கள் உருவாகி விடுவார்கள். இவர்களை தவறான நோக்கில் இந்த பாதர் மிருகங்கள் அணுகினால் சக மாணவ நண்பர்களிடம் கூறி விடுவார்கள். ஜாய்ஸ் அந்த பள்ளிக்கும் போர்டிங்கிற்கும் வந்ததோ இந்த நடப்புக் கல்வியாண்டில் தான். அந்த மிருகங்களுக்கு இன்னும் ஒரு பிளஸ் பாயிண்டு; ஜாய்ஸ் பறையர் வகுப்பைச் சேர்ந்தவன். ஜாய்ஸ்வின் பெற்றோர்கள் மதம் மாறிய கிறிஸ்துவர்கள். போஸ் அப்பா ஆரோக்கியதாஸ் போக்குவரத்துக் கழக உளுந்தூர் பேட்டை டிப்போவில் நிரந்தரமற்ற ஒட்டுநர். சொற்ப ஊதியமே வாங்குபவர். இன்னும் கொடுமை; இராம், கிருஷ்ணன் இவர்களை கைவிட்டு விட்டு கிறிஸ்துவை கரம்பற்றிய அப்பாவிகள். வெள்ளை அங்கிக்குள் ஒளிந்து கொண்டு எத்தனை பெரிய பஞ்சமா பாதங்கள் செயதாலும் இந்த அப்பாவி ஆட்டுக் குட்டிகள் வெளியே கூட சொல்லமாட்டர்கள் என்கிற பெருந்துணிவு வெள்ளை அங்கிகளுக்கு.
இன்னம் ஒரு விஷயம். கடலூர் புனித வளனார் பள்ளிக்கு போய் சேர்ந்த முதல் மூன்று மாதத்திலேயே உடல் ரீதியாக மெலியவும் இழைக்கவும் துவங்கிவிட்டது ஜாய்ஸ்வின் உடல். ஜாயிஸ் உடலை தோண்டி எடுத்து அதிகாரத்திற்கும், பணத்திற்கும் விலை போகாத ஒரு நேர்மையான ஒரு உடல். கூறு ஆய்வு சோதனை நடத்தினால் “ வயிற்றை எக்கியபடியே கிழட்டு சாரை பாம்பை போல “புஸ் புஸ்”சென மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய பாதகர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் அனைத்து காட்டேரிகளின் செமீன்களும் ஜாய்ஸ்வின் உடலுக்குள் நிச்சயம் இருக்கும். அந்த மருத்துவ குழுவில் புல்வாரா டாக்டர் நிகாத்ஷகீன் இருந்தால் காஷ்மீர் ஷோபியன் நகர் நீலோபர், ஆஸ்யா உடல்களை மறு ஆய்வு செய்து கூறிய அதே வார்த்தைகளை ஜாயிஸ் விவகாரத்திலும் கூறிஇருப்பார்; “இது மிருகங்களின் வேலை. கூட்டு ஒரின வன்புணர்ச்சி (Gange Rape )-(ஷோபியன். காஷ்மீரின் கண்ணீர் கதை – எஸ்.வி.ராஜதுரை விடியல் பதிப்பகம் (9443468758)). மகாநதி திரைப்படத்தில் 13 வயது சிறுமி கமலின் மகள் பேசுகின்ற ஒற்றை வரி வசனம் ; “அட தேவடியா பயலுகளா ஒரு இரவிற்கு எத்தனை பேருக தான் வருவீங்க”?
ஆனால் இப்போதோ கடலூர் அரசு பொது மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டிருக்கிற ஜாய்ஸ் முக்கிய உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டிலும் தஞ்சையிலுமுள்ள தடவ அறிவியல் துறை நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த துறையும் காவல் துறையின் அங்கம்தான்.
ஜாய்ஸ்வின் உடல்பாகங்களின் பார்சல் தஞ்சைக்கும் செங்கல்பட்டிருக்கும் போய் சேர்ந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் வெள்ளை அங்கிகளின் ஏஜென்டுகள் பல லட்சங்களை பிரிகேசில் அடுக்கிக் கொண்டு தஞ்சைக்கும், செங்கல்பட்டிற்கும் புறப்பட்டு போய் விட்டதாக நமக்கு நம்பகமான மேல்மட்ட புள்ளி ஒருவரின் செய்தி. இந்த வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கிற காட்டேரிகளுக்கு நமது காவல் துறையும் நமது நீதி மன்றங்களும் உரிய சரியான தண்டனை வழங்கப்போவதில்லை.
இதே போர்டிங்கில் ஜாயிஸ்வின் தாய் வின்னரசி தன் கண் எதிரே கண்ட தன் மகன் சம்மந்தப்பட்ட மேலும் ஒரு காட்சியை நமக்கு விவரிக்கிறார் இப்படி;
2010 டிசம்பர் மத்தியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் ஜாய்ஸ் பெரிய மதிப்பெண்கள் பெறவில்லை. இதற்காக தனது தாய் வின்னரசியை போர்டிங்கிற்கு அழைத்து வரும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள் ; போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், வார்டன் கிறிஸ்துராஜ்வும். தாய் வின்னரசியும் அப்படியே வந்திருக்கிறார். அவருடைய முறை வருவதற்கு முன்பாக நடந்தேறிய காட்சிகள் இவைகள் ; இரு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஒருவர்பின் ஒருவராக போர்டிங் பாதர் மரிய அந்தோனியிடம் சென்றிருக்கிறார்கள். அவர்களின் மகன்களின் தோள்களில் செல்லமாய் தட்டிக் கொடுத்து மரிய அந்தோனி அவர்களிடம் கூறிய வார்த்தைகள்; “இனிமேல் நல்லா படிக்கனும்”.
வின்னரசியின் முறை வந்திருக்கிறது. தனது மகன் ஜாய்ஸ்வுடன் சென்ற வின்னரசி சந்தித்த நேரடி அனுபவம் இது. அவருக்கு பின்னே ஒளிந்திருந்த ஜாயிஸ்வின் சட்டைக் காலரை கொத்தாய் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று போர்டிங் பாதர் மரிய அந்தோனி கூறிய கனிவார்ந்த வார்த்தைகள் இதேர் “உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு எங்களுக்கு புரியலே” அதற்காக அட பாவிகளா தினம் தினம் வெள்ளை அங்கி உடுத்திய காமக் கொடூரர்களின் தீரா வக்கிரவேட்கைக்கு அவனை அந்த பசுந்தளிரை தீனியாக்கியது போதாது என்று மரண தண்டனையுமா வழங்குவீர்கள்? என்று பகிரங்கமாக கேட்கிறார் தாய் வின்னரசி. பதில் சொல்வார்களா இந்த பாதிரியார்கள்
இந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவருமே ஆதிக்க சாதிகளை சேர்ந்தவாகள் என்பது இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கிய விஷயமிது.
“ இவர்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்
இவர்கள் குருடர்கள், குருடர்களாக இருக்கவே வழிகாட்டுகிறவர்கள்.
இவர்கள் எனது நீதிமன்றத்தில் அதிகமாக தண்டிக்கப்படுவார்கள்”.
-வேத ஆகமம்.
இப்படி அதிகமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - செத்த
சவங்கள் பட்டியலில் போர்டிங் பாதர் மரிய அந்தோனி, பள்ளித் தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய இந்த மூவரோடு மட்டும் முற்றுப் பெறவில்லை. பட்டியல் இப்படியாக தொடர்கிறது; புதுவையிலிருக்கும் புதுவை – கடலூர்; மாவட்டங்களின் ஆர்.சி தலைமையகமான பிசப் அவுஸ் வரை இந்த பிணங்களின் பட்டியல் நீண்ட நெடும் தூரம் தொடர்கிறது. அங்கே இருந்து ஆட்சி செலுத்தும் பாதர் அருளானந்தம், பாதர் அருமைச் செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் புஷ்பம், பாதர் அருள் செல்வம் என இவர்களின் விந்து மாதிரிகளும் கண்டிப்பாய் பரிசோதிக்கப்பட வேண்டும்.


ஏனெனில் ஆண்மை திறன் படைத்தவன் பிறன் மனைவியை திரும்பிக் கூட பார்க்க மாட்டான். பொய் சொல்லவும் மாட்டான். நெஞ்சில் உரத்தோடும், நேர்மையில் நிரத்தோடும் இருப்பான். தனது மக்களுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டான். தனது சொந்த மக்களை எக்காலத்திலும், எப்படியான இக்கட்டான தருணத்திலும் கடுகளவும் ஏமாற்றவே மாட்டான். இத்தனை பண்புகளுக்கும் எதிரானவர்கள் பிஷப் அவுஸ் பாதாகர்கள். முன் குறிப்பிட்டிருக்கிற வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளான ஐவர்களான புதுவை பிசப் அவுஸ் பாதகர்களான அருளானந்தம், அருமைச் செல்வம், அந்தோனி, அருள் செல்வம் அருள் புஷ்பம் ஆகிய ஐவர்களுமே கடைந்தெடுத்த அயோக்கிய சிகாமணிகள்.


செத்த சடலங்களைக்கூட அவர்கள் ஒரு காலத்தில் மனிதர்களாக
இருந்ததற்காக அவர்களை மதிக்க கடமைப்பட்டவர்கள் நாம். ஆனால் இந்த ஐவர்களை கடுகளவும் கூட யாரும் மதிக்க வேண்டியதே இல்லை. ஏனெனில் இந்த ஐந்து பாதகர்களும் உயிருடன் இருக்கும் போதே அழுகிப் நாறிப்போனவர்கள். வயிற்றின் குடலை புரட்டும் பிண நாற்ற மடிப்பவர்கள் இவர்கள். இவர்களின் மனதும், உடலும் நெளியும் அறுவறுப்பான புழுக்கள் நிறைந்த அழுகிப்போன சதைப் பிண்டங்கள். இப்படியெல்லாம் இவர்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் நாம் எழுதவில்லை. இதோ படியுங்கள். பிறகு இவர்கள் இருக்கும் திசை நோக்கி முழு பலத்தோடு காரித் துப்புங்கள்…….த்தூ என!


பிணத்திலும் கேடானவர்கள் இவர்கள். ஒரு செத்த பிணங் கூட அழுகி நாற்றமடிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். இந்த புதுவை பிசப் அவுஸ் ஐந்து பிணங்களோ ஒரிரு நாட்களிலேயே கொடிய அறுவறுப்பாய் அழுகி நாறிப் போனவர்கள். இழிபிறவிகள். இந்த பிணங்கள் எப்படி அழுகி நாறின என்பதை மட்டும் நறுக்கென கூறிவிடுகின்றோம்.


ஜாயிஸ்வின் சடலம் கடலூரில் இருந்து சின்ன மாறனோடை வந்து சேர்கின்றது. கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் தமிழ் வாணன் தலைமையிலும் ஏராளமான காவலர்கள் புடை சூழ. “உங்களுக்கு ஐந்தே நிமிடம் தான் டைம். மாலையைப் போட்டு பட்டுன்னு சடலத்தை அடக்கம் பண்ணித் தொலையுங்க” என்று ஆளாளுக்கு மிரட்டி இருக்கிறார்கள் காக்கிச் சட்டைகள். ஆளுகிற பிரபலங்களுக்கு பந்தோபஸ்திற்காக நாற்கர சாலையில் வாலை தொடைகளுக்கு இடையே சொருகி கூனி குறுகி நிற்கும் காக்கிச்சட்டைகள் சேரிகளில் மட்டும் ஏன் ஆக்ரோசமாய் குறைக்கின்றன?


இவர்களின் குரைப்பிற்கு சின்னமாறனோடை மக்கள் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை. நாங்களும் ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள். பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து பாதர்கள் இங்கே வராமல் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என சின்ன மாற்னோடை நிமிர்ந்து நிற்கிறது. பல மணி நேர போரட்டத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து சற்று முன்பாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பாதர்கள் - வெள்ளையடிக்கப்பட்ட நடமாடும் கல்லறைகள் சின்ன மாறனோடை கிராமத்திற்கு வருகின்றன.


இவர்களிடம் ஊரேகூடி நியாயம் கேட்கிறது.
“ உங்களுக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் கூடவே ஜாய்ஸ்வின் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ்-சால் 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும்” என்கிறார்கள் இந்த ஐவர்களும். இதற்கு பிறகே ஜாய்ஸ்வின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.


ஒரிரு நாட்களிலேயே சின்னமாறனோடையிலிருந்து ஜாய்ஸ்வின் பெற்றோர்களையும் சில முக்கிய பிரமுகர்களையும் பிஷப் அவுஸ் கடலூருக்கு அழைக்கிறது. செல்கிறார்கள். அந்த பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரும் இப்படி கட்டன் கரெக்டாய் சொல்லுகிறார்கள்;


“ஜாயிஸ்வின் மரண இழப்பீடாய் 10 லட்ச ரூபாய் பிஷப் அவுஸ் தரும் என்று நாங்கள் சின்னமாறனோடைக்கு வந்து சொன்னதெல்லாம் பொய். சடலத்தை அடக்கம் செய்து இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே நாங்கள் அப்படி பொய் சொன்னோம். கிளம்பி போங்கள். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்”.


ஒரு சாதாரண தனி மனிதன் பொய் சொல்லுவதே தப்பு. ஒரு பாதர் பொய் சொல்வது என்பது பெரும் தவறு. ஆனால் பிஷப் அவுசே பொய் சொல்லுவது என்பது எப்பேர்ப்ட்ட இமாலாய தவறு? இந்த இடத்தில் நம்மால் கர்ண கொடூரமான வார்த்தைகளால் இவர்களை தோலூரிக்க முடியும் தான். ஆனால் அழுகி, துர்நாற்றமடிக்கும் பிணங்களை எந்த வார்த்தைகளால் எப்படி தோலூரித்தாலும் என்ன பயன்? இங்கே நாம் அஞ்சலி செலுத்த வேண்டிய பிஷப் அவுஸ் ஐந்து பிணங்களின் பட்டியலை மட்டும் குறிப்பிட்டு விடுகின்றோம். அந்த பிஷப் அவுஸ் பிணங்களின் பெயர்கள் முறையே; பாதர் அருளானந்தம், பாதர் அருமை செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் செல்வம், மற்றும் பாதர் அருள்புஷ்பம் பாதர் அருள், பாதர் அருமை, பாதர் அருளானந்தம், பாதர் புஷ்பம் என்கிற இப்பெயர்களில் தான் அருள், அருமை புஸ்பம் ஆனந்த மெல்லாம். நடைமுறையிலோ இதுங்க சலூன் கடை மூலையிலே குவித்து வைக்கப்பட்டிருக்கிற உரோமக் கற்றைகள் தான்.


இந்த பிஷப் அவுஸ் பாதர்கள் தங்கள் கைப்பட எழுதி வரிசையாய் ஐந்து பேர்களும் கையெழுத்தும் போட்டுக் தந்திருக்கிறார்கள். 1. ஜாய்ஸ் படுகொலைக்கு காரணமான தலைமை ஆசிரியரான பாதிரியார் இக்னேல், போர்டிங் பொறுப்பாளரான பாதிரியார் மரிய அந்தோனி, போர்டின் காப்பாளர் கிறிஸ்து ராஜ் ஆகிய நால்வரையும் பணியை விட்டு நீக்குவோம். இவர்களின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட முழு ஒத்துழைப்பும் தருவோம். 2. மாணவர் ஜாய்ஸ் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும். இப்படி எழுதி கையொப்பம் போட்டுத் தந்திருக்கிற இவர்கள் தான் ஒரிரு நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கள். இவர்கள் எந்த பலிபீடத்தில் நிறுத்தி விசாரிப்பது?


இந்த எல்லா வாக்குறுதிகளும் குழிதோண்டி புதைத்திருக்கிற சர்வ வல்லமை படைத்த ஒருவர் திரைக்கு பின்னால் இருந்த காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் பாதிரியார் ரட்சகன். கொலைகாரர்களின் மீது ஒரு சிறு துரும்பு கூட படாமல் ரட்சித்து கொண்டிருக்கிற இந்த பாதர் ரட்சகன் இதே பள்ளியின் சகோதர கல்வி நிறுவனமான செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும் இருக்கிறார்.


பள்ளித்தலைமை ஆசிரியர் பாதர் இக்னேல், போர்டிங் பொறுப்பாளர் பாதர் மரிய அந்தோனி, மற்றும் விடுதி காப்பாளர் கிறிஸ்துராஜ் மீது கடுகளவு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட செயின்ட் ஜோசப்பள்ளி, கல்லூரி இரண்டின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை திரட்டிக் கொண்டு போய் பிஷப் அவுசை முற்றுகையிடுவேன் என பகிரங்கமாகவே தொடை தட்டுகிறார் இந்த பாதர் ரட்சகன்.இவரென்ன கல்லூரி முதல்வரா? அல்லது…
அநியாமாய் கொல்லப்பட்டு விட்ட ஜாய்ஸ், அவன் பெற்றோர்கள், அவனின் உறவினர்கள் அனைவருமே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தான். ஜாய்சை பலி வாங்கி விட்ட இக்னேல், மரிய அந்தோனி, கிறிஸ்துராஜ், இவர்களின் மேல் கை வைத்து பார் என்று மார் தட்டுகிற கல்லூரி முதல்வர் ரட்சகன் இவர்களோ அதே மதத்தின் பாதிரியார்கள். ஜாய்ஸ் உறவினர்கள் ஆட்டுக்குட்டிகள் இந்த பாதிரியார்களோ மேய்ப்பர்கள். இந்த மேய்ப்பர்கள் இக்னேல் மரிய அந்தோனி, கிறிஸ்வராஜ், ரட்சகன் அனைவருமே வன்னியர்கள். இங்கே இதுவல்ல பிரச்சனை. பாதிரியார்கள் சமூக அந்தஸ்தில் உயர்நிலையிலும், ஜாயிஸ்சின் கூட்டம் சமூக அந்தஸ்தில் அடிமட்டத்திலும் இருப்பவர்கள். இந்து மதத்திற்குள் வன்னியர் - பறையர் சாதீய ஏற்ற தாழ்வு முறன்பாடு தலைவிரித்தாடுவதால் தான் பறையர்களின் பெரும்பகுதியினர் கிறித்துவத்தை தழுவியுள்ளனர். இங்கேயும் பறையர்கள் “கசாப்பிற்கான” ஆட்டுக்குட்டிகளாகவே உள்ளனர் என்பது பெரும் சோகம்.
இதை விட பெரும் துக்கம். இந்த ஏற்ற தாழ்வை களைந்து பறையர் கிறித்துவர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டிய கடலூர் – புதுவை மறை மாவட்ட ஆ.சி.கிறிஸ்துவ திருச்சபையும் ஆதிக்கக்கும்பலின் கைப்பிடிக்குள் அடங்கி கிடக்கிறது. கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து – அவர்களை பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறது. நாம் கடலூர், விழுப்புரம் மாவட்ட – நமது நேசத்திற்குரிய பறையர் இன மக்களை கேட்பது இதைத்தான்; இப்பேர்பட்ட கிறிஸ்துவ மதம் உங்களுக்கு எதற்காக?



மத்திய இந்திய 170 மாவட்ட பழங்குடியின மக்கள் இராம், கிருஷ்ணா, ஏசு, முகமது நபி இவர்களை கேள்விப்பட்டது கூட இல்லையாம். பசுவையும் உண்கிறார்கள். பன்றியையும் உண்கிறார்கள். இவர்கள் அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் கேள்விப்பட்டது கூட இல்லை. சுற்றி வளைக்கப்பட்டிருக்கிற இவர்கள் சமவெளிக்கு வந்தாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றால் உயிரோடு இருக்கும் காலம் வரையிலாவது சுயமரியதையோடு வாழலாம் {(வனம் - எழுதும் வரலாறு. ஆசிரியர் பஞ்சாப் பத்திரிக்கையாளர் சத்நாம். விடியல் பதிப்பகம்.) (9443468758)} பள்ளிக்கு படிக்கப் போன 12 வயது ஜாயிஸ்வை பிணமாக தந்திருக்கிறார்கள். அவன் உயிரோடு இந்த நாட்களில் 9 வயது தங்கை சுனிதா துப்பட்டா போடாமல் போர்டிங் உள்ளே வந்ததை கண்டு ஆத்திர முற்றிருக்கிறான். வெள்ளை அங்கிக்குள்ளும் வேட்டை நாய்ப்படை, கரடிப்படை, கருநாகப்பாம்புப் படை, காட்டேரி படை. நாம் யோசிக்க வேண்டாமா?




ஜாயிஸ்வின் சடலம் கடலூர் பொது மருவத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கும் - கண்ணன் ஆஸ்பத்திரியில் அவன் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டத்ற்க்குமான இந்த இரு நேரங்களுக்கும் இடையே பத்தே பத்து நிமிட இடைவெளி மட்டும் தான். இப்படி பலமணி நேரங்களுக்கு முன்பே எப்போதோ இறந்து ஜில்லிட்டு போய்விட்ட ஜாயிஸ்வின் சடலத்திற்கு கண்ணன் ஆஸ்பத்திரியில் “பக்கா சிகிட்சை” அளிப்பதாக என்னமாய் டாக்டர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள்? இதெல்லாம் டாக்டர்கள் செய்யக் கூடிய காரியமா? இதை தட்டிக் கேட்க வேண்டாமா?


சரி போகட்டும். ஜாய்ஸ்வின் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தியும் - இவனை ஒரினப்புணர்ச்சி வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாகவும் இப்பள்ளியின் 2000 மாணவர்கள் தங்கி பயிலுகின்ற ஆஸ்டல் (அதிகக் கட்டணம்) மற்றும் போர்டிங் (குறைந்த கட்டணம்) ஆகிய இரண்டின் பாதர்கள் தான் என்கிற செய்தி கடலூர் சுற்று வட்டாரமெல்லாம் கணப்பொழுதில் நெருப்பு போல பரவிட – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் உள்பட சி.பி.ஐ சி.பி.எம், ம.தி.மு.க, மற்றும் எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் நிஜமாலுமே ஆவசேத்துடன் கடலூர் வீதிகளில் கொந்தளித்து கூடி இருக்கின்றனர். பல மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. கடலூர் நகரமே ஸ்தம்பித்து நின்றிருக்கிறது.
“பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் பிணமாக அனுப்புவதா? வெள்ளை அங்கிக்குள் மறைந்திருக்கிற கொலையாளிகளை உடனே கைது செய்” என மொத்த கூட்டமும் ஆர்பரித்திருக்கிறது. இதுவரையில் மட்டும் தான் சிறுத்தைகள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
“கொலையாளிகள் கைது செய்யப்படும் வரையிலும் ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யக் கூடாது” என்பதில் விடுதலை சிறுத்தைக்கட்சித் தலைவர்களைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சியினரும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஜாய்ஸ்வின் சடலத்தை எப்படியாவது போஸ்ட் மார்ட்டம் செய்வதிலேயே மும்முறமாக இருந்திருக்கிறார் தாமரைச் செல்வன். இவர் கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர். மற்றும் கடலூர் நகர் மன்றத் துணைத் தலைவர். விடுதலைச் சிறுத்தை கட்சியின் மற்றொரு பிரமுகரான பழநிவேலுவும் இதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் கடலூர் ஆர்.டி.ஒ.முருகேசன் நிகழ்விடத்திற்கு வருகை தந்து “நானும் ஒரு தலித்து தான். எங்கள் குடும்பம் ஏழை என்பதால் நானும் ஆஸ்டலில்தான் தங்கி படித்தேன். கலெக்டர் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். ஒரு தலித் ஆகிய நானே இங்கே ஆ.ர்.டி.ஒ-வாக இருக்கிறேன். நான் நிச்சயம் கொலையாளிகளை தப்பிக்க விட மாட்டேன்” இப்படியெல்லாம் பசப்போ பசப்பு என பசப்பி ஆர்.டி.ஒ முருகேசன் நல்லாவே நாடகமாடி இருக்கிறார்.
“போஸ்ட் மார்ட்டம் நடந்தால் தானே கொலையாளிகளை கைது செய்ய முடியம்”? என விடுதலை சிறுத்தை தாமரைச் செல்வன் நெஞ்சுருக பார்ப்போர் வியக்கும் வண்ணம் நடிப்பில் ஆர்.டி.ஒ.வையும் விஞ்சி இருக்கிறார். ஒத்து ஊதி இருக்கிறார் பழநிவேலு.
கடலூர் டி-எஸ்பி பாண்டியன் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஏந்திய, நூற்றுக்கணக்கான காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தைக் கலைக்கும் இயந்திரத்தையும் நிறுத்தி – “ஒழுங்கு மரியாதையா கலைஞ்சு போயிடுங்க….இல்லே….சூட்டிங் ஆர்டர் தந்திடுவேன்” என்று கூறி விரைத்து நின்றிருக்கிறார். கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் தையத்தக்கா என்று குதிகுதின்னு குதித்திருக்கிறார்.
சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் தாமரைச் செல்வன், பழநிவேலு, கடலூர் டி-எஸ்.பி பாண்டியன், கடலூர் இன்ஸ்பெக்டர் , ஆரோக்கியராஜ், கடலூர் ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகிய ஐவரும் ஒரே அணி. ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்த கையோடு உடனே புதைச்சுட்டு இந்த வழக்கையும் சேர்த்தே புதைச்சிறனும் என்கிற உயரிய, உன்னத, மகோன்னத, மகத்தான குறிக்கோள் இந்து ஐந்து பேர்களுக்கும்.
பலமணி நேரம் இழுபறி, முட்டல் மோதல்களுக்கு பிறகு ஜாயிஸ்வின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவர் குழு இதை செய்திருக்கிறது.
கடலூர் தோழர்கள் சொல்கிறார்கள் போஸ்ட் மார்ட்டம் நடந்த கையோடு அக்கணமே ஆம்புலன்ஸ் வந்ததாம். அதில் ஜாயிஸ்வின் சடலம் நொடியிலே ஏற்றப்பட்டதாம். ஜாய்ஸ்வின் பெற்றோரை ஆம்புலன்ஸ் அருகே தரதரன்னு இழுத்துட்டு வந்து ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தி “இனியும் இங்கே ஒப்பாரியெல்லாம் வச்சுக்கிட்டு இருக்கக்கூடாது…போங்க…போங்க…போய் பிணத்தை எரிங்க”…என்று டி.எஸ்.பி பாண்டியனும், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் மிரட்டிட - சுற்றும் முற்றும் பார்த்தால்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு விடுதலைச் சிறுத்தையை கூட கானோமாம். தாங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த வெற்றிக்களிப்பில் சிறுத்தை பிரமுகர்கள் தாமரை செல்வனும்,
பழநிவேலுவும் முதல் ஆளாய் முந்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள்.
இப்படி ஏன் தலித்துக்களான விடுதலைச் சிறுத்தைகள் நடந்து கொள்கிறார்கள்? “எல்லா ஊர்களிலுமே சிறுத்தைகள் இப்படித்தான் நடக்கிறார்களே”ஏன்?
எத்தனையோ ஆர்.டி.ஒக்களை நண்பர்களாகவோ பகைவர்களாகவோ பெற்றிருக்கிறோம். தலித்துக்களின் துரோகியாய் கடலூர் ஆர்.டி.ஒ முருகேசன் ஒருவரை மட்டும் தான் இப்போது தான் பார்க்கிறோம்.
இவர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்திய விதம் மயிரைப்பிளந்த விசயமாகும். இது தொடர்பாக இவர் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஜாய்ஸ்வின் சடலத்தை எல்லாம் அடக்கம் செய்துவிட்டு பெற்றோர்களே வலியப் போய் ஆர்.டி.ஒ முருகேசனை பிப்ரவரி 4ந் தேதி சந்தித்ருக்கிறார்கள். சாலை மறியலின் போது இவர் கொடுத்த ஒவர் ஆக்ஷனை நினைவில் வைத்து.
“வாங்க…வாங்க…முதலில் இதில் கையெழுத்துப் போடுங்க” என்று ஒரு தாளில் அவசர அவசரமாய் அப்போது தான் எழுதிய அந்த தாளை ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கியதாஸ்விடம் நீட்டி இதில் கையெழுத்துப் போடுங்க” என்று கூறி நீட்டி இருக்கிறார். ஆரோக்கியதாஸ் அதில் கையெப்பமிட்டிருக்கிறார். அதாவது பிப்ரவரி 4ந் தேதியில். ஆனால் 3ந் தேதியே அதில் ஆரோக்கிய தாஸ் கையெப்பமிட்டு இருப்பதாக அந்த மோசடி ஆர்.டி.ஒ-வால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


அதாவது ஆர்.டி.ஒ. விசாரணை 4 ஆம் தேதியாம். அதற்கான சம்மனை 3ந் தேதியே ஆரோக்கியதாஸ்விடம் ஒப்படைத்து விட்டராம். 3ந் தேதியே அதன் நகலில் ஆரோக்கியதாஸ் கையெப்பமிட்டு விட்டாராம் எடுத்த எடுப்பிலேயே என்னா பெரிய தில்லு முல்லு?
பிறகு விசாரணை நாடகம் ;; “ ம் சொல்லுங்க” என்று கூறி இருக்கிறார். 12 ஆம் வகுப்பு மாணவன் செய்தி சொன்னதிலிருந்து கண்ணன் ஆஸ்பத்திரி காட்சிகள் மற்றும் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவில் நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி இருக்கிறார்கள். ஆரோக்கிதாஸ்வும் வின்னரசியும். இதை எழுதி பதிவு செய்து கொண்டார் ஆர்.டி.ஒ. இதிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள் என்று அந்த தாளையும் நீட்டி இருக்கிறார் ஆர்.டி.ஒ முருகேசன். நல்லவேளையாய் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சுதாரித்துக் கொண்டனர். “இதை இரண்டு பிரதிகள் எடுங்கள். ஒவ்வொரு பிரதியிலும் நீங்களும் கையெழுத்துப் போடுங்கள். நாங்களும் கையெழுத்து போடுகிறோம் ஆளுக்கொரு பிரதியை வைத்துக் கொள்வோம்” என்று ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் பட்டென சொல்லிட “அதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரதி தரமுடியாது” என்று கூறி இருக்கிறார் ஆர்.டி.ஒ.. கடைசியில் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சொன்னபடியே நடந்திருக்கிறது. தங்களுக்கான பிரதியை கூட நீண்ட தர்க்கம் செய்தே பெற்றிருக்கிறார்கள் ஆரோக்கிய தாஸ்வும் வின்னரசியும். இதற்கு பெயர் தான் ஆர்.டி.ஒ. விசாரணையாம்.
இந்த ஆவணத்தை படிப்போர், படிக்கச் சொல்லி கேட்போர் ஆகிய அனைவரின் இதயத்தையும் வலிக்கச் செய்யும் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் வாக்குமூலமாய் நாங்கள் பிப் 8, 9, 10 தேதிகளில் இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டிருக்கிற பலரிடம் மணிக்கணக்கில் பேசி பேசி கிரகித்தோம். விழுப்புரம், கடலூர் மாவட்டமெங்கும் பயணித்தோம்.
இதே நாள்களில் நாங்கள் செய்த இப்பெரும் பணியை பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுவை சுகுமார் மற்றும் இரு வழக்கறிஞர்களை கொண்ட உண்மை அறியும் குழுவினரும் செய்திருக்கிறார்கள். நாங்கள் இரு உண்மை அறியும் குழுவினரும் தற்செயலாக மாணவன் ஜாய்ஸ்வின் வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டோம். நாங்கள் சேகரித்த விஷயங்களை இரு குழுவினரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் செய்தோம். எனவே எமது ஆவணத்தில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பேராசிரியர் மார்க்சின் ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதேபோல் மார்க்ஸ் ஆவணத்தில் விடுபட்டிருக்கும் விஷயங்கள் எமது ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவ்விரு ஆவணங்களும் ஒரே திசைவழியைத்தான் நிச்சயமாய் சுட்டும்.


இறுதியிலும் இறுதியாய் ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கி இருக்கிறது. தமிழக காவல் துறை என்கவுண்டர் விஷயத்தில் வெற்றிகரமான ஒரு பார்மூலாவை தொடர்ந்து கடைப்பிடித்து நமக்கும் வழிகாட்டியுள்ளது. சட்டம், வழக்கு விசாரணை, நீதிமன்ற தீர்ப்பு, ஜெயில் தண்டனை இவைகளுக்கு எல்லாம் திருந்தாத ஜென்மங்களின் கதைகளை ஒரே ஒரு ரவையால் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது தமிழக காவல் துறை. நடுத்தர வர்க்க பொதுப்புத்தியும் இதை சரி தான் என்று தொடர்ந்து அங்கிகரித்து வருகின்றது. கடலூர் ஜாயிஸ் கொலையாளிகளும் திருந்தாத ஜென்மங்களே. அதற்காக நமது கடலூர் மாவட்ட காவல்துறை இவர்களின் பால் ஒரு சிறு துரும்பைக் கூட போடாது. ஏனெனில் ஜாயிஸ் கொலையாளிகள் அரண்மனை கோழி முட்டைகள், இந்த முட்டைகள் அம்மிக்கல்லையும் தகர்க்கும் சர்வ வல்லமை படைத்தவை. அப்படியானால் ஜாயிஸ்வின் கொலைக்கு நீதி எப்படித்தான் பெறுவது என்று ஏக்க பெருமூச்சு விடுகிறீர்கள் இல்லையா? குழம்ப வேண்டாம். இந்த இறுதி பத்தியை மீண்டும் ஒரு முறை கவனமாக படியுங்கள். விடை இருக்கிறது!


ஆய்வுப் பணியில்…
1.கருப்பன் சித்தார்த்தன்
அநீதிக்கு எதிரான தகவல்
மற்றும் நடவடிக்கைக்கான
ஆய்வாளர் குழுமம் 9710309050


2.ஆ.ப.கௌதமசித்தார்த்தன்
நிறுவனர். இந்திய சமூகநீதி பேரவை
9790915274
3.வழக்கறிஞர் எம்.ஜான்பீட்டர்
விழுப்புரம் 9965328475
4.வழக்கறிஞர் கு.கதிரேசன்
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப்போதுமேடை (CWP )
9843464246