தமிழர்களே தீய மதங்களின் பக்கம் செல்லாதீர்கள். உங்கள் மனத்தையும் உடலையும் கெடுக்கும் தீய போதனைகளை கேட்காதீர்கள். உங்கள் வாழ்வும் உங்கள் குழந்தைகள் வாழ்வும் அழியும். ஜாக்கிரதை
நல்ல போதனைகள் போல வேடமிட்டு வரும் தீய போதனைகளை கேட்டு வாழ்க்கையை கெடுத்துகொள்ளாதீர்கள்.
சிறுமிகளுடன் பாதிரியார் செக்ஸ் உறவு: போலீசில் மனைவி புகார்
பெங்களூர், ஜூன். 18-
தேவாலயத்தின் கல்வி மையத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருப்பதாக பாதிரியார் மீது அவரது மனைவியே பெங்களூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.
பெங்களூர் கங்கமனகுடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருப்பவர் சாந்தராஜு (வயது 45). இவருடைய மனைவி பிரியலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாதிரியார் சாந்தராஜு மீது அவரது மனைவி பிரியலதா, போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
எனது கணவர் பெங்களூர் சித்தார்த்தா நகர் பெத்தேல் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயம் சார்பில் ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி மையம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையும் வருகிறது. தேவாலயத்திற்கு வரும் நன்கொடையை என் கணவர் முறைகேடாக பயன்படுத்துகிறார். மேலும் கல்வி மையத்தில் உள்ள சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்து இருக்கிறார். இதுபற்றி முதலில் எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். கணவர் திருந்திவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் திருந்தவே இல்லை. அவரது தவறான நடவடிக்கை பற்றி கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த விவகாரம் வெளியே வராமல் தடுக்க முயற்சி மேற்கொண்டார். எனவே எனது கணவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
தனது கணவர் மீதான புகார் தொடர்பாக தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரியலதா கூறி உள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஆனால், தன் மீது மனைவி கொடுத்த புகாரை பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். பாதிரியார் சாந்தராஜு, மனைவி பிரியலதாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். தன் மீது மனைவி கூறி உள்ள புகார்கள் அனைத்தையும் பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். `ஆலய சொத்துக்களை கைப்பற்றுவதற்காக என் மனைவி இவ்வாறு பொய் புகார் அளித்து உள்ளார். ஆனால், என் மீதான அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை ஆதாரமற்றவை' என்று பாதிரியார் சாந்தராஜு மறுத்து இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது பிரியலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வரும் போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, `இதற்கு முன்பே கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது பிரியலதா கொடுத்து உள்ள புகாரை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை' என்றனர்.
Showing posts with label பாதிரியின் காமவெறி. Show all posts
Showing posts with label பாதிரியின் காமவெறி. Show all posts
Saturday, June 18, 2011
Friday, June 17, 2011
திருச்சி கன்யாஸ்திரி கற்பழிப்பு: 4 பாதிரியார்கள் ஆஜராக உத்தரவு
தமிழர்களே எச்சரிக்கை.
குழந்தைகளை பாதிரிகளின் பக்கம் செல்லவிடாதீர்கள்.
தீய மதங்களில் மூளைச்சலவையாகி கிடக்கும் தமிழர்களை மீட்டு தமிழ்கலாச்சாரத்தின் பக்கம் கொண்டுவாருங்கள்.
திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு-4 பாதிரியார்கள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை பெற முன்வராத 4 பாதிரியார்கள் வரும் 21 ம் தேதி ஆஜராக வேண்டும் திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் தன்னை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய தூண்டியதாக கோட்டை காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி புகார் செய்தார். அதன் பேரில் பாதிரியார் ராஜரத்தினம் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்கள் தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர் வேதம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1ல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ததாக பெண் டாக்டரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிரியார் ராஜரத்தினம் உள்பட 5 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.
இதற்காக அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட பெண் டாக்டர் மட்டும் , நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பெற பாதிரியார்கள் 4 பேரும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 21 ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேரும் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
குழந்தைகளை பாதிரிகளின் பக்கம் செல்லவிடாதீர்கள்.
தீய மதங்களில் மூளைச்சலவையாகி கிடக்கும் தமிழர்களை மீட்டு தமிழ்கலாச்சாரத்தின் பக்கம் கொண்டுவாருங்கள்.
திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு-4 பாதிரியார்கள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை பெற முன்வராத 4 பாதிரியார்கள் வரும் 21 ம் தேதி ஆஜராக வேண்டும் திருச்சி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர் பாதிரியார் ராஜரத்தினம். இவர் தன்னை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய தூண்டியதாக கோட்டை காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி புகார் செய்தார். அதன் பேரில் பாதிரியார் ராஜரத்தினம் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்த பாதிரியார்கள் தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர் வேதம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1ல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்ததாக பெண் டாக்டரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிரியார் ராஜரத்தினம் உள்பட 5 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.
இதற்காக அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட பெண் டாக்டர் மட்டும் , நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பெற பாதிரியார்கள் 4 பேரும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 21 ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேரும் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Monday, June 13, 2011
காமவெறியுடன் ஆவடி பாதிரியார் மாணவியிடம் சில்மிஷம்
கிறிஸ்துவபாதிரியாரின் அராத்து சிந்தனைக்கு இன்றைய அரசுகள்தான் காரணம்.
கிறிஸ்துவ பாதிரிகளும், முஸ்லீம் இமாம்களும் என்ன அராஜகம் வேண்டுமானாலும் செய்யலாம். அரசாங்கம் கண்டுகொள்ளாது என்று நினைக்கும்படி இந்திய அரசு நடந்துகொள்கிறது.
தமிழர்களே ஜாக்கிரதை
கிறிஸ்துவ பாதிரிகளிடமும் இஸ்லாமிய இமாம்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். அண்டவிடாதீர்கள். அவர்களோடு நட்புடன் இருக்காதீர்கள்.
அப்படி நட்பாக இருந்த பாதிரியார் செய்த அட்டூழியத்தை பாருங்கள்.
கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாமுக்கும் வழிதப்பி போன தமிழர்களிடம் பேசி மீண்டும் இந்துமதத்துக்கு அழைத்து வந்து அவர்களை மனிதர்களாக ஆக்குங்கள்.
மாணவியிடம் சில்மிஷம்; பாதிரியார் கைது
ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்-2 மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமியின் தந்தைக்கும், பாலசுந்தரத்துக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து பாலசுந்தரம் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த மார்ச் 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வுக்காக லட்சுமி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாதிரியார் பாலசுந்தரம், லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.
பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.
திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று லட்சுமியின் தந்தையிடம் பால சுந்தரம் கூறியுள்ளார்.
இதனால் வேதனைய டைந்த லட்சுமியின் தந்தை, சென்னை புறநகர் கமிஷனர் கரண்சின்காவிடம் இது பற்றி புகார் செய்தார். அவர் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கைது செய்தார். லட்சுமியின் தோழிகள் சிலரிடமும் பாலசுந்தரம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்க
கிறிஸ்துவ பாதிரிகளும், முஸ்லீம் இமாம்களும் என்ன அராஜகம் வேண்டுமானாலும் செய்யலாம். அரசாங்கம் கண்டுகொள்ளாது என்று நினைக்கும்படி இந்திய அரசு நடந்துகொள்கிறது.
தமிழர்களே ஜாக்கிரதை
கிறிஸ்துவ பாதிரிகளிடமும் இஸ்லாமிய இமாம்களிடமும் ஜாக்கிரதையாக இருங்கள். அண்டவிடாதீர்கள். அவர்களோடு நட்புடன் இருக்காதீர்கள்.
அப்படி நட்பாக இருந்த பாதிரியார் செய்த அட்டூழியத்தை பாருங்கள்.
கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாமுக்கும் வழிதப்பி போன தமிழர்களிடம் பேசி மீண்டும் இந்துமதத்துக்கு அழைத்து வந்து அவர்களை மனிதர்களாக ஆக்குங்கள்.
மாணவியிடம் சில்மிஷம்; பாதிரியார் கைது
ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்-2 மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமியின் தந்தைக்கும், பாலசுந்தரத்துக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து பாலசுந்தரம் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த மார்ச் 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வுக்காக லட்சுமி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாதிரியார் பாலசுந்தரம், லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.
பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.
திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று லட்சுமியின் தந்தையிடம் பால சுந்தரம் கூறியுள்ளார்.
இதனால் வேதனைய டைந்த லட்சுமியின் தந்தை, சென்னை புறநகர் கமிஷனர் கரண்சின்காவிடம் இது பற்றி புகார் செய்தார். அவர் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கைது செய்தார். லட்சுமியின் தோழிகள் சிலரிடமும் பாலசுந்தரம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்க
Saturday, June 04, 2011
பெந்தகொஸ்தே பாதிரியாரின் காமவெறி - போலீஸ் எச்சரிக்கை
பெந்தகொஸ்தே பாதிரியார் சர்ச்சுக்குள்ளேயே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யமுயன்றிருக்கிறார்
அவரை கைது செய்த போலீஸார் இவர் மீது வேறு யாருக்கும் பிரச்னை இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுகொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் தீய பாலுறவு உணர்வுகளை கட்டுப்படுத்த பெந்தகொஸ்தே சர்ச்சுக்கு வரும்படி அழைப்பு வேறு. ஏமாற்றும் கும்பலை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
பாதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் தமிழர்களே..
North Toronto pastor charged with sexual assault
Published On Fri Jun 3 2011EmailPrint
Rss Article
Emmanuel Animodi, 45, was arrested after a woman said she was sexually assaulted at the Fire of Miracle Ministries Church on Finch Ave. W. on June 1, 2011.
TORONTO POLICE
Zoe McKnight
Staff Reporter
The pastor at a north Toronto church has been charged with sexual assault after a parishioner told police she was attacked during a prayer session.
Police say the female victim was assaulted Wednesday at the Fire of Miracle Ministries Church at 1270 Finch Ave. W.
The church is also known as the Faithful Pentecostal Miracle Church.
Emmanuel Animodi, 45, was scheduled to appear in court Friday for a bail hearing.
The church’s website describes Animodi as “an anointed chosen man of God, whom God has revealed the secret of his blood unto.”
Animodi is also described as a prophet who can speak in tongues.
Part of the church’s mission statement reads that it is out “to control crime, drugs and sexual abuse.”
With files from Sarah Ratchford
அவரை கைது செய்த போலீஸார் இவர் மீது வேறு யாருக்கும் பிரச்னை இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுகொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் தீய பாலுறவு உணர்வுகளை கட்டுப்படுத்த பெந்தகொஸ்தே சர்ச்சுக்கு வரும்படி அழைப்பு வேறு. ஏமாற்றும் கும்பலை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
பாதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் தமிழர்களே..
North Toronto pastor charged with sexual assault
Published On Fri Jun 3 2011EmailPrint
Rss Article
Emmanuel Animodi, 45, was arrested after a woman said she was sexually assaulted at the Fire of Miracle Ministries Church on Finch Ave. W. on June 1, 2011.
TORONTO POLICE
Zoe McKnight
Staff Reporter
The pastor at a north Toronto church has been charged with sexual assault after a parishioner told police she was attacked during a prayer session.
Police say the female victim was assaulted Wednesday at the Fire of Miracle Ministries Church at 1270 Finch Ave. W.
The church is also known as the Faithful Pentecostal Miracle Church.
Emmanuel Animodi, 45, was scheduled to appear in court Friday for a bail hearing.
The church’s website describes Animodi as “an anointed chosen man of God, whom God has revealed the secret of his blood unto.”
Animodi is also described as a prophet who can speak in tongues.
Part of the church’s mission statement reads that it is out “to control crime, drugs and sexual abuse.”
With files from Sarah Ratchford
Subscribe to:
Posts (Atom)