Monday, February 14, 2011

கலவரத்தை தூண்டியதாக திருச்சி இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

கலவரத்தை தூண்டியதாக திருச்சி இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

திருச்சி : கலவரத்தை தூண்டியதாக திருச்சி இந்து மக்கள் மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதியன்று, திருச்சியில் இந்து மக்கள் கட்சி கொள்கை பரப்பு பிரசார கூட்டத்தில் பேசிய அர்ஜூன் சம்பத் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார் என்பது புகார். இது தொடர்பாக தி.க., கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்ஜீன் சம்பத் மீது கலவரத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments: