Monday, February 28, 2011

கோழிக்கோடு : மற்றவர்களை கொல்ல குண்டு தயாரிக்கும்போதே வெடித்து 5 முஸ்லீம் பயங்க்ரவாதிகள் சாவு

கோழிகோடு குண்டுவெடிப்பில் 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 27, 2011, 15:15[IST] A A A




கோழிகோடு: கோழிகோட்டில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நடபுரம். அங்கு சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு வந்தது. அத்தகைய குண்டு ஒன்று இன்று வெடிதத்து. இதில் 5 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

குண்டு வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 3 பேரில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

அன்மை காலமாக நடப்புரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே உள்ள அரசியல் காழ்ப்புணர்வால் அமைதியின்றி காணப்படுகின்றன.

சமீபத்தில் பதிவாகியுள்ள 15 வழக்குகளில் 8 வழக்குகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாகத் தான். போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நடப்புரம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ், சமீர், ஷபீர், ஷபில் மற்றும் ரபீக் ஆகியோர் தான் தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றனர்.
English summary

Sunday, February 27, 2011

இந்து அமைப்புடன் தொடர்புடைய 109 பேர் மலேசியாவில் கைது

இந்து அமைப்புடன் தொடர்புடைய 109 பேர் மலேசியாவில் கைது

First Published : 27 Feb 2011 03:27:31 PM IST


கோலாலம்பூர், பிப்.27: தடை செய்யப்பட்ட இந்து அமைப்புடன் தொடர்புடைய ஒரு இயக்கத்தைச் சேர்ந்த 109 உறுப்பினர்களை மலேசிய போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உயர்கல்வி பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக பேரணி நடத்த முயன்ற குற்றத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஹிண்ட்ராஃபின் கிளை அமைப்பான இந்து உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணி நடத்த வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தோம். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவரும், துணை கமிஷனருமான ஜுல்கிஃப்லி அப்துல்லா தெரிவித்தார்

வேளாங்கண்ணி தேவாலய விடுதியில் படுகொலையான பலான பாதிரியார்

பாதிரியார்களோடு நெருங்கி பழகாதீர்கள்.
நீங்கள் கிறிஸ்துவர்கள் என்றாலே மற்றவர்கள் முகம் சுளிக்கிறார்கள்.
உங்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களது முதுகுக்குப் பின்னால் சிரிக்கிறார்கள்.

கிறிஸ்துவத்தை விட்டு வெளியேறுங்கள்.


--

வேளாங்கண்ணி தேவாலய விடுதியில் படுகொலையான பலான பாதிரியார்
by saintthomasfables on ஜூலை 5, 2010


படுகொலையான பலான பாதிரியார்: முகம் சுளிக்க வைக்கும் உண்மைக்கதைகள்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-19/pg2.php?type=Repo.

19.10.08 ஹாட் டாபிக்
வேளாங்கண்ணி திருத்தல ஆலய விடுதியில், பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பெண் ஒருவருடன் (!) இவர் இந்த விடுதியில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண்ணே இவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும், பாதிரியார் வைத்திருந்த ஏழு லட்ச ரூபாய் பணத்தை லவட்டிக் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் பல்வேறு தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தப் பாதிரியாரின் பெயர் செல்வராஜ். ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குக்குரு இவர். கடந்த 5-ம்தேதி ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்த இவர், வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில் ஸ்டெல்லா மேரியை `சகோதரி’(!) என்று கூறி தங்க வைத்திருக்கிறார். 8-ம்தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய…. குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல்.

உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் போய், பாதிரியார் உடல் தேவாலய பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. வேளாங்கண்ணி ஆலய வட்டாரத்துக்கு நெருக்கமான ஓர் அரசு உயர் அதிகாரி, பெண் எஸ்.ஐ. கரோலின் ஆகியோர் பாதிரியாரின் உறவினர்களை உடனே வரவழைத்து, `மாரடைப்பு காரணமாக’ மரணம் சம்பவித்ததாக எழுதி வாங்கியிருக்கிறார்கள். இருந்தும் விஷயம் வெளியே லீக் ஆகிவிட, பத்திரிகையாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து விட்டனர்.

அப்படிச் சென்றிருந்த நாகை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் புகழேந்தி, நகர பா.ஜ.க. செயலாளர் மகாதேவன் ஆகியோரிடம் நாம் பேசினோம்.

“மாரடைப்பில் இறந்தவர் எப்படி அறைக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்ட முடியும்? இறந்த பாதிரியாரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி? நாங்கள் அங்குபோய் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான், `மர்ம மரணம்’ என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது.

வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார். ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. `புனிதம் புனிதம்’ என்று சொல்லப்படும் இடங்களில் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து மூடி மறைக்கப்படுகின்றன. செல்வராஜ் கொலையையும் அதுபோல மூடிமறைக்க முயன்றால், நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்றனர் அவர்கள்.

வேளாங்கண்ணி பகுதியில் நாம் விசாரித்த போது, “பாதிரியார் செல்வராஜ் அடிக்கடி பல பெண்களுடன் சிறுமலர் விடுதியில் தங்குவார். அந்தப் பெண்களை மற்ற பாதிரியார்களுக்கும் சப்ளை செய்வார். அவர் வயாகரா, போதைப்பொருள் பயன்படுத்துவார். அவருடன் வந்த பெண்கள் இவர் தந்த செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் இவரது உயிர்நிலையை நசுக்கிவிட்டு ஓடிவிட்டனர்” என்று பகீர் தகவல்களை அளித்தனர்.

வேளாங்கண்ணி காவல்நிலைய பெண் எஸ்.ஐ. கரோலினிடம் நாம் பேசியபோது, “ஃபாதர் பல பெண்களுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுவதுபொய். ஒரேஒரு(!) பெண்ணுடன்தான் அவர் தங்கியிருந்தார். முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகுதான் சிவகங்கையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தோம். ஃபாதரின் உடலில் எந்தக் காயமும் இருக்கவில்லை. மதுவில் விஷத்தைக் கலந்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். ஃபாதருடன் தங்கியிருந்த முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடி வருகிறோம்” என்றார் அவர்.

பாதிரியாரைப் பற்றி நாம் ராமநாதபுரம் பகுதியில் விசாரித்துப் பார்த்தோம். அவரது சொந்த ஊர் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள எட்டியவயல். மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில் இவர் பங்குத்தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.

`உள்ளூர் டாஸ்மாக் கடைகளில் அமர்ந்து உற்சாக பானம் சாப்பிடுவது, குடித்து விட்டு தெருவோரம் குப்புற விழுந்து கிடப்பது’ இவரது வாடிக்கையாம். முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்.

“செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)’ என்று கூறுவது இவரது ஸ்டைல். இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது’‘ என்ற அவர்கள், இன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள்.

“ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது. பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்” என்றனர்.

பாதிரியார் செல்வராஜிடம் சிலகாலம் சமையல் பணிபுரிந்த பெண் ஒருவரைச் சந்தித்தோம். பேசவே தயங்கிய அவர், “பாதிரியார் ஒருமாதிரியானவர்தான். விஸ்கி, பிராந்தி குடித்தபடி என்னை மீன்வறுவல் செய்து எடுத்துவரச் சொல்வார். கையைப் பிடித்து இழுத்து அருகே உட்காரச் சொல்வார். ம். அதெல்லாம் இப்போ எதற்கு? செத்துப் போனவரைப் பற்றி குறைசொல்லிப் பேசுறது மனுஷத்தன்மை இல்லீங்க” என்றார்.

ஆலய வட்டாரத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்தப் பாதிரியாருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தந்திருக்கின்றன’‘ என்றனர்.

இதற்கிடையே பாதிரியாருடன் தங்கியிருந்த நான்கு பெண்களையும் அடையாளம் காட்டுவதற்காக சிறுமலர் விடுதி வார்டனையும் கையோடு கூட்டிக்கொண்டு ராமநாதபுரம் வந்திருக்கும் நாகை போலீஸார், நேருநகர், முத்துப்பேட்டை, சேதுநகர், மண்டபம் அகதிகள் முகாம் போன்றவற்றில் அந்தப் பெண்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

பாதிரியார் செல்வராஜ் மரணம் குறித்து நாம் வேளாங்கண்ணி பேராலய அதிபர் சேவியர் அடிகளிடம் விசாரித்தபோது, “போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நான் உங்களிடம் பேச முடியாது. செல்வராஜ் வேறு மறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்களுக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது. பாதிரியார்களுக்கான அறையில் தங்கியதாக செல்வராஜ் போக்குக் காட்டிவிட்டு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்கு விசிட் செய்திருக்கிறார். சிறுமலர் விடுதியில் இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை” என்றார் அமைதி ததும்பும் குரலில்.

எது எப்படியோ? வேளாங்கண்ணி சிறுமலர் விடுதியை இப்போது வேதனை கலந்த சந்தேகத்துடன் பார்த்தபடி செல்கிறார்கள், அங்குள்ள கிறிஸ்துவ மக்கள்.

Share this:

Friday, February 25, 2011

இந்து மத குருவை கடத்திய பாகிஸ்தானிய முஸ்லீம்கள்

Disquiet among Pakistani Hindus over kidnapped leader

2011-02-25 14:50:00

New York Life® IndiaAds by GooglePremium Life Insurance Policies. Request A Free Consultation Now! www.NewYorkLife.com/India


Islamabad, Feb 25 (IANS) There is disquiet in the Hindu community over the as-yet unsolved abduction of their religious leader, a senior Pakistan Muslim League-Nawaz (PML-N) leader in Quetta has been told.

Sardar Sanaullah Zehri, provincial convener of the PML-N, said all efforts will be made to free Lakki Chand Garji from the captivity of his abductors.


Lakki Chand Garji, 82, who is the 'maharaja' of the Kali Mata Mandir in Kalat town in Balochistan province and considered to be one of Pakistan's most revered Hindu spiritual leaders, was kidnapped by a gang of armed men Dec 21 last year. He is yet to be traced and rescued.


A delegation headed by Santosh Kumar Bugti met Zehri and apprised him of disquiet prevailing in the community over their religious leader not yet being traced or freed, the Dawn reported Friday.


Zehri called Garji's abduction a conspiracy to defame the Baloch people and assured the delegation that tribal influence would be used in this regard.


Abduction for ransom and killing of people belonging to Pakistan's minority communities, including Hindus, has caused insecurity among them, Balochistan Minister for Minorities Affairs Basant Lal Gulshan said earlier this month.


Traders from the Hindu community have been targets of kidnapping gangs.


Rajesh Kumar, a trader, was going to work when armed men in a car intercepted him and tried to kidnap him in Feb 6. When he resisted, he was shot dead. As many as three Hindu traders have been killed so far during attempted kidnappings in and around Quetta during the past three years.


Gulshan said that people belonging to the minority communities were being compelled to migrate to safer places.


Ram Singh Sodho, who was elected to the Sindh assembly in 2008 on a Pakistan Muslim League-Functional (PML-F) reserved seat for minorities, fled to India and sent in his resignation to assembly Speaker Nisar Ahmad Khoro.

பாகிஸ்தானில் ஹோட்டல்களாக்கப்படும் இந்து கோவில்கள்

இந்துக்களிடமிருந்து அடித்து பிடுங்கி இந்து கோவில்களையும், இந்துக்களின் நிலங்களையும் திருடி அங்கு ஹோட்டல் கட்டுகிறார்கள். மசூதிகளாக ஆக்குகிறார்கள்.

Pak's Hindu temples turned into picnic spots, hotels
Last updated on: February 24, 2011 13:55 IST
Share
thisAsk
UsersWrite a
Comment Next

Hindus in Pakistan are watching helplessly as ancient temples turn into ruins due to the apathy of authorities, reports Tahir Ali from Islamabad.

Despite being the second largest ethnic majority in the country, Hindus in Pakistan have been unable to acquire possession of their religious places, agricultural land and other commercial areas. Due to lack of government action, most sacred sites for Hindus are in a dilapidated condition; the rest have been converted into schools, hotels or business centres.

According to the National Commission for Inter-Religious Dialogue and Ecumenism, Pakistan is home to 3.9 million (39 lakh) Hindus. Most members of the minority community belong to impoverished agricultural families.

A report of the Evacuee Trust Property Board reveals that 135,000 acres of land belonging to Hindu farmers is under the control of ETBP, of which 125,000 acres is fertile and suitable for cultivation.

இஸ்லாமிய அடிமைமுறை: பாகிஸ்தானில் 13 வருடங்களாக முஸ்லீம் ஜமீந்தாருக்கு அடிமையாக இருக்கும் இந்து குடும்பம்

அமைதிமார்க்கத்தில் அடிமை முறை உண்டு. அது முகம்மது நபியால் ஆசீர்வதிக்கப்பட்டது. காபிர்க்ளை அடிமையாக வைத்துகொள்ளலாம். அதனால் பாகிஸ்தானில் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்துக்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். வாங்கப்ப்டுகிறார்கள்.


Peasant family languishes in private jail of landlord for 13 years

By Abbas Kassar


HYDERABAD: Muno Bheel belongs to a minority community, and had worked on farmlands of an influential landlord, Abdul Rehman Mari, in Jhol in Sanghar district along with his family members for years.

He is seeking recovery of his family held by the landlord in his private jail since May 1998. His family was once recovered by police on the order of the Sindh High Court (SHC) on a petition of the Human Rights Commission of Pakistan (HRCP) but the landlord, along with his henchmen, raided Bheel’s house and kidnapped nine members of his family, including his elderly parents, wife, daughters and a son.

Bheel filed a case with Jhudo police station in Mirpurkhas district but police took no action to recover the kidnapped family. Since then, he has been running from pillar to post for the recovery of his family and had observed the longest hunger strike in the history of Pakistan in front of the Hyderabad Press Club for 1,287 days. Chief Justice of Pakistan, Justice Iftikhar Muhammad Chaudhry, had taken suo motu action in 2006 and had ordered the Sindh chief secretary and the inspector general of police to recover the family, but the CJP’s orders are still to be implemented.

The chief justice had also deputed Mirpurkhas Division DIG Rana Saleemullah to recover Bheel’s family and when, according to Saleemullah, he was close to a place where the peasant family was kept, he was not only transferred but also suspended by the then Sindh chief minister Arbab Rahim for the reason that if police put hands on the landlord his government might fall as the landlord was Khalifa of a politically influential Pir on whose support every successive government in Sindh survives.

In September 2003, a PPP MPA, Ghulam Qadir Chandio, had raised voice on the floor of the Sindh Assembly for the recovery of the family. The then Sindh law minister, Chaudhry Iftikhar (from Sanghar district) had assured the house for early recovery of the family but no action had been taken since then.

Meanwhile, a human rights body, Peace and Human Rights Trust (PHRT), filed a petition in the Hyderabad bench of the SHC against Abdul Rehman Mari, but he got bail from the Mirpurkhas district court. On the petitions of PHRT lawyers, Rana Aslam and Justice (r) Rashid Rizvi, the SHC cancelled Mari’s bail and he was arrested in April 2006 and remained in Hyderabad Central Jail for 18 months. But police yet again failed to recover the family of Bheel from his private jail at his farm near Jhol town of the Sanghar district.

Landlords in Sindh occasionally sell their peasants to Balochistan landlords and it is suspected that the family of Bheel has also been sold. The bonded or forced labour is a modern form of slavery. Though there is a law called Sindh Tenancy Act under which landlords and peasants are supposed to share yield on an equal basis but the law has never been implemented and Mukhtiarkar (the land revenue officer of a tehsil) is the sole arbiter under the law who always takes side with landlord.

In 1992, during Nawaz Sharif’s government, a law named Bonded Labour System Abolition Act was enacted yet the practice of bonded labour continues in the country and according to a survey conducted by Ramzan Memon of Bhandar Hari Sangat there are around two million bonded peasants in Sindh. The worst affected areas with regard to bonded labour are Sanghar, Mirpurkhas and Thar.

Majority of the bonded peasants are Hindus belonging to Bheel, Kolhi and Meghwar communities.

Various human rights organisations, including the HRCP, PHRT and Green Rural Development Organisation, have liberated thousands of bonded labourers from the clutches of landlords and brick kiln owners. The liberated families are living in five Hari camps near Hyderabad.

Under Bonded Labour System Abolition Act 1992 and rules framed under it, the district governments are responsible for the liberty of bonded labour, advocate Aslam Rana, president of the Pakistan chapter of the PHRT said.

HRCP Sindh Coordinator Dr Ashothama said their organisation could secure the release of bonded labour from the private jails of landlords and brick kiln owners through court orders, but it had no resources to rehabilitate them.

The peasants had seen a ray of hope when MQM chief Altaf Hussain raised their voice in his public meetings but within few days he succumbed to the pressure of feudal lords. Bheel is living in a humble house, in Hari camp near Kotri town of Jamshoro district along with 300 families. At 60, he is still hopeful of meeting his family he has not seen since 1998.

Thursday, February 24, 2011

கீற்றிலிருந்து நீக்கப்பட்ட பக்கம்: கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ஜாய்ஸ் “ஒரின சேர்க்கை” வன்கொலை! வெள்ளை அங்கிக்குள் படுகொலையாளர்கள்!!

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ஜாய்ஸ் “ஒரின சேர்க்கை” வன்கொலை! வெள்ளை அங்கிக்குள் படுகொலையாளர்கள்!! உண்மை அறியும் குழு அறிக்கை
இயக்கம்

இந்த பக்கத்தில் முன்பு இருந்தது. இப்போது நீக்கப்பட்டுள்ளது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12944&Itemid=263


பிப்ரவரி 10, 2011
கடலூர் செயின்ட் ஜோசப்பள்ளி மாணவர் ஜாய்ஸ்வை ஒரின உடலுறவு வன்முறை செய்து படுகொலை செய்த கொலைகாரர்கள்; அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதிரியார் விக்னேலும் போர்டிங் பொறுப்பாளர் பாதிரியார் மரிய அந்தோனியும், விடுதிக் காப்பாளர் கிருஸ்த்துராசுவும் தான் என்பதை வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்களை கொண்ட உண்மை அறியும் குழு தெட்டத் தெளிவாக இந்த ஆவணத்தின் மூலமாக அம்பலப்படுத்துகிறது.


கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவலூர் அருகேயுள்ள சின்ன மாறனோடையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் - வின்னரசி தம்பதியினரின் மகன் 12 வயது ஜாயிஸ் ஆல்வின் போஸ் பள்ளி விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்தான.; ஜனவரி 31ந் தேதி திங்கள் கிழமை மாலை இவன் கொல்லப்பட்டது அம்பலமானது. செய்தி கேட்டு ஜனவரி 31, பிப்ரவரி-1ந் தேதி ஆகிய இருநாட்களும் கடலூர் நகரமே ஸ்தம்பித்தது.ஆனாலும் இந்த அப்பட்டமான படுகொலையை மூடிமறைத்து உண்மைக் கொலையாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் பாதிரியார்கள் நால்வரையும் தப்புவிக்க புதுவை – கடலூர் மறைமாவட்ட பேராயமும், மாவட்ட அரசு நிர்வாகமும் காவல் துறையும் கைகோர்த்து அனைத்து தில்லு முல்லுகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அரங்கேற்றி வருகின்றன.இந்நிலையில்தான் மூத்த பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்திய சமூக நீதிப்பேரவையின் தலைவர் ஆ.ப.கௌதம சித்தார்த்தன், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (C.W.P.) அமைப்பை சேர்ந்தவரும் , சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பின் செயலாளரும் (LFSM) , சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும்மான தோழர் கதிரேசன், அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் குழுமத்தைச் சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் விழுப்புரம் வழக்குரைஞர் ஜான்பீட்டர் ஆகிய நால்வரைக் கொண்ட உண்மை அறியும் குழு கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஜாய்ஸ் படுகொலைபற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விவரம் அறிந்த பலரின் வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் திரட்டியது. அதன் அடிப்படையில் “குற்றம் நடந்தது என்ன?” என்கிற முழு விவரத்தையும் இந்த ஆவணத்தில் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.


ஏழைகளும், உழைப்பாளிகளுமான தலீத் மக்களின் மீது ஏவிவிடப்பட்டு வருகின்ற அடக்குமுறைகளையும் பொருளாதார சுரண்டலையும் எதிர்த்து தனித்தனியே அவரவர் தளங்களில் அவரவர் பாணியில் ஆனால் ஒரே திசைவழியில் முழுமூச்சாய் சத்யாவேசத்துடன் செயல்பட்டு வரும் இக்குழு உறுப்பினர்கள் ஒன்றாய் இணைந்து கவலையோடும், வலியோடும், அக்கறையோடும் இந்த ஆவணத்தை வழங்கியுள்ளனர்.
கடலூர் செயின்ட் ஜோசப் மாணவர் ஜாயிஸ் படுகொலை குற்றவாளிகளான வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் இந்த பாதிரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையில் எல்லாவகையான நீதியான, நீதியற்ற எல்லாவிதப் போரட்ட வழிமுறைகளையும் கட்டவிழ்த்து விடுமாறு புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்ட போர்க்குணமிக்க சக்திகளையும் ஜனநாயக ஆற்றல்களையும், முற்போக்காளர்களையும் மனித உரிமை போராளிகளையும் இந்த உண்மையறிந்த குழு அறை கூவி அழைத்து இந்த ஆவணத்தை சமர்பிக்கிறது. இந்த ஆவணத்தின் அறை கூவலின் படி நடக்கும் எல்லா அறவழி / மறவழி நடவடிக்கைளையும் இந்த உண்மை அறியும் குழு வாழ்த்தி வரவேற்கிறது.


பொங்கல் விடுமுறைக்காக திருநாவலூருக்கு அருகேயுள்ள சின்ன மாறனோடை என்கிற தனது சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்த ஆறாம் வகுப்பே பயிலும் 12 வயது மாணவன் ஜாகிஸ் ஆல்வின் போஸ் ஜனவரி 17ந் தேதி திங்கள் கிழமைதான் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி வந்தடைகிறான். அந்த மாதத்தின் நான்காவது ஞாயிறுவான ஜனவரி 23ந் தேதி கடலூர் போர்டிங் சென்று தனது மகன் ஜாயிசை பார்த்து விட்டு வருகிறார் தாய் வின்னரசி இப்போதெல்லாம் ஆரோக்கியமாகத் தான் இருந்திருக்கிறான். திடீரென அவனுக்கு நெஞ்சு வலி வர சென்னை ஜானகி எம்ஜியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை அல்ல அவன்.
குற்றம். நடந்ததென்ன? முழுமையாக விசாரித்து விட்டோம். அதே போர்டிங்கில் தங்கி 12 ஆம் வகுப்பு பயிலும் வாலிப மாணவர்கள் பலர் நம்மிடம் போட்டு உடைத்து விட்டனர்.
“ஜனவரி 29ந் தேதி சனிக்கிழமை சாப்பிட்டு விட்டு ஸ்டடி கிளாஸ்க்கு போகக் கூடாது. போர்டிங் பாதர் மரிய அந்தோனியின் அறைக்கு செல்ல வேண்டும்” என்பது மாலையிலேயே அவனுக்கு இடப்பட்ட உத்திரவு. அவன் அப்படி செல்லவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் படிக்க ஸ்டடியில் உட்கார்ந்து விட்டான். இப்படி செய்யலாமா ஜாய்ஸ்? பாதர் மரிய அந்தோனி என்னமாய் தவித்திருப்பார்? இவரை இப்படி தவிக்க விடலாமா?
இதனால்தான் சண்டாள ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்திருக்கிறது பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டர் கிறிஸ்து ராஜ்விற்கும். இந்த இருவரும் ஸ்டெடி ஹாலுக்கே வந்து மாணவன் ஜாயிசை நூற்றுக்கணக்கான மாணவர்களின் மத்தியிலேயே அவனை 70 முறைகள் இருவரும் ஒங்கி ஒங்கி அடித்தும் குத்தியும் இருக்கிறார்கள். மார்பிலும், பிடறியிலும் விழுந்த இந்த அடி மற்றும் குத்துகள் எண்ணப்பட்டிருக்கின்றன. பிறகு அறைக்குள் இழுத்துச் சென்றும் அவனை பந்தாடி துவம்சம் செய்திருக்கின்றன அந்த இரு மிருகங்கள். இத்தோடும் அவர்கள் விடவில்லை. நாளைய தீனிக்கு கூப்பிட்ட உடன் அவன் அலறியடித்து ஒடி வர வேண்டுமல்லவா? “ஸ்டெடி கிளாஸ் முடிகிற வரையிலும் நீ கிரவுண்டில் ஒடிக்கொண்டே இருக்கனும்!” என்கின்ற தண்டனையும் அவனுக்கு வழங்கி இருகின்றன இந்த மிருகங்கள். பாவம் அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் இருட்டில் கிரவுண்டில் ஒடி இருக்கிறான். இதெல்லாம் உண்மை தானா என்று இந்த ஆவணத்தை படிப்பவர்கள் சந்தேகம் கூடப் படலாம். முழுமையாய் விசாரித்தறிந்தே இதனை இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் இவர்களால் சூறையாடப்பட்டிருக்கிறான். காட்டு மிருகங்கள் “அய்யோ இது புள்ளி மான் குட்டியே” என பச்சாதாபமா பார்க்கும்?
சனி இரவு, ஞாயிறு பகல்-இரவு, கழிந்து 29ந் தேதி திங்கட்கிழமை பொழுது புலர்கிறது. போர்டிங் கிக்கு ரூமில் வாயி;ல் நுரை தள்ளிய அலங்கோல நிலையில் ஜாயிஸ். கொக்கி கழன்ட பேன்டிலேயே மூத்திரமும், மலமும் கழித்து பரிதாபகரமான இறக்கும் தருவாயில் ஜாயிஸ்.
இந்நிலையில் தான் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசுகிற பொது தரைவழி பொது தொலைபேசியில் அடுத்தடுத்து இரண்டு ரூபாய்களை போட்டு சின்ன மாறனோடையிலிருக்கும் ஜாயிஸ்சின் அம்மா வின்னரசியின் கைபேசியில் (9585822719) பேசுகிறான் அதற்கு மேல் பேச “ஆன்டி கையிலே காயின் இல்லே” என்று கூறி போனை வைத்திருக்கிறான் அவன். “ஜாயிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாகி இருக்கு. வாயிலே நுரை எல்லாம் தள்ளிருக்கு, சிக்ரூமிலே தன்னந்தனியா கிடக்கிறான்”.
இந்த செய்தி அறிந்ததும் அலறியடித்துக் கொண்டு ஜாய்ஸின் அம்மா வின்னரசி அப்பா ஆரோக்கியதாஸ் இருவரும் மாறி மாறி பஸ் பிடித்து கடலூர் பஸ் நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு (டிச 31, திங்கள்) இறங்குகிறார்கள். இதுவரையிலும் அவன் தங்கி இருந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, வார்டன் கிறிஸ்து தாஸ் இருவரிடம் இருந்தும் ஜாயிஸ்சின் பெற்றோர்களுக்கு எந்தத் தகவலுமே தெரிவிக்கப்படவில்லை.
நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத்திறனோடும் இந்த தகவலை ஜாய்சின் பெற்றோர்களுக்கு கூறிய அந்த 12ம் வகுப்பு மாணவன் யார்? ஜாய்சின் சடலம் சின்ன மாறனோடைக்கு அடக்கம் செய்திட ஆயுதம் தாங்கிய காக்கிகளின் பாதுகாப்புடன் வந்திறங்கிய பாண்டிச்சேரி பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரோடு கடலூர் பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் பலரும்; சின்னக்காரனோடைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அந்த மாணவன் இக்குழுவிலும் இடம்பெற்று மாறனோடைக்கே வந்திருக்கிறான். அங்கிருந்தே இவர்களை மிரட்டி பயமுறுத்தியே அழைத்து வந்திருக்கிறார்கள் பாதர்கள். “எந்த பறை நாய் கிட்டேயாவது வாயை திறந்தே தொலைச்சிடுவோம்”ன்னு கூறி. ஆனால் அந்த மாணவனோ நான் வெளியே தங்கி +2 தேர்வு எழுதிக் கொள்கிறேன் என்று கூறி போர்டிங்கை விட்டே வெளியேறி விட்டான்.
இங்கே பல மாணவர்களின் பெயர்கள், முகவரிகள், கைபேசி நம்பர்களை குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறோம். இவர்கள் வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய இடத்தில் வந்து உண்மையை சொல்லுவார்கள். அப்போது இந்த வெள்ளை அங்கிகளின் மீது நாடெங்கும் பலகோடிப் பேர்கள் காரி உமிழுவார்கள். இந்து நாளேட்டின் என்.டி. டி.வி இந்த கடலூர் கொடூரத்தை ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் வின்னரசி – ஆரோக்கியதாஸ் தம்பதியினர் கடலூர் பஸ் நிலையத்தில் இறங்கியபோது ஜன 31ந் தேதி திங்கட்கிழமை மாலை சரியாய் 4.30 இவர்கள் இங்கே பஸ்சில் வந்து இறங்கி விட்டார்கள் என்பது போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேலுக்கும், தெரியாது. இவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த செய்தி கேட்டு உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள சின்னமாறனோடையிலிருந்து கடலூர் வர பல மணி நேரமாகும் - அதற்குள் இக்கொடூர கொலையை மறைக்கும் அனைத்து தில்லு முல்லுகளையும் கச்சிதமாய் செய்து முடித்து விடலாம் என்கிற நப்பாசை கொலைகாரர்களான போர்டிங் பாதர் மரிய அந்தோனிக்கும், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ்விற்கும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல் ஆகிய மூவருக்கும.; ஜனவரி 31ந்தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்குத்தான் போர்டிங் பாதர் மரிய அந்தோணி மாணவனின் தந்தை ஆரோக்கிய தாஸ்விற்கு கைபேசியில் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமலும் வஞ்சகத்தனத்தோடும், அயோக்கியத்தனத்தோடும் இப்படியொரு செய்தியை சொல்லி இருக்கிறார்;.; “ உங்களுடைய மகன் ஜாயிஸ் ஆல்வின் போஸ்விற்கு உடல்நலமில்லை. கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனை சேர்த்திருக்கிறோம். உடனே வாருங்கள்”. ஜாயிஸ் குற்றுயிராக்கப்பட்டிருந்தது, அதற்கு 40 மணி நேரத்திற்கு முன்பாக. வெள்ளை அங்கிக்குள் எத்தனை பெரிய காட்டு மிராண்டிகள்?


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ பிடித்து கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பெற்றோர்கள் இருவரும் கண்ணன் மருத்துவமனையில் கட்டிலில் உயிரற்ற சடலமாக கிடத்தப்பட்டிருக்கிற தங்கள் மகன் ஜாயிஸ் சடலத்தை நெருங்க - போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் ஆக்னேல், வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவரும் தேள் கொட்டிய திருடர்களாய் கைகள் இரண்டையும் தங்கள் மார்பின் மேல் மடித்துக்கட்டி தலைகுனிந்து நின்றிருக்கிறார்கள். இவர்களோடு அதே பள்ளியின் போர்டிங் வார்டர்கள் இருவருமே இதே கோலத்தில் செயற்கையான சோகத்தில் மூழ்கி இருக்கின்ற போலிப் பாவனையில.; கட்டிலைச் சுற்றிலும் ஒரு ஆண் டாக்டர், ஒரு பெண் டாக்டர் மற்றும் சில நர்சுகள் நின்றிருக்கிறார்கள்.
ரமணா திரைப்படத்திலாவது மூடிய அறைக்குள் தான் நோயாளி தீவிர சிகிட்சைக்குள் இருக்கிறார். பெரிய டாக்டர்கள் வருவதும் போவதுமான பரபரப்பு காட்சிகள் அனைத்தும் அறைக்கு வெளியே தான் நடப்பதாக நடித்து அரங்கேற்றபடும். இங்கேயோ மாணவன் ஜாய்ஸ் சடலம் கிடத்தப்பட்டிருந்தது பொது வார்டில். எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில். ஆனாலும் எப்போதோ இறந்து ஐஸ் கட்டியாய் ஜில்லிட்டுப் போன ஜாயிஸ்வின் சடலத்தின் மூக்கில் பிராணவாயு செலுத்துவதைப் போலவும், உடலின் பல பாகங்களில் வயர்களை பொறுத்தி அவருடைய இதயத்துடிப்பை கணக்கிட்டு சீர்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவும் நல்லதோர் நாடக காட்சிகள் திறந்த வெளியிலேயே நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.
மகனின் உடம்பில் இன்னும் உயிர் இருக்கத்தான் செய்யும் என்ற நம்பிக்கையில் அவனின் மார்பில் தன் முகத்தை பதித்து “அட என் செல்லமே உன் உடம்புக்கு என்னடா?” என்று வாஞ்சையோடு கேட்டுக் கொண்டே அவனின் தாய் வின்னரசி அழுக – அக்கணமே தனது மகனின் மார்பு ஜில்லிட்டுப் போய் இருப்பதை திடுக்கிட்டு அறிந்து, கைகள், கால்கள், பாதங்கள் என எல்லா இடங்களிலும் தொட்டுப்பார்த்திருக்கிறார். முழு உடம்பும் ஜில்லிட்டுப் போய், குளிர்ந்திருக்கிறது.
“அய்யோ என் மகன் செத்துட்டான்” என்று அந்த தாய் பெருங்குரலில் கத்தவே” – “இல்லே இல்லே உங்க மகன் உயிரோடு தான் இருக்கான். சிகிட்சை நடந்து கொண்டிருக்கிறது” என்று அங்கே இருந்த மொத்தக்கும்பலுமே அநியாயமாய், பச்சையான பொய் சொல்லி இருக்கின்றனர். ஒரு நர்ஸ் மட்டும் ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கிய தாஸ்வை கண் ஜாடை காட்டி வெளியே வரவழைத்து “எப்பமோ முடிஞ்சிருக்கு. பாவிங்க இதே கோலத்தில் தான் உங்க புள்ளையை வரும்போதே கொண்டு வந்திருந்தார்கள். எல்லாமே செட்டப்” - என மனசு தாங்காமல் கூறிவிட்டு ஒடியே போய் விட்டார்.
இதற்குப்பின்னும் கூட அவ்விரு ஆண், பெண் டாக்டர்கள் மற்றும்
போர்டிங் பாதர் மரிய அந்தோனி வார்டன் கிறிஸ்துராஜ், தலைமை ஆசிரியர் விக்னேல் மற்றும் இரு வார்டன்கள் “ உங்கள் மகனை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் சென்றால் அவன் உயிரைக் காப்பாற்றி விடலாம்” என்று பெற்றோர்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். இவைகள் ஒன்றல்ல் ஆறு மிருகங்கள். இதில் இரு டாக்டர்களும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும் பள்ளி தலைமை ஆசிரியர் இக்னேலும் பாதிரியார்கள். வெள்ளை அங்கி….. உடுத்தியுள்ள நான்கு காட்டேரிகள். “இவர்களுக்கு இந்த ரத்தக்காட்டேரிகளுக்கு உரிய தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்”. அல்லது இவர்களுக்கு வெள்ளை அங்கி வீணர்கள் என்கிற விருது கொடுத்து பாராட்டி ஆளுக்கொரு கோடரியும் பரிசளிக்க வேண்டும் என்று இந்த உண்மை அறிந்த குழு சிபாரிசு செய்கிறது.


இன்றைய நிலையில் இந்த மாதிரி மருத்துவமனை, கல்வி
நிறுவனங்கள், தேவாலாயங்கள் என புனித இடங்களிளெல்லாம் இந்த மாதிரியான ரத்தக்காட்டேரிகளே பெரும்மளவில் நிறைந்திருக்கின்றன. இவர்களின் கைகளில் வெளிப்படையாக நம் கண்களில் தெரியுமளவிற்கு கோடாரிகள் இல்லை தான். அதற்குப் பதிலாய் “இதுங்க” கைகளில் ஸ்தெலஸ் கோப்புகள். மற்றும் சிலுவை சின்னம் கோர்க்கப்பட்ட ஜெப மாலைகள். கூடவே அதிகாரமும். சிறப்பு ஆராதனைகளின் இறுதியில் இவர்கள் வழங்குவது அப்பமும், திராட்சை ரசமும் அல்ல. இந்த அயோக்கியர்களை காருண்யம் மிக்க புனிதர்களாக தவறாய் நினைத்து மேய்ப்பராக நம்பிக்கையோடு கிறிஸ்துவத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிற ஏழைகள் மற்றும் தலித்துக்களின் ரத்தத்தையும் சதையையும் தான்.
இதையே அந்த ஆறு மிருகங்களையும் திரும்ப திரும்ப சொல்லி வற்புறுத்துவே ஒரு வேளை தனது மகனின் உடலில் இன்னும் உயிர் இருக்குமோ என்கிற நப்பாசையில் ஜாய்ஸ் உடலை (சடலத்தை) கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இணங்கி இருக்கிறார்கள் ஜாய்ஸ்வின் பெற்றோர்கள். ஜாயிஸ்வின் உடல் அங்கிருந்து முதலிலேயே அவசர சிகிட்சை பிரிவிற்கே டிச 31 திங்கள் மாலை 5 மணிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கண்ணன் மருத்துவமனைக்கே உரியது.
கடலூர் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவு மருத்துவர்கள் ஜாய்ஸ்வின் உடலை தொட்டுப்பார்த்து, கண் இமைகளை திறந்து பார்த்து எப்போதோ சுருங்கி போய் விட்ட வெள்ளை விழித்திரையை கண்டுணர்ந்து “எப்பமோ இறந்தவிட்ட சடலத்தை இங்கே ஏன் கொண்டு வந்தீங்க. உடனே பிணவறைக்கு கொண்டு போங்க” எனறு ஜாய்ஸ்வின் பெற்றோர்களை கடுப்படித்து திட்டியும் இருக்கின்றனர். இவர்கள் தான் அரசு ஊழியர்கள்.
இங்கே இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட்டேயாக வேண்டிய முக்கிய விஷயம்; கண்ணன் மருத்துவனையிலிருந்து மாணவன் ஜாய்ஸ்வின் உடல் (சடலம்) ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட அக்கணத்திலேயே பள்ளி தலைமை ஆசிரியர் பாதர் இக்னேலும், போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், கிறிஸ்துராஜ்வும் அவரோடு இருந்த இரு வார்டன்களும், எங்கோ ஒடிப்போய் விட்டார்கள். இவர்கள் ஜாய்ஸ்வின் சடலத்தோடு உடன் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அன்றைய இரவு விருந்துக்கு தங்களுக்காகவும், பிற பிற வெள்ளை அங்கிகளுக்கும் “இரை”களை செட்டப் செய்தேயாக வேண்டிய எமர்ஜென்சி கடமை அவர்களுக்கு இருக்குமல்லவா?
கண்ணன் ஆஸ்பத்திரியில் முதல் கணத்தில் மகனில் உடல் ஜில்லிட்டுபோய் இருந்ததை உணர்ந்து அக்கணமே தனது மகனின் இடுப்பு உடையை இறக்கி அவனின் ஆணுருப்பை கவனித்திருக்கிறார் தாய் வின்னரசி. அப்போதே பேண்டு கொக்கியோ, பட்டன்களோ மாட்டாமல் கழண்டே கிடந்திருக்கிறது.
ஜாய்ஸ்வின் (12 வயது) ஆணுருப்பு பற்களால் கடிக்கப்பட்டு ரத்தக்கறைகள் படிந்து இருந்திருக்கின்றன. வினோதமான பலரின் விந்துத் துளிகளும் காய்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொடுமை; அவனை பெற்றெடுத்து 12 வயது வரை பொத்தி பொத்தி வளர்த்த அந்த தாய் வின்னரசி பொங்கிக் கொண்டு வரும் அழுகையை அடக்க கூட முடியாமல்; “அவனின் பேன்டில் ஒரே மூத்திர நாற்றம், மலமும் அதில் அவன் கழிந்திருந்தான்” ஆக அவனை இரையாக்கி மகிழ்ந்து அந்த ரத்தக் காட்டேரிகள் அவனை குற்றுயிராக்கி சிக்ரூமில் போட்ட பின்பு
( சனி இரவு 10 மணியிலிருந்து திங்கள் மாலை 4.30 மணி வரை) சுமார் 40 மணி நேரம் உயிருடனோ, அல்லது சடலமாகவே சிக்ரூம் என்கிற இருட்டறையில் அவன் தனியே கிடத்தப்பட்டிருக்கிறான். “இதுங்களுக்கு இப்படியொரு தண்டனையை நாம் வழங்கியே ஆக வேண்டும்” இந்த முதல் சிபாரிசினை இந்த உண்மை அறிந்த குழு இடைக்கால முதல் சிபாரிசு வழங்குகிறது.
இந்நேரத்தில் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன்னிடம் ஜாய்ஸ்; அடிக்கடி திரும்ப திரும்ப ஒரே விஷயத்தைக் கூறியது அந்த தாய்க்கு வின்னரசிக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. “அம்மா தொண்டை வலி தான் தாங்க முடியலே”. மகனின் இந்த வரி பட்டென நினைவிற்கு வரவே அந்த தாய் கண்ணன் ஆஸ்பத்திரியிலேயே தனது மகனின் தொண்டையை தொட்டு தடவி பார்த்திருக்கிறார். நாம் கட்டை விரலாலும் நடு விரலாலும் ஒரு சேர தொண்டையை அழுத்தினால் அங்கே மூடிச்சுப் போல நம் கைப்பிடிக்குள் அடங்கும் எலும்பு முடிச்சே ஜாய்ஸ்வின் கழுத்தில் இல்லை. “அட பாவிகளா நீங்களா பரம பிதாவின் வான் மண்டலத்திற்கு போவீர்கள்?
மேலும் நினைவுபடுத்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஜாய்ஸ் அதுவும் 12 வயது பால் மணம் வீசும் பாலகன் இவன் தன்னை கண்டித்ததை வின்னரசி நினைவு கூறுகிறார் இப்படி;
இந்தாண்டு தீபாவளிக்கு தனது மகன் ஜாய்சை ஊருக்கு அழைத்து வருவதற்காக அதே போர்டிங்கிற்கு சென்றிருக்கிறார் வின்னரசி. உடன் தனது 9 வயது சிறுமியான தனது மகள் சுனிதாவையும் அழைத்துக் சென்றிருக்கிறார். அம்மாவும், மகளும் வெளியே நெடு நேரம் காத்திருந்திருக்கிறார்கள்.
போர்டிங்கிலிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லுகிற அங்கே தங்கியுள்ள 2 ஆயிரம் மாணவர்களும் அங்கேயுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டே பெற்றோர்களுடன் செல்ல வேண்டும். இப்படி கையெழுத்திட்டு விட்டு ஜாய்ஸ் வெளியே வர ஒரிரு மணி நேரம் காலதாமதம் ஆகி இருக்கிறது. அவனுடைய 9 வயது தங்கச்சி சுனிதாவிற்கோ பொறுமை இல்லை”. நான் போய் அண்ணனை கூட்டிட்டு வர்றேன்” என்று அம்மா வின்னரசியிடம் கூறிவிட்டு அண்ணன் ஜாய்ஸ் இருந்த இடத்திற்கு குடுகுடுவென ஒடிபோய் இருக்கிறாள். சுனிதா பிறகு அண்ணன் ஜாய்ஸ்வோடு வந்திருக்கிறாள். ஆனால்; ஆச்சரியம் ; உயிரோடு.
அப்போது தங்கை சுனிதாவின் கையை இறுகப்பற்றி பிடித்தபடியே தனது அம்மா வின்னரசியை நெருங்கி கோபமாய் சொன்ன வார்த்தைகள் இவைகள்; “இங்கே என்ன மனுஷப்பயலுகளா இருக்காங்க? தங்கச்சியை ஏம்மா உள்ளே அனுப்பினே? அதுவும் மார்புக்கு மேல துப்பட்டா கூட இல்லாமல்”? ஒரு 12 வயது சிறுவனுக்கு அங்கேயுள்ள வெள்ளை அங்கி மனிதர்களின் பால் எத்தகைய துல்லியமான சரியான கணிப்பு?
ஜாய்ஸ் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு 6வது வகுப்பு படிக்க சேர்ந்தது இந்த நடப்பு கல்வியாண்டு தொடக்கமான 2010 ஜுன் மாதத்தில் தான.; அவன் அப்பள்ளி போர்டிங்கில் தங்கி இருப்பதும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து தான். முதல் 3 மாதங்கள் தான.; அவன் உற்சாகமாய் இருந்திருக்கிறான். அதற்குப்பிறகு காலாண்டு, அரையாண்டு விடுமுறை, தீபாவளி, கிருஸ்த்துமஸ், பொங்கல் விடுமுறை என எல்லா விடுமுறைகளுக்குமே சென்னை – குமரி நாற்கர சாலையிலுள்ள கெடிலம் ஆற்று பாலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது சொந்தக் கிராமத்திற்கும் வந்திருக்கிறான்.
விடுமுறை கழிந்து அவன் கடலூர் பள்ளிக்கு புறப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் அவன் தனது அம்மாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே அடம் பிடித்து சொன்னது இதையே தான் ; “அம்மா அந்த பள்ளிக் கூடத்திற்கு நான் போக மாட்டேன் அம்மா” அவனின் தாய் வின்னரசி அந்த ஒவ்வொரு தடவையும் அவனை சமாதானப்படுத்தி கூறி அனுப்பிய வார்த்தைகள் இவைகள் ; “5 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி அறிவு கெட்ட முட்டாள்த்தனமா அந்த பள்ளியிலே உன்னை சேர்த்துட்டோம். இது போக அந்த பாவிப்பயிலுக போர்டிங் பீஸ்ன்னு மாதமாதம் ரூ.450 வேற புடுங்குறாங்க. அப்பா அம்மா பட்டுக்கிட்டு இருக்கிற கஷ்டத்தை மனசிலே நினைவு வச்சு இந்த குறை வருடம் மட்டும் அங்கே தங்கி படிச்சிடு. என் செல்லமில்லே…. என் ராசாயில்லே”
பெற்ற தாய்க்கு மட்டும் தான் அவன் செல்லம், ராசா. அந்த சிலுவை குறிகோர்க்கப்படிருக்கிற ஜெபமாலையை சதா சர்வகாலமும் உருட்டி கொண்டிருக்கிற அந்த வெள்ளை அங்கி மிருகங்களுக்கோ ஒவ்வொரு நாளும் அவன் இரவு நேர இரை. ஓவ்வொரு நாளும் இவன் இரையாக்கப்பட்டது இரண்டு மூன்று மிருகங்களுக்கு. அனைத்து பாதர்களின் பட்டியலும் எமது கைகளில் இருக்கிறது. இவனுக அனைவரின் அயோக்கியத்தனங்களையும் இவை எல்லாற்றையும் புட்டு புட்டு வைத்து விட்டனர் அதே போர்டிங்கில் தங்கி 12ம் வகுப்பு பயின்று கொண்டிருக்கிற ஆறேழு மாணவர்கள். ஆனால் அவர்களின் அன்பு வேண்டுகோள் ; “எமது பெயர்களை தயவு கூர்ந்து குறிப்பிட வேண்டாம்” இவர்களை இந்த வழக்கின் இறுதி நாள் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பாக மட்டும் ஆஜர்படுத்துவோம்.
அதுவும் 6ம் வகுப்பு பயிலும் ஒரு சின்னஞ்சிறு பாலகனின் மேல் நடுத்தர வயது வக்கிர – சைக்கோக்களுக்கு - இந்த வெள்ளை அங்கிகளுக்கு அப்படியொரு மிருக வெறி ஏன்? ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு போர்டிங்கிலேயே நியை நண்பர்கள் உருவாகி விடுவார்கள். இவர்களை தவறான நோக்கில் இந்த பாதர் மிருகங்கள் அணுகினால் சக மாணவ நண்பர்களிடம் கூறி விடுவார்கள். ஜாய்ஸ் அந்த பள்ளிக்கும் போர்டிங்கிற்கும் வந்ததோ இந்த நடப்புக் கல்வியாண்டில் தான். அந்த மிருகங்களுக்கு இன்னும் ஒரு பிளஸ் பாயிண்டு; ஜாய்ஸ் பறையர் வகுப்பைச் சேர்ந்தவன். ஜாய்ஸ்வின் பெற்றோர்கள் மதம் மாறிய கிறிஸ்துவர்கள். போஸ் அப்பா ஆரோக்கியதாஸ் போக்குவரத்துக் கழக உளுந்தூர் பேட்டை டிப்போவில் நிரந்தரமற்ற ஒட்டுநர். சொற்ப ஊதியமே வாங்குபவர். இன்னும் கொடுமை; இராம், கிருஷ்ணன் இவர்களை கைவிட்டு விட்டு கிறிஸ்துவை கரம்பற்றிய அப்பாவிகள். வெள்ளை அங்கிக்குள் ஒளிந்து கொண்டு எத்தனை பெரிய பஞ்சமா பாதங்கள் செயதாலும் இந்த அப்பாவி ஆட்டுக் குட்டிகள் வெளியே கூட சொல்லமாட்டர்கள் என்கிற பெருந்துணிவு வெள்ளை அங்கிகளுக்கு.
இன்னம் ஒரு விஷயம். கடலூர் புனித வளனார் பள்ளிக்கு போய் சேர்ந்த முதல் மூன்று மாதத்திலேயே உடல் ரீதியாக மெலியவும் இழைக்கவும் துவங்கிவிட்டது ஜாய்ஸ்வின் உடல். ஜாயிஸ் உடலை தோண்டி எடுத்து அதிகாரத்திற்கும், பணத்திற்கும் விலை போகாத ஒரு நேர்மையான ஒரு உடல். கூறு ஆய்வு சோதனை நடத்தினால் “ வயிற்றை எக்கியபடியே கிழட்டு சாரை பாம்பை போல “புஸ் புஸ்”சென மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய பாதகர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் அனைத்து காட்டேரிகளின் செமீன்களும் ஜாய்ஸ்வின் உடலுக்குள் நிச்சயம் இருக்கும். அந்த மருத்துவ குழுவில் புல்வாரா டாக்டர் நிகாத்ஷகீன் இருந்தால் காஷ்மீர் ஷோபியன் நகர் நீலோபர், ஆஸ்யா உடல்களை மறு ஆய்வு செய்து கூறிய அதே வார்த்தைகளை ஜாயிஸ் விவகாரத்திலும் கூறிஇருப்பார்; “இது மிருகங்களின் வேலை. கூட்டு ஒரின வன்புணர்ச்சி (Gange Rape )-(ஷோபியன். காஷ்மீரின் கண்ணீர் கதை – எஸ்.வி.ராஜதுரை விடியல் பதிப்பகம் (9443468758)). மகாநதி திரைப்படத்தில் 13 வயது சிறுமி கமலின் மகள் பேசுகின்ற ஒற்றை வரி வசனம் ; “அட தேவடியா பயலுகளா ஒரு இரவிற்கு எத்தனை பேருக தான் வருவீங்க”?
ஆனால் இப்போதோ கடலூர் அரசு பொது மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டிருக்கிற ஜாய்ஸ் முக்கிய உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டிலும் தஞ்சையிலுமுள்ள தடவ அறிவியல் துறை நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த துறையும் காவல் துறையின் அங்கம்தான்.
ஜாய்ஸ்வின் உடல்பாகங்களின் பார்சல் தஞ்சைக்கும் செங்கல்பட்டிருக்கும் போய் சேர்ந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் வெள்ளை அங்கிகளின் ஏஜென்டுகள் பல லட்சங்களை பிரிகேசில் அடுக்கிக் கொண்டு தஞ்சைக்கும், செங்கல்பட்டிற்கும் புறப்பட்டு போய் விட்டதாக நமக்கு நம்பகமான மேல்மட்ட புள்ளி ஒருவரின் செய்தி. இந்த வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கிற காட்டேரிகளுக்கு நமது காவல் துறையும் நமது நீதி மன்றங்களும் உரிய சரியான தண்டனை வழங்கப்போவதில்லை.
இதே போர்டிங்கில் ஜாயிஸ்வின் தாய் வின்னரசி தன் கண் எதிரே கண்ட தன் மகன் சம்மந்தப்பட்ட மேலும் ஒரு காட்சியை நமக்கு விவரிக்கிறார் இப்படி;
2010 டிசம்பர் மத்தியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் ஜாய்ஸ் பெரிய மதிப்பெண்கள் பெறவில்லை. இதற்காக தனது தாய் வின்னரசியை போர்டிங்கிற்கு அழைத்து வரும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள் ; போர்டிங் பாதர் மரிய அந்தோனியும், வார்டன் கிறிஸ்துராஜ்வும். தாய் வின்னரசியும் அப்படியே வந்திருக்கிறார். அவருடைய முறை வருவதற்கு முன்பாக நடந்தேறிய காட்சிகள் இவைகள் ; இரு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு ஒருவர்பின் ஒருவராக போர்டிங் பாதர் மரிய அந்தோனியிடம் சென்றிருக்கிறார்கள். அவர்களின் மகன்களின் தோள்களில் செல்லமாய் தட்டிக் கொடுத்து மரிய அந்தோனி அவர்களிடம் கூறிய வார்த்தைகள்; “இனிமேல் நல்லா படிக்கனும்”.
வின்னரசியின் முறை வந்திருக்கிறது. தனது மகன் ஜாய்ஸ்வுடன் சென்ற வின்னரசி சந்தித்த நேரடி அனுபவம் இது. அவருக்கு பின்னே ஒளிந்திருந்த ஜாயிஸ்வின் சட்டைக் காலரை கொத்தாய் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று போர்டிங் பாதர் மரிய அந்தோனி கூறிய கனிவார்ந்த வார்த்தைகள் இதேர் “உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு எங்களுக்கு புரியலே” அதற்காக அட பாவிகளா தினம் தினம் வெள்ளை அங்கி உடுத்திய காமக் கொடூரர்களின் தீரா வக்கிரவேட்கைக்கு அவனை அந்த பசுந்தளிரை தீனியாக்கியது போதாது என்று மரண தண்டனையுமா வழங்குவீர்கள்? என்று பகிரங்கமாக கேட்கிறார் தாய் வின்னரசி. பதில் சொல்வார்களா இந்த பாதிரியார்கள்
இந்த போர்டிங் பாதர் மரிய அந்தோனி, தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய மூவருமே ஆதிக்க சாதிகளை சேர்ந்தவாகள் என்பது இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டிய முக்கிய விஷயமிது.
“ இவர்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்
இவர்கள் குருடர்கள், குருடர்களாக இருக்கவே வழிகாட்டுகிறவர்கள்.
இவர்கள் எனது நீதிமன்றத்தில் அதிகமாக தண்டிக்கப்படுவார்கள்”.
-வேத ஆகமம்.
இப்படி அதிகமாய் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - செத்த
சவங்கள் பட்டியலில் போர்டிங் பாதர் மரிய அந்தோனி, பள்ளித் தலைமை ஆசிரியர் இக்னேல், போர்டிங் வார்டன் கிறிஸ்துராஜ் ஆகிய இந்த மூவரோடு மட்டும் முற்றுப் பெறவில்லை. பட்டியல் இப்படியாக தொடர்கிறது; புதுவையிலிருக்கும் புதுவை – கடலூர்; மாவட்டங்களின் ஆர்.சி தலைமையகமான பிசப் அவுஸ் வரை இந்த பிணங்களின் பட்டியல் நீண்ட நெடும் தூரம் தொடர்கிறது. அங்கே இருந்து ஆட்சி செலுத்தும் பாதர் அருளானந்தம், பாதர் அருமைச் செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் புஷ்பம், பாதர் அருள் செல்வம் என இவர்களின் விந்து மாதிரிகளும் கண்டிப்பாய் பரிசோதிக்கப்பட வேண்டும்.


ஏனெனில் ஆண்மை திறன் படைத்தவன் பிறன் மனைவியை திரும்பிக் கூட பார்க்க மாட்டான். பொய் சொல்லவும் மாட்டான். நெஞ்சில் உரத்தோடும், நேர்மையில் நிரத்தோடும் இருப்பான். தனது மக்களுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டான். தனது சொந்த மக்களை எக்காலத்திலும், எப்படியான இக்கட்டான தருணத்திலும் கடுகளவும் ஏமாற்றவே மாட்டான். இத்தனை பண்புகளுக்கும் எதிரானவர்கள் பிஷப் அவுஸ் பாதாகர்கள். முன் குறிப்பிட்டிருக்கிற வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளான ஐவர்களான புதுவை பிசப் அவுஸ் பாதகர்களான அருளானந்தம், அருமைச் செல்வம், அந்தோனி, அருள் செல்வம் அருள் புஷ்பம் ஆகிய ஐவர்களுமே கடைந்தெடுத்த அயோக்கிய சிகாமணிகள்.


செத்த சடலங்களைக்கூட அவர்கள் ஒரு காலத்தில் மனிதர்களாக
இருந்ததற்காக அவர்களை மதிக்க கடமைப்பட்டவர்கள் நாம். ஆனால் இந்த ஐவர்களை கடுகளவும் கூட யாரும் மதிக்க வேண்டியதே இல்லை. ஏனெனில் இந்த ஐந்து பாதகர்களும் உயிருடன் இருக்கும் போதே அழுகிப் நாறிப்போனவர்கள். வயிற்றின் குடலை புரட்டும் பிண நாற்ற மடிப்பவர்கள் இவர்கள். இவர்களின் மனதும், உடலும் நெளியும் அறுவறுப்பான புழுக்கள் நிறைந்த அழுகிப்போன சதைப் பிண்டங்கள். இப்படியெல்லாம் இவர்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் நாம் எழுதவில்லை. இதோ படியுங்கள். பிறகு இவர்கள் இருக்கும் திசை நோக்கி முழு பலத்தோடு காரித் துப்புங்கள்…….த்தூ என!


பிணத்திலும் கேடானவர்கள் இவர்கள். ஒரு செத்த பிணங் கூட அழுகி நாற்றமடிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். இந்த புதுவை பிசப் அவுஸ் ஐந்து பிணங்களோ ஒரிரு நாட்களிலேயே கொடிய அறுவறுப்பாய் அழுகி நாறிப் போனவர்கள். இழிபிறவிகள். இந்த பிணங்கள் எப்படி அழுகி நாறின என்பதை மட்டும் நறுக்கென கூறிவிடுகின்றோம்.


ஜாயிஸ்வின் சடலம் கடலூரில் இருந்து சின்ன மாறனோடை வந்து சேர்கின்றது. கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் தமிழ் வாணன் தலைமையிலும் ஏராளமான காவலர்கள் புடை சூழ. “உங்களுக்கு ஐந்தே நிமிடம் தான் டைம். மாலையைப் போட்டு பட்டுன்னு சடலத்தை அடக்கம் பண்ணித் தொலையுங்க” என்று ஆளாளுக்கு மிரட்டி இருக்கிறார்கள் காக்கிச் சட்டைகள். ஆளுகிற பிரபலங்களுக்கு பந்தோபஸ்திற்காக நாற்கர சாலையில் வாலை தொடைகளுக்கு இடையே சொருகி கூனி குறுகி நிற்கும் காக்கிச்சட்டைகள் சேரிகளில் மட்டும் ஏன் ஆக்ரோசமாய் குறைக்கின்றன?


இவர்களின் குரைப்பிற்கு சின்னமாறனோடை மக்கள் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை. நாங்களும் ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள். பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து பாதர்கள் இங்கே வராமல் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என சின்ன மாற்னோடை நிமிர்ந்து நிற்கிறது. பல மணி நேர போரட்டத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பிஷப் அவுஸ்சில் இருந்து சற்று முன்பாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பாதர்கள் - வெள்ளையடிக்கப்பட்ட நடமாடும் கல்லறைகள் சின்ன மாறனோடை கிராமத்திற்கு வருகின்றன.


இவர்களிடம் ஊரேகூடி நியாயம் கேட்கிறது.
“ உங்களுக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் கூடவே ஜாய்ஸ்வின் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ்-சால் 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும்” என்கிறார்கள் இந்த ஐவர்களும். இதற்கு பிறகே ஜாய்ஸ்வின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.


ஒரிரு நாட்களிலேயே சின்னமாறனோடையிலிருந்து ஜாய்ஸ்வின் பெற்றோர்களையும் சில முக்கிய பிரமுகர்களையும் பிஷப் அவுஸ் கடலூருக்கு அழைக்கிறது. செல்கிறார்கள். அந்த பிஷப் அவுஸ் பாதர்கள் ஐவரும் இப்படி கட்டன் கரெக்டாய் சொல்லுகிறார்கள்;


“ஜாயிஸ்வின் மரண இழப்பீடாய் 10 லட்ச ரூபாய் பிஷப் அவுஸ் தரும் என்று நாங்கள் சின்னமாறனோடைக்கு வந்து சொன்னதெல்லாம் பொய். சடலத்தை அடக்கம் செய்து இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே நாங்கள் அப்படி பொய் சொன்னோம். கிளம்பி போங்கள். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்”.


ஒரு சாதாரண தனி மனிதன் பொய் சொல்லுவதே தப்பு. ஒரு பாதர் பொய் சொல்வது என்பது பெரும் தவறு. ஆனால் பிஷப் அவுசே பொய் சொல்லுவது என்பது எப்பேர்ப்ட்ட இமாலாய தவறு? இந்த இடத்தில் நம்மால் கர்ண கொடூரமான வார்த்தைகளால் இவர்களை தோலூரிக்க முடியும் தான். ஆனால் அழுகி, துர்நாற்றமடிக்கும் பிணங்களை எந்த வார்த்தைகளால் எப்படி தோலூரித்தாலும் என்ன பயன்? இங்கே நாம் அஞ்சலி செலுத்த வேண்டிய பிஷப் அவுஸ் ஐந்து பிணங்களின் பட்டியலை மட்டும் குறிப்பிட்டு விடுகின்றோம். அந்த பிஷப் அவுஸ் பிணங்களின் பெயர்கள் முறையே; பாதர் அருளானந்தம், பாதர் அருமை செல்வம், பாதர் அந்தோனி, பாதர் அருள் செல்வம், மற்றும் பாதர் அருள்புஷ்பம் பாதர் அருள், பாதர் அருமை, பாதர் அருளானந்தம், பாதர் புஷ்பம் என்கிற இப்பெயர்களில் தான் அருள், அருமை புஸ்பம் ஆனந்த மெல்லாம். நடைமுறையிலோ இதுங்க சலூன் கடை மூலையிலே குவித்து வைக்கப்பட்டிருக்கிற உரோமக் கற்றைகள் தான்.


இந்த பிஷப் அவுஸ் பாதர்கள் தங்கள் கைப்பட எழுதி வரிசையாய் ஐந்து பேர்களும் கையெழுத்தும் போட்டுக் தந்திருக்கிறார்கள். 1. ஜாய்ஸ் படுகொலைக்கு காரணமான தலைமை ஆசிரியரான பாதிரியார் இக்னேல், போர்டிங் பொறுப்பாளரான பாதிரியார் மரிய அந்தோனி, போர்டின் காப்பாளர் கிறிஸ்து ராஜ் ஆகிய நால்வரையும் பணியை விட்டு நீக்குவோம். இவர்களின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட முழு ஒத்துழைப்பும் தருவோம். 2. மாணவர் ஜாய்ஸ் மரணத்திற்கு இழப்பீடாய் பிஷப் அவுஸ் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும். இப்படி எழுதி கையொப்பம் போட்டுத் தந்திருக்கிற இவர்கள் தான் ஒரிரு நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்திருக்கிறார்கள். இவர்கள் எந்த பலிபீடத்தில் நிறுத்தி விசாரிப்பது?


இந்த எல்லா வாக்குறுதிகளும் குழிதோண்டி புதைத்திருக்கிற சர்வ வல்லமை படைத்த ஒருவர் திரைக்கு பின்னால் இருந்த காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் பாதிரியார் ரட்சகன். கொலைகாரர்களின் மீது ஒரு சிறு துரும்பு கூட படாமல் ரட்சித்து கொண்டிருக்கிற இந்த பாதர் ரட்சகன் இதே பள்ளியின் சகோதர கல்வி நிறுவனமான செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும் இருக்கிறார்.


பள்ளித்தலைமை ஆசிரியர் பாதர் இக்னேல், போர்டிங் பொறுப்பாளர் பாதர் மரிய அந்தோனி, மற்றும் விடுதி காப்பாளர் கிறிஸ்துராஜ் மீது கடுகளவு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட செயின்ட் ஜோசப்பள்ளி, கல்லூரி இரண்டின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை திரட்டிக் கொண்டு போய் பிஷப் அவுசை முற்றுகையிடுவேன் என பகிரங்கமாகவே தொடை தட்டுகிறார் இந்த பாதர் ரட்சகன்.இவரென்ன கல்லூரி முதல்வரா? அல்லது…
அநியாமாய் கொல்லப்பட்டு விட்ட ஜாய்ஸ், அவன் பெற்றோர்கள், அவனின் உறவினர்கள் அனைவருமே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தான். ஜாய்சை பலி வாங்கி விட்ட இக்னேல், மரிய அந்தோனி, கிறிஸ்துராஜ், இவர்களின் மேல் கை வைத்து பார் என்று மார் தட்டுகிற கல்லூரி முதல்வர் ரட்சகன் இவர்களோ அதே மதத்தின் பாதிரியார்கள். ஜாய்ஸ் உறவினர்கள் ஆட்டுக்குட்டிகள் இந்த பாதிரியார்களோ மேய்ப்பர்கள். இந்த மேய்ப்பர்கள் இக்னேல் மரிய அந்தோனி, கிறிஸ்வராஜ், ரட்சகன் அனைவருமே வன்னியர்கள். இங்கே இதுவல்ல பிரச்சனை. பாதிரியார்கள் சமூக அந்தஸ்தில் உயர்நிலையிலும், ஜாயிஸ்சின் கூட்டம் சமூக அந்தஸ்தில் அடிமட்டத்திலும் இருப்பவர்கள். இந்து மதத்திற்குள் வன்னியர் - பறையர் சாதீய ஏற்ற தாழ்வு முறன்பாடு தலைவிரித்தாடுவதால் தான் பறையர்களின் பெரும்பகுதியினர் கிறித்துவத்தை தழுவியுள்ளனர். இங்கேயும் பறையர்கள் “கசாப்பிற்கான” ஆட்டுக்குட்டிகளாகவே உள்ளனர் என்பது பெரும் சோகம்.
இதை விட பெரும் துக்கம். இந்த ஏற்ற தாழ்வை களைந்து பறையர் கிறித்துவர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டிய கடலூர் – புதுவை மறை மாவட்ட ஆ.சி.கிறிஸ்துவ திருச்சபையும் ஆதிக்கக்கும்பலின் கைப்பிடிக்குள் அடங்கி கிடக்கிறது. கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து – அவர்களை பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறது. நாம் கடலூர், விழுப்புரம் மாவட்ட – நமது நேசத்திற்குரிய பறையர் இன மக்களை கேட்பது இதைத்தான்; இப்பேர்பட்ட கிறிஸ்துவ மதம் உங்களுக்கு எதற்காக?



மத்திய இந்திய 170 மாவட்ட பழங்குடியின மக்கள் இராம், கிருஷ்ணா, ஏசு, முகமது நபி இவர்களை கேள்விப்பட்டது கூட இல்லையாம். பசுவையும் உண்கிறார்கள். பன்றியையும் உண்கிறார்கள். இவர்கள் அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் கேள்விப்பட்டது கூட இல்லை. சுற்றி வளைக்கப்பட்டிருக்கிற இவர்கள் சமவெளிக்கு வந்தாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றாலும் சாவு நிச்சயம். வனத்திற்குள் சென்றால் உயிரோடு இருக்கும் காலம் வரையிலாவது சுயமரியதையோடு வாழலாம் {(வனம் - எழுதும் வரலாறு. ஆசிரியர் பஞ்சாப் பத்திரிக்கையாளர் சத்நாம். விடியல் பதிப்பகம்.) (9443468758)} பள்ளிக்கு படிக்கப் போன 12 வயது ஜாயிஸ்வை பிணமாக தந்திருக்கிறார்கள். அவன் உயிரோடு இந்த நாட்களில் 9 வயது தங்கை சுனிதா துப்பட்டா போடாமல் போர்டிங் உள்ளே வந்ததை கண்டு ஆத்திர முற்றிருக்கிறான். வெள்ளை அங்கிக்குள்ளும் வேட்டை நாய்ப்படை, கரடிப்படை, கருநாகப்பாம்புப் படை, காட்டேரி படை. நாம் யோசிக்க வேண்டாமா?




ஜாயிஸ்வின் சடலம் கடலூர் பொது மருவத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கும் - கண்ணன் ஆஸ்பத்திரியில் அவன் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டத்ற்க்குமான இந்த இரு நேரங்களுக்கும் இடையே பத்தே பத்து நிமிட இடைவெளி மட்டும் தான். இப்படி பலமணி நேரங்களுக்கு முன்பே எப்போதோ இறந்து ஜில்லிட்டு போய்விட்ட ஜாயிஸ்வின் சடலத்திற்கு கண்ணன் ஆஸ்பத்திரியில் “பக்கா சிகிட்சை” அளிப்பதாக என்னமாய் டாக்டர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள்? இதெல்லாம் டாக்டர்கள் செய்யக் கூடிய காரியமா? இதை தட்டிக் கேட்க வேண்டாமா?


சரி போகட்டும். ஜாய்ஸ்வின் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தியும் - இவனை ஒரினப்புணர்ச்சி வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது கடலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாகவும் இப்பள்ளியின் 2000 மாணவர்கள் தங்கி பயிலுகின்ற ஆஸ்டல் (அதிகக் கட்டணம்) மற்றும் போர்டிங் (குறைந்த கட்டணம்) ஆகிய இரண்டின் பாதர்கள் தான் என்கிற செய்தி கடலூர் சுற்று வட்டாரமெல்லாம் கணப்பொழுதில் நெருப்பு போல பரவிட – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் உள்பட சி.பி.ஐ சி.பி.எம், ம.தி.மு.க, மற்றும் எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் நிஜமாலுமே ஆவசேத்துடன் கடலூர் வீதிகளில் கொந்தளித்து கூடி இருக்கின்றனர். பல மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. கடலூர் நகரமே ஸ்தம்பித்து நின்றிருக்கிறது.
“பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் பிணமாக அனுப்புவதா? வெள்ளை அங்கிக்குள் மறைந்திருக்கிற கொலையாளிகளை உடனே கைது செய்” என மொத்த கூட்டமும் ஆர்பரித்திருக்கிறது. இதுவரையில் மட்டும் தான் சிறுத்தைகள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
“கொலையாளிகள் கைது செய்யப்படும் வரையிலும் ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யக் கூடாது” என்பதில் விடுதலை சிறுத்தைக்கட்சித் தலைவர்களைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சியினரும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஜாய்ஸ்வின் சடலத்தை எப்படியாவது போஸ்ட் மார்ட்டம் செய்வதிலேயே மும்முறமாக இருந்திருக்கிறார் தாமரைச் செல்வன். இவர் கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர். மற்றும் கடலூர் நகர் மன்றத் துணைத் தலைவர். விடுதலைச் சிறுத்தை கட்சியின் மற்றொரு பிரமுகரான பழநிவேலுவும் இதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் கடலூர் ஆர்.டி.ஒ.முருகேசன் நிகழ்விடத்திற்கு வருகை தந்து “நானும் ஒரு தலித்து தான். எங்கள் குடும்பம் ஏழை என்பதால் நானும் ஆஸ்டலில்தான் தங்கி படித்தேன். கலெக்டர் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். ஒரு தலித் ஆகிய நானே இங்கே ஆ.ர்.டி.ஒ-வாக இருக்கிறேன். நான் நிச்சயம் கொலையாளிகளை தப்பிக்க விட மாட்டேன்” இப்படியெல்லாம் பசப்போ பசப்பு என பசப்பி ஆர்.டி.ஒ முருகேசன் நல்லாவே நாடகமாடி இருக்கிறார்.
“போஸ்ட் மார்ட்டம் நடந்தால் தானே கொலையாளிகளை கைது செய்ய முடியம்”? என விடுதலை சிறுத்தை தாமரைச் செல்வன் நெஞ்சுருக பார்ப்போர் வியக்கும் வண்ணம் நடிப்பில் ஆர்.டி.ஒ.வையும் விஞ்சி இருக்கிறார். ஒத்து ஊதி இருக்கிறார் பழநிவேலு.
கடலூர் டி-எஸ்பி பாண்டியன் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஏந்திய, நூற்றுக்கணக்கான காவலர்களையும், தண்ணீரை பீய்ச்சி கூட்டத்தைக் கலைக்கும் இயந்திரத்தையும் நிறுத்தி – “ஒழுங்கு மரியாதையா கலைஞ்சு போயிடுங்க….இல்லே….சூட்டிங் ஆர்டர் தந்திடுவேன்” என்று கூறி விரைத்து நின்றிருக்கிறார். கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் தையத்தக்கா என்று குதிகுதின்னு குதித்திருக்கிறார்.
சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் தாமரைச் செல்வன், பழநிவேலு, கடலூர் டி-எஸ்.பி பாண்டியன், கடலூர் இன்ஸ்பெக்டர் , ஆரோக்கியராஜ், கடலூர் ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகிய ஐவரும் ஒரே அணி. ஜாய்ஸ்வின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்த கையோடு உடனே புதைச்சுட்டு இந்த வழக்கையும் சேர்த்தே புதைச்சிறனும் என்கிற உயரிய, உன்னத, மகோன்னத, மகத்தான குறிக்கோள் இந்து ஐந்து பேர்களுக்கும்.
பலமணி நேரம் இழுபறி, முட்டல் மோதல்களுக்கு பிறகு ஜாயிஸ்வின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவர் குழு இதை செய்திருக்கிறது.
கடலூர் தோழர்கள் சொல்கிறார்கள் போஸ்ட் மார்ட்டம் நடந்த கையோடு அக்கணமே ஆம்புலன்ஸ் வந்ததாம். அதில் ஜாயிஸ்வின் சடலம் நொடியிலே ஏற்றப்பட்டதாம். ஜாய்ஸ்வின் பெற்றோரை ஆம்புலன்ஸ் அருகே தரதரன்னு இழுத்துட்டு வந்து ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தி “இனியும் இங்கே ஒப்பாரியெல்லாம் வச்சுக்கிட்டு இருக்கக்கூடாது…போங்க…போங்க…போய் பிணத்தை எரிங்க”…என்று டி.எஸ்.பி பாண்டியனும், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்வும் மிரட்டிட - சுற்றும் முற்றும் பார்த்தால்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு விடுதலைச் சிறுத்தையை கூட கானோமாம். தாங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த வெற்றிக்களிப்பில் சிறுத்தை பிரமுகர்கள் தாமரை செல்வனும்,
பழநிவேலுவும் முதல் ஆளாய் முந்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள்.
இப்படி ஏன் தலித்துக்களான விடுதலைச் சிறுத்தைகள் நடந்து கொள்கிறார்கள்? “எல்லா ஊர்களிலுமே சிறுத்தைகள் இப்படித்தான் நடக்கிறார்களே”ஏன்?
எத்தனையோ ஆர்.டி.ஒக்களை நண்பர்களாகவோ பகைவர்களாகவோ பெற்றிருக்கிறோம். தலித்துக்களின் துரோகியாய் கடலூர் ஆர்.டி.ஒ முருகேசன் ஒருவரை மட்டும் தான் இப்போது தான் பார்க்கிறோம்.
இவர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்திய விதம் மயிரைப்பிளந்த விசயமாகும். இது தொடர்பாக இவர் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஜாய்ஸ்வின் சடலத்தை எல்லாம் அடக்கம் செய்துவிட்டு பெற்றோர்களே வலியப் போய் ஆர்.டி.ஒ முருகேசனை பிப்ரவரி 4ந் தேதி சந்தித்ருக்கிறார்கள். சாலை மறியலின் போது இவர் கொடுத்த ஒவர் ஆக்ஷனை நினைவில் வைத்து.
“வாங்க…வாங்க…முதலில் இதில் கையெழுத்துப் போடுங்க” என்று ஒரு தாளில் அவசர அவசரமாய் அப்போது தான் எழுதிய அந்த தாளை ஜாய்ஸ்வின் அப்பா ஆரோக்கியதாஸ்விடம் நீட்டி இதில் கையெழுத்துப் போடுங்க” என்று கூறி நீட்டி இருக்கிறார். ஆரோக்கியதாஸ் அதில் கையெப்பமிட்டிருக்கிறார். அதாவது பிப்ரவரி 4ந் தேதியில். ஆனால் 3ந் தேதியே அதில் ஆரோக்கிய தாஸ் கையெப்பமிட்டு இருப்பதாக அந்த மோசடி ஆர்.டி.ஒ-வால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


அதாவது ஆர்.டி.ஒ. விசாரணை 4 ஆம் தேதியாம். அதற்கான சம்மனை 3ந் தேதியே ஆரோக்கியதாஸ்விடம் ஒப்படைத்து விட்டராம். 3ந் தேதியே அதன் நகலில் ஆரோக்கியதாஸ் கையெப்பமிட்டு விட்டாராம் எடுத்த எடுப்பிலேயே என்னா பெரிய தில்லு முல்லு?
பிறகு விசாரணை நாடகம் ;; “ ம் சொல்லுங்க” என்று கூறி இருக்கிறார். 12 ஆம் வகுப்பு மாணவன் செய்தி சொன்னதிலிருந்து கண்ணன் ஆஸ்பத்திரி காட்சிகள் மற்றும் பொது மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவில் நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி இருக்கிறார்கள். ஆரோக்கிதாஸ்வும் வின்னரசியும். இதை எழுதி பதிவு செய்து கொண்டார் ஆர்.டி.ஒ. இதிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள் என்று அந்த தாளையும் நீட்டி இருக்கிறார் ஆர்.டி.ஒ முருகேசன். நல்லவேளையாய் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சுதாரித்துக் கொண்டனர். “இதை இரண்டு பிரதிகள் எடுங்கள். ஒவ்வொரு பிரதியிலும் நீங்களும் கையெழுத்துப் போடுங்கள். நாங்களும் கையெழுத்து போடுகிறோம் ஆளுக்கொரு பிரதியை வைத்துக் கொள்வோம்” என்று ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் பட்டென சொல்லிட “அதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரதி தரமுடியாது” என்று கூறி இருக்கிறார் ஆர்.டி.ஒ.. கடைசியில் ஆரோக்கியதாஸ்வும், வின்னரசியும் சொன்னபடியே நடந்திருக்கிறது. தங்களுக்கான பிரதியை கூட நீண்ட தர்க்கம் செய்தே பெற்றிருக்கிறார்கள் ஆரோக்கிய தாஸ்வும் வின்னரசியும். இதற்கு பெயர் தான் ஆர்.டி.ஒ. விசாரணையாம்.
இந்த ஆவணத்தை படிப்போர், படிக்கச் சொல்லி கேட்போர் ஆகிய அனைவரின் இதயத்தையும் வலிக்கச் செய்யும் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் வாக்குமூலமாய் நாங்கள் பிப் 8, 9, 10 தேதிகளில் இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டிருக்கிற பலரிடம் மணிக்கணக்கில் பேசி பேசி கிரகித்தோம். விழுப்புரம், கடலூர் மாவட்டமெங்கும் பயணித்தோம்.
இதே நாள்களில் நாங்கள் செய்த இப்பெரும் பணியை பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுவை சுகுமார் மற்றும் இரு வழக்கறிஞர்களை கொண்ட உண்மை அறியும் குழுவினரும் செய்திருக்கிறார்கள். நாங்கள் இரு உண்மை அறியும் குழுவினரும் தற்செயலாக மாணவன் ஜாய்ஸ்வின் வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டோம். நாங்கள் சேகரித்த விஷயங்களை இரு குழுவினரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் செய்தோம். எனவே எமது ஆவணத்தில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பேராசிரியர் மார்க்சின் ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதேபோல் மார்க்ஸ் ஆவணத்தில் விடுபட்டிருக்கும் விஷயங்கள் எமது ஆவணத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவ்விரு ஆவணங்களும் ஒரே திசைவழியைத்தான் நிச்சயமாய் சுட்டும்.


இறுதியிலும் இறுதியாய் ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கி இருக்கிறது. தமிழக காவல் துறை என்கவுண்டர் விஷயத்தில் வெற்றிகரமான ஒரு பார்மூலாவை தொடர்ந்து கடைப்பிடித்து நமக்கும் வழிகாட்டியுள்ளது. சட்டம், வழக்கு விசாரணை, நீதிமன்ற தீர்ப்பு, ஜெயில் தண்டனை இவைகளுக்கு எல்லாம் திருந்தாத ஜென்மங்களின் கதைகளை ஒரே ஒரு ரவையால் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது தமிழக காவல் துறை. நடுத்தர வர்க்க பொதுப்புத்தியும் இதை சரி தான் என்று தொடர்ந்து அங்கிகரித்து வருகின்றது. கடலூர் ஜாயிஸ் கொலையாளிகளும் திருந்தாத ஜென்மங்களே. அதற்காக நமது கடலூர் மாவட்ட காவல்துறை இவர்களின் பால் ஒரு சிறு துரும்பைக் கூட போடாது. ஏனெனில் ஜாயிஸ் கொலையாளிகள் அரண்மனை கோழி முட்டைகள், இந்த முட்டைகள் அம்மிக்கல்லையும் தகர்க்கும் சர்வ வல்லமை படைத்தவை. அப்படியானால் ஜாயிஸ்வின் கொலைக்கு நீதி எப்படித்தான் பெறுவது என்று ஏக்க பெருமூச்சு விடுகிறீர்கள் இல்லையா? குழம்ப வேண்டாம். இந்த இறுதி பத்தியை மீண்டும் ஒரு முறை கவனமாக படியுங்கள். விடை இருக்கிறது!


ஆய்வுப் பணியில்…
1.கருப்பன் சித்தார்த்தன்
அநீதிக்கு எதிரான தகவல்
மற்றும் நடவடிக்கைக்கான
ஆய்வாளர் குழுமம் 9710309050


2.ஆ.ப.கௌதமசித்தார்த்தன்
நிறுவனர். இந்திய சமூகநீதி பேரவை
9790915274
3.வழக்கறிஞர் எம்.ஜான்பீட்டர்
விழுப்புரம் 9965328475
4.வழக்கறிஞர் கு.கதிரேசன்
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப்போதுமேடை (CWP )
9843464246

Wednesday, February 23, 2011

உத்தமபாளையம் : ஆசிரியைக்கு "செக்ஸ் டார்ச்சர்': பாதிரியார் மீது போலீசார் வழக்கு

ஏமாந்து கிறிஸ்துவராக ஆன தமிழர்களே கிறிஸ்துவத்திலிருந்து வெளியே வாருங்கள்.

நீங்கள் கிறிஸ்துவர் என்றாலே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் உங்களை பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள்.

தமிழ் இந்துக்களே,
கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

ஆசிரியைக்கு "செக்ஸ் டார்ச்சர்': பாதிரியார் மீது போலீசார் வழக்கு



உத்தமபாளையம்: தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரியும் ஆசிரியை சகாயராணிக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



ஆசிரியர் சகாயராணி, நேற்று முன்தினம், கலெக்டர் முத்துவீரன், பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் குறித்து புகார் அளித்தார். நேற்று காலை பள்ளி சென்ற சகாயராணியை, பாதிரியாரின் ஆதரவாளர்கள், 500 பேர் திரண்டு, "பாதிரியார் மீது பொய் புகார் கூறியதால், உள்ளே நுழைய விடமாட்டோம்' என, பள்ளி கேட்டை மூடி மறித்தனர். போலீசார் தலையிட்டு, சகாயராணியை உள்ளே அனுப்பி வைத்தனர். பள்ளியில் நடந்துள்ள பிரச்னை குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எல்வின்சர்ச்சில்சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சகாயராணி கொடுத்துள்ள மனு அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், மானபங்கம் செய்ய முயற்சித்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில், பாதிரியார் பீட்டர்சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியாருக்கு ஆதரவாக செயல்பட்டு பள்ளியை மூடி, சகாயராணியை உள்ளே நுழைய விடாமல் தடுத்த 500 பேர் மீதும் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் பீட்டர்சகாயராஜ் கூறுகையில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முழுக்க முழுக்க பொய்யானவை. ஊதிய உயர்வு வழங்காததற்கு அவர் அறிக்கை சமர்ப்பிக்காததே காரணம்' என்றார்.

திருவண்ணாமலை பள்ளி மாணவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் கைது

இந்த வழக்குகள், கைதுகள் எல்லாம் என்ன ஆயின என்று கண்டுபிடிக்கமுடியுமா?

ஊத்தி மூடிவிட்டிருப்பார்கள்.

தமிழர்களே கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துகொள்ளவும்

பள்ளி மாணவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் கைது புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2010, 12:14[IST]

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகில் உள்ளது தச்சம்பாடி. இங்கு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஸ்டீபன் (30).

இவர் தேவாலயத்தைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். இந்த பள்ளியின் அருகே மாணவர்களின் தங்கும் விடுதியும் இருக்கிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

விகாபுரத்தைச் சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் பாதிரியார் ஸ்டீபன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவன் மறுநாள் காலையில் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளான். இதனையடுத்து, இந்த பாலியல் வன்முறை குறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மாஜா பாதிரியார் ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர்.

பாதிரியாரின் 'செக்ஸ் டார்ச்சர்' தாங்க முடியவில்லை. என்னை கற்பழித்துவிட்டு, அடியாட்கள் முலம் மிரட்டுகிறார் என்று பெண் ஒருவர் திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

செக்ஸ் டார்ச்சர்-திருச்சி பாதிரியார் மீது பெண் புகார்
புதன்கிழமை, நவம்பர் 18, 2009,


திருச்சி: பாதிரியாரின் 'செக்ஸ் டார்ச்சர்' தாங்க முடியவில்லை. என்னை கற்பழித்துவிட்டு, அடியாட்கள் முலம் மிரட்டுகிறார் என்று பெண் ஒருவர் திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை என்ற பெண் அளித்துள்ள புகார் மனு விவரம்:

நான் சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை பிரசனையால், நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார்.

பின்னர் வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன் பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார். இதன் விளைவாக பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை.

இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். இதி்ல், ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். பாதிரியார் சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாமல் மகளிர் அமைப்புகளை கூட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் பூங்கோதை கூறியுள்ளார்.

செ‌ன்னை பா‌தி‌ரியார் ‌மீது பல ல‌ட்ச‌ம் மோசடி புகா‌ர்

தமிழர்களே ஜாக்கிரதை
கிறிஸ்துவர்களிடம் ஏமாற வேண்டாம்.

செ‌ன்னை பா‌தி‌ரியார் ‌மீது பல ல‌ட்ச‌ம் மோசடி புகா‌ர்


செ‌ன்னை , திங்கள், 6 ஏப்ரல் 2009( 16:39 IST )






அய‌ல்நா‌ட்டி‌ல் வேலை வா‌ங்‌கி‌த் தருவதாக கூ‌றி பல‌ ல‌ட்ச‌ம் மோசடி செ‌ய்து‌ள்ளதாக செ‌ன்னை பா‌தி‌ரியா‌ர் உ‌ள்பட 3 பே‌ர் ‌மீது மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌‌ரிட‌‌‌ம் புகா‌‌ர் அள‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை பழைய வ‌ண்ணார‌பே‌ட்டையை சே‌ர்‌ந்த ச‌ண்முகவே‌ல் எ‌ன்பவ‌ர் செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கிரு‌‌ஷ்ண‌னிட‌ம் இ‌ன்று கொடு‌த்த புகா‌ர் மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

சென்னை அண்ணாசாலை, தியாகராய நகர் ஆகிய இடங்களில் அய‌ல்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனம் நடத்தி வந்தவர் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ்.

இவர் எனது மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் அருள் என்பவருக்கும் ஐரோப்பிய நாடுகளான கனடா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறினார். அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றார். ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வீதம் 3 பேருக்கும் தவணை முறையில் ரூ. 6 லட்சம் கட்டினோம். அதற்கு ரசீதும் போட்டு தந்தார்.

பல மாதங்கள் சென்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறுங்கள். உங்கள் வீடு தேடி வேலை வரும் என்று ஆசை காட்டினார். அதை நம்பி நாங்களும் மதம் மாறினோம். அதன் பின்னரும் அவர் வேலை பெற்று தரவில்லை. மாறாக எங்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.

ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறி போலி காசோலை தந்தார். அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டோம். அதற்கு அவர் தனக்கு பெரிய புள்ளிகளோடு தொடர்பு உள்ளது. பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுவரை அவர் பணம் தரவில்லை.

எங்களை போல 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இது போல ஆசை காட்டி மோசடி செய்துள்ளார். ரூ. 5 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எ‌ன்று புகா‌ர் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல் செ‌ன்னை எ‌ண்ணூ‌ர் பகு‌தியை சே‌ர்‌ந்த தேவரா‌ஜ் எ‌ன்பவ‌ர் கொடு‌த்த புகா‌ரி‌ல், எ‌ண்ணூ‌‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் நா‌ன் தைய‌ல் வேலை செ‌ய்து வரு‌கிறே‌ன். நா‌ன் வ‌சி‌க்கு‌ம் பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த ச‌ங்க‌ர் எ‌ன்பவ‌‌ர் எ‌ன்‌னி‌ட‌ம் தொட‌ர்பு கொ‌ண்டு அய‌ல்நா‌ட்டி‌ல் தைய‌ல் வேலை செ‌ய்தா‌ல் கை‌நிறைய ச‌ம்பள‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

அ‌த்துட‌‌ன் அவ‌ர் எ‌ன்னை சைம‌ன்பா‌ல் எ‌ன்ற பா‌‌தி‌ரியா‌ரிட‌ம் அழை‌த்து‌ச் செ‌ன்று அ‌றிமுக‌ப்படு‌த்‌தினா‌ர். பா‌தி‌ரியா‌ர் சைம‌ன்பா‌ல் எ‌ன்னை ‌ஸ்டீப‌ன்லூ‌யி எ‌ன்பவ‌ரிட‌ம் அழை‌த்து செ‌ன்று அய‌ல்ந‌ா‌ட்டி‌ல் வேலை‌க்கு சேருவத‌ற்கு ரூ.2 ல‌ட்ச‌ம் வரை செலவாகு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்கள‌்.

நா‌ன் அவ‌‌ர்க‌ளிட‌ம் ரூ.1 ல‌ட்ச‌த்து‌க்கு 74 ஆ‌யிர‌ம் வரை கொடு‌த்து‌‌ள்ளே‌ன். ஆனா‌ல் இதுவரை எ‌ன்னை அ‌ய‌ல்நா‌ட்டி‌ற்கு வேலை‌க்கு அனு‌ப்ப‌வி‌ல்‌லை. இது ப‌ற்‌றி கே‌ட்டபோது ச‌ரியான ப‌தி‌ல் அவ‌ரிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்காததா‌ல் நா‌ன் கொடு‌த்த பண‌த்தை ‌திரு‌ப்‌பி கே‌ட்டபோது, பண‌ம் தர முடியாது எ‌ன்று ப‌தில‌ளி‌த்ததோடு எ‌ன்னை ‌‌மிர‌ட்டினா‌ர்க‌ள் எ‌ன்று புகா‌ரி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதேபோ‌ல் ஊர‌‌ப்பா‌க்க‌‌ம் குமா‌ர், ‌ப‌ம்ம‌ல் லூ‌ர்துசா‌மி, சாமுவே‌ல், கணே‌‌ஷ் உ‌ள்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதிரியார் ஸ்டீபன்லூயிஸ், உதவியாளர் சைமன்பால் ஆகியோர் மீது புகார் கொடு‌த்து‌ள்ளன‌ர்.

இது குறித்து விசாரிக்க தியாகராய நகர் துணை ஆணையரு‌க்கு முத்து சாமிக்கு செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன் உத்தரவி‌ட்டு‌ள்ளா‌ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மருதேப்பள்ளி: கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் பலாத்கார புகார்

கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் பலாத்கார புகார்



பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் மீது மற்றொரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். பாதிரியார் தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார் (47). கிறிஸ்தவ பாதிரியாரான இவர் மீது, போச்சம்பள்ளி அடுத்துள்ள சின்னமுத்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (24) என்பவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த 15ம் தேதி பாதிரியார் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாதிரியார் குமார் மீது மற்றொரு பெண் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா(18). கடந்த 2005ம் ஆண்டு இவர்கள் வீட்டுக்கு வந்த குமார், ÔÔசங்கீதாவை திருமணம் செய்து தாருங்கள்ÕÕ என கேட்டுள்ளார். பெண்ணை விட மிகவும் வயதானவர் என்பதால் சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதையடுத்து, சங்கீதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றிய குமார், அவரை கடத்திச் சென்றுள்ளார். மருதேப்பள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். ÔÔஇந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்ÕÕ என சங்கீதாவை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தமயந்தி வழக்கில் பாதிரியார் குமார் கைது செய்யப்பட்டது தெரிந்ததும், அவர் மீது கந்திக்குப்பம் போலீசில் சங்கீதா புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில், சப்&இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

அயனாவரத்தில் 2 பெண்களிடம் பணம், நகைகளைப் பறித்து, பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கிறிஸ்தவ பாதிரியார் செல்வராஜ் (53) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார்: பாதிரியார் கைது

First Published : 26 Jul 2010 01:29:15 AM IST
Last Updated :

சென்னை, ஜூலை 25: அயனாவரத்தில் 2 பெண்களிடம் பணம், நகைகளைப் பறித்து, பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கிறிஸ்தவ பாதிரியார் செல்வராஜ் (53) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விவரம்: அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது வீட்டின் மாடியில் ஜெபக்கூடம் என்ற பெயரில் திருச்சபை ஒன்றை நடத்தி வந்தாராம்.

அதே பகுதியில் வசிக்கும் சுகந்தி, மேரி மரியா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெபக்கூடத்தில் பணிக்கு சேர்ந்தனராம். கர்த்தர் தனது கனவில் வந்து பேசியதாகக் கூறி மேரியிடம் ரூ.3 லட்சம், 3 சவரன் நகைகளையும், சுகந்தியிடம் ரூ. 2 லட்சம், 5 சவரன் நகைகளையும் செல்வராஜ் வாங்கிக் கொண்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி பாலியல் ரீதியாக செல்வராஜ் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக மேரி மரியா, சுகந்தி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அயனாவரம் போலீஸôர், பாதிரியார் செல்வராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்

பெற்றோர்களே,
குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளுங்கள். பாதிரியார்கள், கன்யாஸ்திரிகளிடம் குழந்தைகளை நெருங்கி பழக விட வேண்டாம்.

கிறிஸ்துவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.

குழந்தைகளை கடத்திய பாதிரியார்:குண்டர் சட்டத்தில் கைதுக்கு பரிந்துரை



பதிவு செய்த நாள் : மே 23,2010,21:48 IST


கோவை:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம்பாடி செல்வதற்காக ராமக்காள் என்ற பெண், கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தனலட்சுமி, ராமக்காளிடம் பேச்சு கொடுத்தார். கையிலிருந்த குழந்தை அழுத போது, பால் வாங்கிக் வரச் சொல்லி, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பால் வாங்க சென்ற ராமக்காள் திரும்பி வந்த போது தனலட்சுமி, குழந்தையோடு மாயமானாள்.



ராமக்காள் புகாரின்படி, தனலட்சுமியை ஒரு சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று மாதக்குழந்தையை பெரம்பலூரைச் சேர்ந்த கிரிஜா, ராணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.கிருஷ்ணகிரி போலீசார் இரு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, தனலட்சுமியின் உறவினரான செல்வராஜின் மகன் மூன்று வயது சிறுவன் தேவாவை கடத்தி விற்பனை செய்ததும் தெரிந்தது.சிறுவன் தேவாவை 20 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தைச் சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சாவிடம் விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.



இதையடுத்து போலீசார், பாதிரியாரை கைது செய்து விசாரித்தபோது, செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேரி, மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.தகவலை தெரிந்து கொண்ட மணி, மேரி தம்பதியினர் சிறுவன் தேவாவை விட்டு விட்டு, தலைமறைவாகினர். சிறுவனை மீட்ட போலீசார், தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.பாதிரியார் உட்பட நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததாக சிவனாண்டி கூறினார்.

10 வயது சிறுமியிடம் சில்மிஷம்… தமிழக பாதிரியார் இத்தாலியில் கைது!

அகில உலக ரீதியில் தமிழர்களின் மானத்தை கப்பலேற்றும் பாதிரியார்கள்.

தமிழர்களே கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

கிறிஸ்துவ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள். கிறிஸ்துவர்களோடு நெருங்கி பழகாதீர்கள். பாதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

இந்து பள்ளிக்கூடங்களை ஆரம்பியுங்கள். இந்து அனாதை குழந்தைகளுக்கு இந்து அனாதை நிலையங்களை ஆரம்பியுங்கள்.


10 வயது சிறுமியிடம் சில்மிஷம்… தமிழக பாதிரியார் இத்தாலியில் கைது!
Tuesday, April 20, 2010 at 2:54 pm | 662 views
6 Comments


10 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தமிழக பாதிரியார் இத்தாலியில் கைது… குற்றத்தை ஒப்புக் கொண்டார்!


ரோம்: 10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் இத்தாலியில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டு சட்டப்பட்டி அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். 1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார். ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார்.

இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தது அம்பலமானது.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டேவிட்,

வெளியில் வந்த பிறகு, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் ஜியோவன்னி ஜெபியா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட், என்றார் ஜெபியா.

அவர் மீதான சட்டப்பூர்வ விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.

ஏற்கெனவே ஒரு தமிழ்ப் பாதிரியார் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் கைதாகியிருப்பது குறிப்பிடக்கத்து. இவர்களைத் தவிர ஜெர்மனி, அயர்லாந்து, அமெரிக்காவைச் சேர்ந்த சில பாதிரியார்கள் மீதும் சிறுவர்களை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை வாடிகன் தலைமைப் பீடமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார்கள் பற்றி அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திலேயே புகார் செய்யலாம் என்று போப் 16-ம் பெனடிக்ட் அறிவித்துள்ளது.

மாணவியை கற்பழித்த பாதிரியார் – போலீஸ் வலைவீச்சு

தமிழர்களே கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். கிறிஸ்துவ பள்ளிகளுகு குழந்தைகளை அனுப்பாதீர்கள்.
கிறிஸ்துவ பள்ளிகள் என்ற பெயரில் அங்கு நடக்கும் அசிங்கங்கள் இப்போது பத்திரிக்கையிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

உங்கள் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேட்டாலே மற்ற அண்டைவீட்டார் உங்கள் குழந்தைகளை பற்றி தவறாக பேசக்கூடும்.

எச்சரிக்கை.
குழந்தைகளை பாதுகாருங்கள்.


மாணவியை கற்பழித்த பாதிரியார் – போலீஸ் வலைவீச்சு



தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பாதிரியார் சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்று கற்பழித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள சாவடியூரைச் சேர்ந்த அமலநாதன்-மதலமேரி தம்பதியினர். இவர்களுடைய மகள் சுமிதாமேரி (16) கோவிலூரில் உள்ள கிருஸ்தவ பள்ளியின் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார். சுமிதாமேரி தனது தாய் மதலமேரியுடன் தர்மபுரி துணை எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். மதலமேரி கொடுத்துள்ள புகாரில், எனது மகள் சுமிதாமேரி கோவிலூரில் உள்ள கிருஸ்தவ பள்ளியில் 1ம் வகுப்பு முதல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். தற்போது 9ம் வகுப்பு படித்துவரும் எனது மகள் உட்பட 30 மாணவிகளை, கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் கிருஸ்தவ பயிற்சி பள்ளியின் பாதிரியார் அமலநாதன், ஞானபிரகாசம் ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது தும்பல்அள்ளி அணைக் காட்டு பகுதியில் அனைத்து மாணவிகளும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அணைப் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமலநாதன் எனது மகள் சுமிதா மேரியை மறைவான இடத்திற்கு சென்று கற்பழித்து விட்டார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இப்போது எனது மகள் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். நன்றாக படிக்கும் எனது மகள் திருமணம் செய்யாமலேயே 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். எனது குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட துணை எஸ்பி விஜயராகவன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்படி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாதிரியார் அமலநாதனை போலீசார் கைது செய்தனர்.

நடந்தது குறித்து சுமிதா மேரி கூறுகையில், 1ம் வகுப்பு முதல் நான் அங்கு படித்து வருகிறேன். பள்ளி விடுமுறையின் போது மட்டும் பெற்றோரை பார்க்க சொந்த ஊர் வருவேன்.

கடந்த மே மாதம் ஆண்டு தேர்வு விடுமுறையில் தர்மபுரி மாவட்டம் தடல்பட்டி கிருஸ்தவ பயிற்சி பள்ளி பாதிரியார் அமலநாதன் என்பவர் எங்கள் கிராமத்திற்கு வந்து பைபிள் போதனைகள் பற்றிய விளக்க பயிற்சி முகாமை ஒரு மாதம் நடத்தினார்.

30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை பாதிரியார்கள் அமலநாதன், ஞானபிரகாசம் ஆகியோர் சுற்றுலா அழைத்து சென்றனர். தும்பலஅள்ளி அணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, என்னை மட்டும் பாதிரியார் அமலநாதன் அப்பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்து பலவந்தமாக கற்பழித்து விட்டார்.

இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இச்சம்பவத்திற்கு பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்த நான், எனது தாயிடம் சொன்னேன். பின்னர் என்னை பரிசோதனை நடத்த எனது அம்மா மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அப்போது நான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து விசாரிக்க விடுதிக்கு வந்த எனது தாயாரிடம் விடுதியில் உள்ளவர்கள் சமரசம் பேசி, என்னை புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடியில் உள்ள விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

நாட்கள் ஆக ஆக நான் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரியவரவே என்னை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். என் வாழ்க்கையை சீரழித்த பாதிரியாருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற கொடுமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என்றார் சுமிதா மேரி.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது

தமிழர்களே, கிறிஸ்துவர்களை அண்டவிடாதீர்கள். கிறிஸ்துவர்களோடு சிறுவர் சிறுமியரை பழக விடாதீர்கள்.

இந்து அனாதை இல்லங்களை உருவாக்குங்கள். கிறிஸ்துவ அனாதை இல்லங்கள் என்ற பெயரில் நடக்கும் அசிங்கங்களை கண்டுகொள்ளுங்கள்.


--
சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு

கிறிஸ்தவ பாதிரியார் கைது

மீஞ்சூர், செப்.6-

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

அனாதை காப்பகம்

மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு

இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது

திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினத்தந்தி:

Times of India: Pastor arrested for raping inmate of church shelter

ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட பாதிரியார்

ஓரினச் சேர்க்கையால் பாதிக்கப்பட்ட பாதிரியார்

-----



திருவனந்தபுரம் : கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.



கடந்த ஆண்டு, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் "ஆமென்' என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த 24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, "ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.



இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, "இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? புனேயில் உள்ள, "பபல் செமினரி'யில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை.பயிற்சிக் காலத்தில், இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர். இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும். இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஈழத்தில் இந்து சிறுவர்களை கற்பழித்த கிறிஸ்துவ பாதிரியார் - பதட்டம்

கிறிஸ்துவ பாதிரியார்கள் ஜாக்கிரதை.
தமிழர்களே ஏமாறாதீர்கள்.

பாதிரியார் விவகாரம் - வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது12/29/2010
Share |



மன்னார் சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமியர் இருவரை பாலியல் குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைக்கு அழைத்துவரப்பட்ட பாதிரியாரை கைதிகள் கடுமையாகத் தாக்கியதையடுத்து தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

.இதனால் மன்னார், வவுனியா, அநுராதபுரம் ஆகிய நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச்செல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



சிறுமி மீது பாலியல் குற்றம்: பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் தாக்குதல்


மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் பதற்றம் நிலவியது. அதன்பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது கைதிகள் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

குடும்ப நலன் வேண்டி பண்ணாரி அம்மாவை வேண்டி வணங்க வந்தேன்

பண்ணாரியம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு இன்று குடும்பத்துடன் தரிசனம்
February 4, 2011

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டுமல்ல.. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். இந்த கோவிலில் அதிகாலை 5.30 மணியி லிருந்து 6.30 மணி வரை நடக்கும் அதிகாலை பூஜை மிகவும் விசேஷமானது.

இந்த பூஜையில் கலந்து கொண்டு பண்ணாரி அம்மனை வழிபட நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் குடும்பத்துடன் ஒரு காரில் வந்தார். நடிகர் வடிவேலுவை கோவில் பூசாரிகள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அம்மன் முன் வடிவேலும் அவரது குடும்பத்தினரும் மன உருகி அம்மனை வழிபட்டு தரிசித்தனர். ஒரு மணி நேரம் நடந்த அதிகாலை பூஜையில் வடிவேலு கலந்து கொண்டார். அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்த நடிவர் வடிவேலுவை மற்ற பக்தர்களும் ரசிகர்களும் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

அவரை பார்த்து உற்சாக மிகுதியால் கையசைத்தனர். பலர் அவருடன் கைகுலுக்கினர். வடிவேலும் ரசிகர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

என்ன திடீர்னு பண்ணாரி கோவிலுக்கு வந்திருக்கீங்க…? என்று பக்தர்களும் ரசிகர்களும் அவரிடம் கேட்டபோது, ““குடும்ப நலன் வேண்டி பண்ணாரி அம்மாவை வேண்டி வணங்க வந்தேன்”” என்று கூறினார். பிறகு அவர் குடும்பத்தினருடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

உலக சாதனை! பெண்களுக்கான விழா: பகவதி அம்மன் கோவிலில் 30 லட்சம் பெண்கள்

பகவதி அம்மன் கோவிலில் 30 லட்சம் பெண்கள்


திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பிரசித்தி பெற்றது. பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.



இந்த ஆண்டின் திருவிழா, கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது. இன்று நள்ளிரவு குருதி பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


9-ம் திருநாளான நேற்று, விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை முதலே, வெளியூர்களை சேர்ந்த பெண்கள், கோவில் அருகில் பொங்கல் அடுப்புகளுக்கான இடங்களை பிடித்து விட்டு தங்கியிருந்தனர்.




அதிகாலை 4 1/2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10.45 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில், துணை மேல் சாந்தி தீ மூட்டினார். அதைத் தொடர்ந்து, தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புகளில் பெண்கள் தீ மூட்டினர்.

ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவில் வளாகம், சுற்றுப்புறம் மற்றும் திருவனந்தபுரம் நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த லட்சக் கணக்கான அடுப்புகளில் தீப்பற்ற வைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அடுப்புகளில் பொங்கலிட்டது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.



ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் தொடங்கிய அடுப்புகளின் வரிசை 8 கிலோ மீட்டர் தூரம் வியாபித்து காணப்பட்டது.

30 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கூடி பொங்கல் வைத்தனர். சர்க்கரை பொங்கல், வெண் பொங்கலுடன் பாயசம், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளையும் தயாரித்து அம்மனை வேண்டி வணங்கினர்.



ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டதால் திருவனந்தபுரம் நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.


இந்த பொங்கல் வழிபாட்டில், பிரபல நடிகைகள் கே.பி.ஏ.சி.லலிதா, மேனகா, கல்பனா, சிப்பி, கார்த்திகா, மத்திய மந்திரி வேணுகோபாலின் மனைவி ஆஷா, அவர்களது மகள் பார்வதி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தாய் உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏராளமான வெளிநாட்டு பெண்களும் பொங்கல் வைத்தனர்.



பிற்பகல் 2.30 மணிக்கு உச்சபூஜையை தொடர்ந்து, பொங்கல் நைவேத்தியம் நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மந்திரங்கள் ஓதி, பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்தனர்.



பின்னர் பக்தர்கள் தங்கள் பொங்கல் பிரசாத பானைகளுடன் ரெயில், பஸ், வேன், கார், இரு சக்கர வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்றனர். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.

ஓசூர்: சிறுவர்களை சாக்லேட் கொடுத்து மதமாற்றம் செய்த இருவர் கைது

கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். சாக்லேட் கொடுத்து தவறான பாலுறவுக்கு பாதிரியிடம் கூட்டிக்கொண்டு சென்றுவிடலாம். அதற்குத்தான் இந்த வேலைகள்.

கிறிஸ்துவ பாதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்

Dharmapuriமதமாற்றம்? ஒசூரில் இருவர் கைது

First Published : 07 Feb 2011 12:56:31 PM IST
Last Updated : 07 Feb 2011 03:02:38 PM IST


ஒசூர், பிப்.6: ஒசூரில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுத்து மதமாற்றம் செய்ததாக 2 இளைஞர்களை அட்கோ போலீஸôர் கைது செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்திவேல்(25), சதீஷ்(26). இவர்கள், ஒசூர் வட்டம் ஆவளப்பள்ளி கிராமத்தில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுத்து கிறிஸ்துவ தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஒசூர் நகர இந்து முன்னணி நிர்வாகி பாலசுப்பிரமணி அட்கோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல்

காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல்

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பகுதியில் மத விவகாரம் தொடர்பில் முஸ்லீம் மக்களிடம் மோதல்கள் நடந்துவருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகணாத்தில் உள்ள காத்தான்குடி பகுதி மசூதிகளில் ஐந்து நேர தொழுகைகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளன. சில மசூதிகள் வழமையான தொழுகை நேரங்களை கடைப்பிடித்துவருகையில் காத்தான்குடி மசூதிகளின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உம்மா மசூதி, பௌலான் மசூதி, பத்துர்லியா மசூதி, அக்ரா மசூதி, மென்னா மசூதி ஆகியன ஐந்துநேர தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச்சம்பவம் தொடர்பில் முஸ்லீம் அடிப்படை மதவாதிகளுக்கும், சாதாரண முஸ்லீம் மக்களுக்கும் இடையில் காத்தான்குடி பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும், ஆனால் அவை தொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் காத்தான்குடி காவல்நிலையத்தை சேர்த்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நேரமும் மசூதிக்குச் சென்று தொழுகையை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகளால் தொழிலுக்குச் செல்லும் முஸ்லீம் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் யோகேஸ்வரன் எம்.பி

இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் யோகேஸ்வரன் எம்.பி.
Tuesday, 22 February 2011 10:16
களுவாஞ்சிக்குடி நிருபர் : மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த சில வாரங்களாக ஐந்துக்கு மேற்பட்ட ஐந்து ஆலயங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு நிதிகள் பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டு இவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் மூலம் இரகசிய குழுக்களையும் அமைத்து செயற்படுத்தி வருவதுடன் இந்து ஆலயங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன் இது பின்னர் மதப்பிரச்சினையை உருவாக்கவும் வழிகோலிவிடும் எனவும் தெரிவித்தார்.

விரைவில் இவற்றின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படுவர் என உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.இந்து ஆலயங்களில் இடம்பெறும் இச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு ஆலயங்கள் ரீதியாக கண்காணிப்பு குழுக்களையும் பேரவை தலைவர் ஏற்படுத்தி வருகின்றார்.

மாவட்டத்தின் எல்லைப் புறங்களிலுள்ள இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கும் அவற்றின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்

Tuesday, February 22, 2011

கோத்ரா இந்து கரசேவகர்கள் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 முஸ்லீம் பயங்கரவாதிகள் குற்றவாளிகள்

கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள்

[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011, 08:08.25 AM GMT +05:30 ] [ வெப்துனியா ]



குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு இரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது முன் திட்டமிடப்பட்ட சதியே என்று தீர்ப்பளித்துள்ள பொடா நீதிமன்றம்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சபர்மதி விரைவு இரயில் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதில் பயணிகள் பெட்டி எண் எஸ் 6 முழுமையாக எரிந்து போனது. அயோத்திக்குச் சென்று திரும்பிய கர சேவகர்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்தனர்.

அவர்களில் 59 பேர் தீயில் சிக்கி உயரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. இதில் 1,200 பேர், பெரும்பாலானோர் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குக் காரணமான கோத்ரா இரயில் எரிப்பு வழக்கை குஜராத் பொடா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இன்று காலை நீதிபதி பி.ஆர்.பட்டேல் தீர்ப்பை அளித்தார். கோத்ரா இரயில் எரிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட மேலும் 63 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொடா நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அரசு வழக்கறிஞர் ஜே.எம்.பஞ்சால், நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முஸ்லீமுக்கு இந்துக்கள் உதவிக்கு போனதால் திருப்பத்தூரில் மதக்கலவரம்

முஸ்லீமுக்கு இந்துக்கள் உதவிக்கு போனதால் திருப்பத்தூரில் மதக்கலவரம்

எந்த நெருங்கிய நண்பராக இருந்தாலும், முஸ்லீம்களுக்கு ஆதரவாக தமிழர்கள் உதவிக்கு செல்லக்கூடாது.

இல்லையென்றால், இப்படித்தான் அதனை மதக்கலவரமாக ஆக்கி, இந்துக்கள மீதே பழி போட்டு இந்துக்களை கொல்வார்கள்.

ஜாக்கிரதை

மத கலவரம்: திருப்பத்தூர் நகரில் பதட்டம்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் இஸ்லாமிய சகோதரர்கள் 30 சதவிதம் அளவுக்கு வசிக்கின்றனர். நேற்றிரவு இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் இருவருக்குள் கடன் பிரச்சனை வந்துள்ளது. கடன் திரும்ப பெறுவதில் வந்த தகராறில் ஒரு இஸ்லாமியருடன் இருந்த இரண்டு இந்து மதத்தை சார்ந்தவர்கள் துணைக்கு இருந்துள்ளனர். கடன் தந்தவர் கடன் பெற்றவரை அடிக்க சொல்ல துணைக்கு இருந்தவர்கள் அடித்துள்ளார்கள்.

அடிவாங்கிய இஸ்லாமியர் தன்னை இந்து சமுகத்தை சார்ந்தவர்கள் அடித்துவிட்டார்கள் என தங்களது சமுகத்தை சார்ந்த இளைஞர்கள் சிலரை அழைத்து வந்து இந்து சமுகத்தை சார்ந்த 2வரை அடித்துள்ளார்.

இத்தகவல் இன்று காலை இந்து அமைப்பை சார்ந்த ஒன்றுக்கு தொிந்து அவர்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் புகுந்து அடிக்க கடன் தகராறு மத கலவரமாக மாறி இஸ்லாமிய - இந்து சமுக மோதலாக உருமாறி கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பத்தூர் நகர் முழுவதும் கடைகள் முடப்பட்டன.

கலவர தகவல் அறிந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள காவலர்கள், அதிரடிப்படை, கலவர தடுப்பு படையை திருப்பத்தூாில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே வாணியம்பாடி, ஆம்புர், பேரணாம்பட்டு என இஸ்லாமியர்கள் சாிசமமாக வாழும் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாிக்கப்பட்டுள்ளது.

பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்: இந்து மக்கள் கட்சி

க்ர்ப்பிணி இந்து பெண்களையும் குண்டு வைத்து கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு மஸாஜும் சிக்கன் பிரியாணியும் அளிக்கும் கருணாநிதி அரசு, அடிப்படை மருத்துவ வசதி கூட கொடுக்காமல் பொய் கேஸ் போட்டு ஸவாமி பிரேமானந்தாவை ஜெயிலில் அடைத்து கொன்றதை விசாரணை மூலம் வெளி கொணர வேண்டும்.

பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்: இந்து மக்கள் கட்சி

[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011, 03:32.56 AM GMT +05:30 ]

சாமியார் பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:



கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதியாகவே காலமாகிவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.



கோவையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக் கூட தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. ஆனால் பிரேமானந்தாவை மருத்துவ சிகிச்சைக்காகக் கூட விடுதலை செய்யவில்லை.



பிரமோனந்தாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.



அதேபோல, அவரோடு சிறையில் அடைக்கப்பட்ட கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கையில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.