Monday, February 07, 2011

பெரம்பலூர் இந்து மாணவியிடம் சில்மிஷம் : கிறிஸ்துவ வார்டன் சஸ்பெண்ட்

கிறிஸ்துவ பள்ளிகளுக்கு தமிழ் பெண்களை அனுப்பாதீர்கள்
எச்சரிக்கை

பெரம்பலூர் மாணவியிடம் சில்மிஷம் : வார்டன் சஸ்பெண்ட்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011,18:46 IST


பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள அகரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஓவியா(12) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பெரம்பலூரில் தனியாரால் நடத்தப்படும் விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுதி வார்டன் ஜேம்ஸ்(40) என்பவர் கடந்த சில மாதங்களாக ஒவியாவிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை ஓவியா தனது தாயார் கவிதாவிடம் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கவிதா அளித்த புகாரின் பேரில் ஜேம்ஸ் விடுதியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

No comments: