Tuesday, April 22, 2008

இகிபோ:எதிர் ஜாதிக்காரன கும்பலை அழிப்பேன், அவன் அவனோட சகோதரனாலேயே சாகும்படி பண்ணுவேன் - கர்த்தார் லொல்லு

இகிபோ:எதிர் ஜாதிக்காரன கும்பலை அழிப்பேன், அவன் அவனோட சகோதரனாலேயே சாகும்படி பண்ணுவேன் - கர்த்தார் லொல்லு


22. ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
And I will overthrow the throne of kingdoms, and I will destroy the strength of the kingdoms of the heathen; and I will overthrow the chariots, and those that ride in them; and the horses and their riders shall come down, every one by the sword of his brother.

5 comments:

Anonymous said...

ஓஹோ இதனால்தான் கிறிஸ்துவர்கள் எல்லோருடனும் இணைந்து வாழாமல் வன்னிய ஜாதி, தலித்துகள் என்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களா?

இதனை தினந்தோறும் சர்ச்சில் சொல்லிக்கொடுத்தால் எப்படி மனிதன் உருப்படுவான்?

கேடுகெட்ட மதமய்யா இது

Anonymous said...

கிறிஸ்துவம் போகுமிடங்களெல்லாம் பிரிவினையையும் சண்டையையும் வன்முறையையும் தூண்டுவதன் காரணம் அதன் போதனைகளே என்று தெரிகிறது.

இதற்கு ஒரு புனித முகமூடி.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

சரியான லூஸூக்கும்பல் மதம் இது.

Unknown said...

Hitler சாமிடா இது