Friday, April 25, 2008

இகிபோ: வீடு, மனைவி, பெற்றோர், பிள்ளைகள் எல்லோரையும் விட்டு ஓடு

வீடு, மனைவி, பெற்றோர், பிள்ளைகள் எல்லோரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டு இயேசு தெய்வத்தை கும்பிடு.

அப்படி வீட்டை விட்டு ஓடி, பெற்றோரை விட்டு ஓடி, சகோதர சகோதரிகளை விட்டு ஓடு, மனைவியை விட்டு, குழந்தைகளை விட்டு ஓடினால், பிறகு ஏதாவது தருமாம் இந்த இயேசு தெய்வம்.

அதை வச்சிகிட்டு என்ன செய்றது?

29. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதாரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்டவன் எவனும்,
And he said unto them, Verily I say unto you, There is no man that hath left house, or parents, or brethren, or wife, or children, for the kingdom of God's sake,

30. இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Who shall not receive manifold more in this present time, and in the world to come life everlasting.

4 comments:

Anonymous said...

நல்ல அறிவுரை.

ஒரு பக்கம், பெற்றோரை மதி என்று ஒரு அறிவுரை. அதனை போர்டில் சுவற்றில் எல்லாம் எழுதுவார்கள்.

உள்ளே வெறியேறியுடன் இதனைசொல்லித்தருவார்கள் போல

இஸ்லாமும் கிறிஸ்துவமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானோ?

எழில் said...

நல்ல மறுமொழி!

Anonymous said...

Crazy religion!

Anonymous said...

What kind of religion would say leave everything and follow the cult leader?

Crazy cults