Friday, April 18, 2008

200 பிலிஸ்தீயர்களின் ஆண்குறி நுனித்தோல் மீது கர்த்தருக்கு என்ன அவ்வளவு பிரியம்?

200 பிலிஸ்தியர்களை (இவர்கள் பாலஸ்தீனர்களா?) கொன்று அவர்களது ஆண்குறி நுனி தோலை வெட்டி தனது காதலிக்கு டேவிட் என்ற யூத ராஜா பரிசாக கொடுத்தாராம். கர்த்தர் ரொம்ப சந்தோஷப்பட்டாராம்.

என்ன கண்றாவியோ!

25. அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
And Saul said, Thus shall ye say to David, The king desireth not any dowry, but an hundred foreskins of the Philistines, to be avenged of the king's enemies. But Saul thought to make David fall by the hand of the Philistines.

26. அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.
And when his servants told David these words, it pleased David well to be the king's son in law: and the days were not expired.

27. அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
Wherefore David arose and went, he and his men, and slew of the Philistines two hundred men; and David brought their foreskins, and they gave them in full tale to the king, that he might be the king's son in law. And Saul gave him Michal his daughter to wife.

28. கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

8 comments:

Anonymous said...

கழண்டகேஸ் மதம்

Anonymous said...

கொடுமை!

இது ஒரு சாமின்னு ...

Anonymous said...

இதனையா தமிழர்களில் ஒருசாரார் கும்பிடுகிறார்கள்?

Anonymous said...

ஏன் பிலிஸ்தியர்கள் மீது கர்த்தருக்கு என்னய்யா வெறுப்பு? அவனுங்கள்ளாம் மனுஷனுங்க இல்லையா?

Unknown said...

மொத்தமா வெட்டி கொடுத்தா ரொம்ப சந்தொஷபடுவார். எதுக்கு னுனி தோல் மட்டும்

Unknown said...

என்ன மனிதாபிமானம் உள்ள கடவுள்.
பாராட்டவேண்டியவர்

Anonymous said...

பர்ஸ் அளவுக்கு தைச்சி கர்த்தர் கையில வைச்சிப்பாரு

அப்புறம் தேச்சா சூட்கேஸ்

Selva said...

பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசப் மும்பாய் சத்ரபதி சிவாஜி இருப்புப்பாதை வழியில் போய் கொண்டு இருந்தான் அவனை பிடித்து சிறையில் அடைத்து கொலை செய்துவிட்டார்கள் இந்த இந்தியர்கள் என்பது போல இருக்கிறது உங்கள் செய்தி. மொத்த கதையை முழுசா சொன்னாத்தானே விளங்கும். தாவீது ராஜாவாகிறதற்கு முன்பே பல காலமாய் இந்த பிலிஸ்தியர்கள் திடீரென படையெடுத்து வருவதும் ஊருக்குள் கண்ணில் பட்டதையும் கையில் கிடைத்ததையும் சுருட்டிக் கொண்டு போனதையும், பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டுவைக்காமல் கொன்று போட்டதையும், அப்படிப் பட்ட பொல்லாதவர்களை அழித்து மக்களைப் பாதுகாக்க தாவீது ராஜா போரிட்டதையும் சொல்லாமல் விட்டு விட்டீங்களே பாஸ். அதுக்கு என்ன ஏதுன்னே தெரியாம கமென்டு போட சிலபேரு இருக்கறதப் பார்க்கும் போது ஐயோ பாவம்... இப்படி வெள்ளந்திகளா இருக்கிறாங்களேன்னு பரிதாபப் படத் தோணுது.