Monday, October 01, 2007

தமிழகத்தில் பந்த நடக்கவில்லை -முதல்வர் கருணாநிதி

பந்த் நடக்கவில்லை : உண்ணாவிரத மேடையில் கருணாநிதி பேட்டி

சென்னை : தமிழகத்தில் பந்த நடக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் கருணாநிதி உண்ணாவிரத மேடையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாங்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி பந்த் நடத்த ஏற்பாடு செய்தோம். சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால் சட்டத்தை மதித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம் என்றார். சுப்ரீம் கோர்ட் கண்டனம் குறித்து நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர். ஆனால் அவர் இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

3 comments:

Anonymous said...

சுயமரியாதை சிங்கம் இல்லையா?

அதனால்தான் இப்படி பம்முகிறது..

தறுதலை said...

அசிங்கமாத்தான் இருக்கு. என்ன செய்ய.

சிங்கம் சிங்கிளா நின்னு சிங்கியடிக்குது. சுத்தி குள்ள நரி கூட்டம் கும்மி அடிக்குது.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

அசிங்கத்தை சிங்கமுன்னு நெனச்சா அப்படித்தான் சிங்கியடிக்கிறதை பாத்துக்கிட்டு இருக்கணும்..

என்ன நான் சொல்றது?