Sunday, October 14, 2007

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல் : 8 பேர் சாவு

பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான சமாரா பகுதியில் கார் குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். சமாராவில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே நின்ற கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். அருகில் இருந்த 10 வீடுகள், 20க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்தன.

No comments: