Thursday, April 26, 2007

சிரிப்பு தாங்கலை



முகம்மது நபியவர்கள் சொன்ன நல்ல கருத்துக்கள் இதெல்லாம் என்று சொல்லி சமூகத்தை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படியெல்லாம் பூச்சுற்ற வேண்டுமா?

2 comments:

Anonymous said...

முஸ்லிம்களின் பெருத்த முயற்சிகள் இம்மாதிரி முட்டாள் அறிவியல் நிரூபணங்களை தயாரிப்பதுதான். குரானில் விஞ்ஞானம், ஹதீத்துகளில் விஞ்ஞானம், சுன்னாக்களில் விஞ்ஞானம் என்று இவர்கள் தினம் ஒரு அபத்தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். முகம்மது முதலில் ஜெருசலேம் பக்கம் தொழுவதாக யூதர்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். ஆனால், அவரை யூதர்கள் யாரும் இறைதூதர் என்று நம்பாததால் கோபம் கொண்டு அதை ஃகப்பாவுக்கு மாற்றினார். ஃகப்பா அப்பொழுதே மிகப்பெரிய பாகன்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்தது. அதை கொள்ளை அடித்து, அங்குள்ள விக்கிரகங்களை நொறுக்கி அதில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு ஆதிக்க வெறியே இஸ்லாம். ஃகாப்பா உலகத்தின் மையம் எனறு இந்த வீடியோவில் சொல்வது எல்லாம் புரூடா... இஸ்லாமியில் காபாவுக்கு வந்ததாக ஒரு ஆதாரமும் எந்த ஒரு நூலிலோ, (குரானைத்தவிர) அறிவியலிலோ இல்லை. இது எல்லாம் புரட்டுகள்

Anonymous said...

அட கொடுமையே...