Thursday, September 11, 2008

தோமா கிறிஸ்துவம் - கழிச்சல்ல போக

தோமையார் வந்துதான் தமிழர்களுக்கு சிந்திக்கவே கற்றுக்கொடுத்தார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கழிச்சல்ல போக என்று திட்டுவதற்கு தோமா சொல்லிக்கொடுத்திருப்பார் என்று நம்ப ஆதாரம் இருக்கிறது.

14. இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
Behold, with a great plague will the LORD smite thy people, and thy children, and thy wives, and all thy goods:

15. நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
And thou shalt have great sickness by disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness day by day.


ஹா ஹா ஹா