Thursday, March 27, 2008

மொட்டைத்தலையா என்று கிண்டல் செய்தால், கரடி வந்து தின்றுவிடும்!!!

ஜாக்கிரதை! :-))

23. அவன் அவ்விடத்தை விட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.
And he went up from thence unto Bethel: and as he was going up by the way, there came forth little children out of the city, and mocked him, and said unto him, Go up, thou bald head; go up, thou bald head.

24. அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.
And he turned back, and looked on them, and cursed them in the name of the LORD. And there came forth two she bears out of the wood, and tare forty and two children of them.

3 comments:

Anonymous said...

இந்த யூத/கிறிஸ்துவ மதம் என்ன லூசுத்தனமா இருக்கு?

மொட்டைத்தலை என்று கிண்டல் செய்த சிறு பிள்ளைகளை கரடி வந்து கொன்று போடும் என்றால் என்ன? சீ... இதெல்லாம் ஒரு மதமா?

Anonymous said...

இந்த யூத கர்த்தர் செய்யறதை எல்லாம் பார்த்தால், யூத பைபிள்ல வர்ர சாத்தான் செய்யற மாதிரி இருக்கு

யாராவது மனுஷனா இருந்தாலே போதுமே.

சிறு பிள்ளைகள் கிண்டல் பண்ணினார்கள் என்று அவர்களை கொல்லுவது எப்படி தெய்வமாக இருக்க முடியும்?

இது நிச்சயம் அவர்கள் சொல்லுற சாத்தான் தான்.

Anonymous said...

இதென்ன சாமியா?