Monday, March 31, 2008

எரிச்சலுள்ள தேவனின் அறிவுரை: வெளி ஜாதியுடன் திருமணம் செய்யாதே!

இந்த யூத தெய்வம் இயெசு கிறிஸ்துவின் அறிவுரைகள் கொஞ்சம் படித்து வைத்துக்கொள்வது நல்லது.

இதுதான் இயேசுகிறிஸ்துவாகிய கர்த்தா என்ற யாஹ்வே தெய்வத்தின் அறிவுரைகள்.

மத நல்லிணக்கம், ஜாதி நல்லிணக்கம் ஆகியவை எல்லாம் இருக்கும்.

0-0-0-0-

1. யூதனே, நீ உள்ளே போகிற நாட்டில் உன் தெய்வமாகிய யாஹ்வே உன்னைப் அனுப்பி, உன்னை விட அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
When the LORD thy God shall bring thee into the land whither thou goest to possess it, and hath cast out many nations before thee, the Hittites, and the Girgashites, and the Amorites, and the Canaanites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, seven nations greater and mightier than thou;

2. உன் தெய்வமாகிய யாஹ்வே, அவர்களை உன்னிடத்தில் பிடித்து கொடுக்கும் போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் கொல்லு; அவர்களோடே உடன்படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
And when the LORD thy God shall deliver them before thee; thou shalt smite them, and utterly destroy them; thou shalt make no covenant with them, nor show mercy unto them:

3. அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளைக் உன் குமாரருக்கும் கொள்ளாமலும் இருப்பாயாக.

Neither shalt thou make marriages with them; thy daughter thou shalt not give unto his son, nor his daughter shalt thou take unto thy son.

4. என்னைப் பின்பற்றாமல், வேறு தெய்வங்களை கும்பிடும் அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது யாஹ்வேயுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
For they will turn away thy son from following me, that they may serve other gods: so will the anger of the LORD be kindled against you, and destroy thee suddenly.

5. நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.

But thus shall ye deal with them; ye shall destroy their altars, and break down their images, and cut down their groves, and burn their graven images with fire.

6. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
For thou art an holy people unto the LORD thy God: the LORD thy God hath chosen thee to be a special people unto himself, above all people that are upon the face of the earth.



14. சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.
Thou shalt be blessed above all people: there shall not be male or female barren among you, or among your cattle.

15. கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
And the LORD will take away from thee all sickness, and will put none of the evil diseases of Egypt, which thou knowest, upon thee; but will lay them upon all them that hate thee.

(யூதர்களுக்கு வியாதியே வருவதில்லையா? )

16. உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.
And thou shalt consume all the people which the LORD thy God shall deliver thee; thine eye shall have no pity upon them: neither shalt thou serve their gods; for that will be a snare unto thee.

17. அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால்,
If thou shalt say in thine heart, These nations are more than I; how can I dispossess them?

18. உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும்,
Thou shalt not be afraid of them: but shalt well remember what the LORD thy God did unto Pharaoh, and unto all Egypt;

19. உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.
The great temptations which thine eyes saw, and the signs, and the wonders, and the mighty hand, and the stretched out arm, whereby the LORD thy God brought thee out: so shall the LORD thy God do unto all the people of whom thou art afraid.

20. மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்துபோகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
Moreover the LORD thy God will send the hornet among them, until they that are left, and hide themselves from thee, be destroyed.

21. அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible.

22. அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
And the LORD thy God will put out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.

23. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்.
But the LORD thy God shall deliver them unto thee, and shall destroy them with a mighty destruction, until they be destroyed.

24. அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக் கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
And he shall deliver their kings into thine hand, and thou shalt destroy their name from under heaven: there shall no man be able to stand before thee, until thou have destroyed them.

25. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
The graven images of their gods shall ye burn with fire: thou shalt not desire the silver or gold that is on them, nor take it unto thee, lest thou be snared therein: for it is an abomination to the LORD thy God.

26. அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக் கடவாய், அது சாபத்திற்குள்ளானது.
Neither shalt thou bring an abomination into thine house, lest thou be a cursed thing like it: but thou shalt utterly detest it, and thou shalt utterly abhor it; for it is a cursed thing.

-0-0-0-


-0-0-0

யாத்திராகமம்

12. நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.
Take heed to thyself, lest thou make a covenant with the inhabitants of the land whither thou goest, lest it be for a snare in the midst of thee:

13. அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
But ye shall destroy their altars, break their images, and cut down their groves:

14. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
For thou shalt worship no other god: for the LORD, whose name is Jealous, is a jealous God:

15. அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
Lest thou make a covenant with the inhabitants of the land, and they go a whoring after their gods, and do sacrifice unto their gods, and one call thee, and thou eat of his sacrifice;

16. அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
And thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.

-0-0-0


Exodus 34:16
And thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods. (Which is a bad thing, I guess.)

Deuteronomy 7:3-4
Neither shalt thou make marriages with them; thy daughter thou shalt not give unto his son, nor his daughter shalt thou take unto thy son. For they will turn away thy son from following me, that they may serve other gods: so will the anger of the LORD be kindled against you, and destroy thee suddenly.

21 comments:

Anonymous said...

என்ன எழவு இது?

உண்மையிலேயே இதெல்லாம் பைபிள்ளதான் இருக்கா?

Anonymous said...

திருமணம் செய்யவேண்டாம் என்று சொல்வது கூட ஏதோ சகித்துக்கொள்ளலாம்.

பிற ஜாதியினரின் தோப்புக்களையெல்லாம் ஏன் அழிக்க வேண்டும்?

அவர்கள் வழிபடும் கோவில்களை எல்லாம் ஏன் உடைக்க வேண்டும்.

கொடுமை!

எழில் said...

மறுமொழிகளுக்கு நன்றி

Anonymous said...

இதை படித்தால் நமக்குத்தான் எரிச்சல் வருகிறது.

Anonymous said...

பைபிளின் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே யூத புலம்பல்.

யூதர்களின் தெய்வம். யூதர்கள்தான் முதலில், யூதர்களுக்குத்தான் சொர்க்கம்,,

ஒரே யூதப்பாட்டுடா..

யூதர்களின் பழங்குடி கதைகளை வைத்துக்கொண்டு ஆடும் கூத்து சகிக்கவில்லை

Anonymous said...

இதெல்லாம் பழைய ஏற்பாடுங்க..

இப்போ இயேசு திருந்திட்டாருங்க..

பிளிஸ் நம்புங்க

Anonymous said...

அப்படினா பிரேமானந்தா சாமியாரு செய்தது எல்லாம் சரி, அப்படித்தானே? கேட்டால் அதுதான் தண்டனை கிடைச்சாச்சுன்னு சொல்லுவீங்க. அதுக்கு அப்புறம் யாருமே தப்பு செய்யாமலா இருக்காங்க. அது மாதிரி தான் தப்பு செய்ற எலாருக்கும் ( இந்துவோ , முஸ்லிமோ , கிறிஸ்தவமோ ) நம் தாய் நாடு தண்டனை கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. உன்னை போல தீவிரவாதிகளால்தான் நம் நாட்டில் மத கலவரம் உருவாகுகிறது. சுவாமி நித்யானந்தா அடிஹல் செய்வதும் ரொம்ப ரொம்ப சரி அப்படித்தானே? அதெல்லாம் நம்ம கண்ணனுக்கு தெரியாது , நம்ம காதுக்கும் கேக்காது . போங்கடா, போயி பொலப்பு தலைப்பு எதாவது இருந்தா பாருங்கடா. நம்ம சைடு ல ராமாயணம் , மகாபாரதம் , சமஸ்கிருதம் இது எல்லாத்தையும் நல்ல முழுசா படிச்சு பார்த்திட்டு அப்புறமா அடுத்த மதத்த பத்தி பேசு. ஏன்னா எல்லாத்திலையும் ஓட்டை நிறைய இருக்கு. நானும் இந்து தான். அனால் மனிதனாக ஒரே பூமியின் தாய் மக்களாக இருக்க விரும்பும் தமிழன்.

நீ எந்த மதத்தவனாக வேண்டுமானாலும் இரு. நல்ல மனிதனாக இரு. நாடு தன்னால் திருந்தும்.

வைதீக சைவம் said...

மேலுள்ள பெயரை குறிப்பிடாதவனுக்கு,ஏண்டா உன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொண்டு,நமது மதத்தையே ஏசுகிறாயே.நீ சொல்வதை பார்த்தால் முஸ்லிம் இமாம்கள்/கிருத்துவ பாதிரிகள்  நமது மதத்தை பற்றி எப்படி வேண்டுமென்றாலும் பொய் பிரச்சாரம் செய்யலாம்,நாம் அதை கெட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.அப்படித் தானே ??உன்னை போல் இந்துக்கள் இருப்பதால்தான்,இந்தியா இன்று ஒரு இந்து நாடாக இல்லாமல்,பொய் மதங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துக் கொண்டு,சீரழிகிறது.இது உனக்கு ஒரு பிழப்பாடா,தூ !!அதர்மத்தை எதிர்க்காதும் ஒரு பாவமே என்று கண்ணன் வழி காட்டியிருக்கிறான்.மகாபாரதம்,ராமாயணம்,புராணம் என்று எல்லாவற்றையும் நீ நன்கு கற்றுணர்ந்தவனோ ?? எவனோ வெள்ளைக்காரன் நமது இதிஹாச,புராணங்களை பற்றி வஞ்சகத்தோடு எழுதி வைத்ததை படித்து விட்டு,இவயெல்லாம் புளுகு என்று வெள்ளைக்கார அடிமை போல் பேசுகிறாயே ??ஏன் இப்படி நமது மத நூல்களில் இருக்கிறது என்று கொஞ்சமாவது சிந்தித்ததுண்டா ?? எதையும் மேற்பார்வையாக பார்க்கக் கூடாது,அதன் உட்பொருளை பார்...இங்கு என்ன,முகமதியர்கள்,கிருஸ்தவர்களை போல் பொய்யாகவா பிரச்சாரம் செய்கிறோம் ? ஆதாரத்தோடு தானே செய்கிறார்.பாராட்டுவதை விட்டு விட்டு,புல்லறிவு படைத்த அற்ப ஜந்தை போல் கதைக்கிறாயே ?? நமது மதத்துக்கு முதலில் நீ என்ன செய்தாய் ?? இவராவது தன்னால் முடிந்த அளவுக்கு செய்கிறார்.எல்லாம் வல்ல,நமக்கும்,உலகத்துக்கும் தந்தையான,உமாசகாயனான, சிவபெருமான் இவருக்கு அருள் மழை பொழியுமாறு பிராத்திபோம்.

வைதீக சைவம் said...

பிரமானந்தா மற்றும் நித்தியானதா எல்லாம் சாமியார்களா ?? ஒருவன் காவி உடை அணிந்தால் அவன் சாமியாராகிவிடுவானா ?? சாமியாருக்கான இலக்கணம் இவர்களிடத்தில்லை.பட்டு,பீதாம்பரத்தில் உட்காரும் இவர்களேங்கே, தரையிலும்,கடும் விரதங்களை அனுட்டிக்கும் புனித சாமியாரெங்கே ?? சாமியாருக்கான இலக்கணத்தை முதலில் தெரிந்துக் கொண்டு பேசு.பொய் மதத்தவர்களான கிருத்துவ-முகமதிய நாய்களை போல் இங்கு குரைக்காதே !!!

Hithard said...

Part 1: உண்மையாக இந்து மதம் நல்ல மதம் தான் தவறுகளே இல்லாத மதம்?????... முனிவர்களுக்கும் ஆனதாக்களுக்கும் முறையற்ற இன்பத்திற்கு தடை இல்லை வந்து விட்டது சிவதேஜஸ சுகந்த ப்ரஹ்மபுத்ரன் மூலம் .. ...ஆனால் கடவுளர்களுக்கும் தடை இல்லை, பெண்களே..உஷார் பத்தைகளை சூறையாடும் கடவுள்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்...அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?
அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், ....cont...

Hithard said...

part 2...
பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?
வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார். இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்

ஹயொஹயொ.

ரகு (முன்னாள் ராபர்ட் ) said...

ஹய்யோ ஹய்யோ.. அது புராணமுங்க... ஒரு விஷயத்தை விளக்க சொல்ற கதை.
இதிஹாசம்னா அது நடந்தது .. வரலாறு,

எழவு இந்தியாவுல இவ்வளவு நாள் இருந்து இந்துமதத்தை பத்தி ஒன்னும் தெரிஞ்சிக்காம உளறது மட்டும் ஒழியறதில்லை.

முதல்ல இந்து மதம்னா என்னான்னு படிச்சிட்டு வாங்க.. அதுக்கப்புறம் பேசலாம்.

அல்லது உங்க மதத்திலயும் நெறய அசிங்கம் இருக்கு. அதனால எங்க யூத யாஹ்வே, கர்த்தர் லூசா இருந்தா, கோலை வெறி பிடிச்சி அலைஞ்சா பரவாயில்லைன்னு சொன்னா தாராளமா உங்க அசிங்கம் புடிச்ச லூசு கர்த்தரை வச்சிக்கங்க..

ஆனா ஞாபகம் வச்சிக்கங்க.. அது யூதர்களோட குலதெய்வம். அது யூதர்கள்ட்ட சொல்றது உங்களை கொன்னு யூதர்களோட ராஜ்ஜியத்தை விரிவாக்கறதுன்னுதான்.

பைபிளையாவது உருப்படியா படிங்கய்யா..

Hithard said...

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். எல்லாத்துக்கும் சப்பக்கட்டு கட்டுவான். எதை சொன்னாலும் அப்படியே நம்புவான், ரொம்ப நல்லவன், சிலருடைய நிகழ்வுகள் தான் தப்பு (ஆபாசமா ) உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரி எங்கேயாது கர்த்தர் தப்பு (ஆபாசமா ) பண்ணதா காட்ட முடியுமா? ... ஆனால் இவர்கள் செய்தால் அது புனிதமாம்.. உதாரணம்: கிருஷ்ணனன் ஆற்றங்கரையில் உள்ள பெண்களின் துணிகளை எடுத்து ஒழிய வைப்பானாம் அதை பார்த்து ரசிப்பானாம்.. அது மட்டும் லீலையாம்.. இது என்ன இதிஹாசம் தானே.. வரலாறு தானே .. அசிங்கமா இல்ல.. உன்னோட கடவுள் உன் வீடு பெண்களோட அசிங்கம நடந்தா அடிக்க வருவீயா.. இல்ல கோவில் கட்டி கும்முடிவியா?

காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம். இன்னும்
இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

வேதங்களின் வண்டவாளம்.
ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(வியபிசார) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக...
ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (வியபிசாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(வியபிசாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45)
ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.
இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)

ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். பாவம் ரகு நீ சரியா விசாரிக்காம மாட்டிக்கிடே ..

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

*பூமி தட்டையானது ?பூமி அய்ந்து கண்டங்களா ? ஏழு கண்டங்களா?

பகவத் கீதையை கொண்டு வந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!
இந்துக்களே! விழிமின்! எழுமின்!.ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,.(USA).

வைதீக சைவம் said...

மூடன் ஹித்தார்ட்டுக்கு,உன் கூற்றை பார்த்தால்,கணிதமே தெரியாதவன், பிஎச்டி கணிதத்தை பற்றி குறை கூறுவது போல் இருக்கிறது.வேத மந்திரங்களை பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது என்று உன் கருத்தின் மூலமே புலனாகிவிட்டது.கறபே ஒரு பெண்ணிற்கு சிறந்த அணிகலன் என்று ஆணித்தரமாக திரும்ப திரும்ப,ஏன் இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது வேத மதம் ஒன்று தான்...கற்புக்குன் உங்கள் கிருத்துவத்திற்கும் நிறைய தூரம் என்று எங்களுக்கு தெரியும்.உங்கள் கிருத்துவ பெண்களில் பெரும்பான்மையோர் கற்பு நெறியை கடைபிடிக்காத வேசிகள் என்றும் எங்களுக்கு தெரியும்.அதான்,சர்ச்சிலே உங்கள் மத போதகர்களின் சில்மிஷம் உலகத்துக்கே தெரியுமே.அதுமட்டுமா, உங்கள் போப்புக்களின் வண்டவாளத்தை பற்றி ஒரு கிருத்துவரே எழுதியிருக்கிறார்.பெண் காம அடிமைகளை வைத்திருப்பது மட்டுமின்றி,ஆண் காம அடிமைகைளையும் உங்கள் போப்கள் வைத்திருந்த அசிங்கத்தை என்னவென்று கூறுவது ??எதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் போலி சாமியார்களின் நடத்தையை சுட்டிக் காட்டி,வேத மதத்தை தாக்கும் கிருத்துவர்கள்,தங்கள் போப் பரம்பரைகளில் பெரும்பான்மையோர்,இல்லை,எல்லோரும் காம களியாட்டம் செய்திருந்ததை பற்றி தெரியாது.பாவம்,இந்த புல்லறிவு படைத்தை முண்டங்கள்.

இதிஹாசத்தில் கண்ணனின் செயலை கண்டிக்கிறாய்,அதன் தாத்பரியம் உனக்கு தெரியுமா ??
கோபியர்கள் கிருஷ்ணனை கணவனாக ஏற்றார்கள்.கிருஷ்ணன் பரமாத்மா,கோபியர்கள் ஜீவாத்மா.பரமாத்மாவை(கிருஷ்ணன்)  ,ஜீவாத்மாக்கள்(கோபியர்கள் ) தங்கள் பாசம்,காமம்,மாயை அனைத்தையும் விட்டு(நிர்வாணமாக) நோக்க வேண்டியதையே இந்த சம்பவங்கள் நமக்கு சொல்கின்றன.இந்த விளையாட்டை ஆடி,நமக்கு பரமாத்மா ஒரு பாடத்தை சொல்கின்றான்.

புராண வரலாற்றை கொஞ்சம் காம ரசம் கலந்து நீ கூறுகிறாய்.புராணத்தில் நீ கூறுவது போல் இல்லை.சிவமகாபுராணத்தில் போட்டிருக்கிறது,ஜலந்திராசுரன் தேவர்களை வருத்த,ஒரு தடவை நாரதர் ஜலந்திராசுரனிடம் சென்று,அவனை வெகுவாக புகழ்ந்தார்."உனக்கு எல்லாம் இருக்கிறது,உமா ரத்தினமும் உன்னிடம் இருந்தால்,நீ புகழின் உச்சிக்கே சென்றுவிடுவாய்" என கூற,ஜலந்திராசுரன் உமையை கவர சென்றான்.ஈஸ்வர வடிவில் வருவது அசுரன் என அறிந்த உமை,மாயமாய் மறைந்தாள்.நீ சொல்வது போல்,கத்தவில்லை.அப்புறம்,சிவனும் அசுரனும் போர் புரிந்தனர்.ஜலந்திரனின் மனைவி பிருந்தை கற்பில் சிறந்தவள்.அவள் இருக்கும் வரையில்,ஜலந்திரனை வெல்ல முடியாது என அறிந்த விஷ்ணு,ஜலந்திரனின் உரு கொண்டு அவளுடன் கூட,அவளின் கற்பு பறிபோக,ஜலந்திரனை செல்ல முடியும்.சிவ ஜலந்திரனின் முன்,ஒரு சக்கரத்தை வைத்து அதை தூக்க சொல்ல,அவனால் முடியாமல் போக,அதை சாதாரணமாக எடுத்து அவன் மேல் சிவ வீச,அசுரன் மாண்டான்.இந்த இடத்தில் கவனிக்க தக்க ஒரு விஷயம்,இது சைவ புராணம்.ஆதலால்,விஷ்ணு மற்ற இதர தேவர்களை போல் ஒருவர்தான்.இங்கு முழுமுதற் கடவுள் சிவபெருமான்.விஷ்ணு பிருந்தையை கெடுத்தது மேல்வாரியாக பார்த்தால் ஆபாசமாக தெரியும்,ஆனாள் இதில் ஒரு உட்பொருள் இருக்கிறது.ஒரு பெண்ணின் கற்பே அவளின் கணவனை காக்கிறது.ஒரு அசுரனை கொல்ல,முழுமுதற் கடவுள் ஏன் கடும் போர் புரிய வேண்டும் ? சிவபெருமான் அப்படி செய்ய தேவையில்லை தான்.அவன் சிறிது நினைத்தாலே,சர்வமும் சாம்பல் தான்.ஆனாலும் சிவபெருமான் பல திருவிளையாடல்களை புரிபவன்.முப்புரிகளையும் எரிக்க ஒரு பெரிய தேவ சேனையுடன் சென்றான்.ஆனால்,அவர்களி எப்படி அழித்தான் ? தனது பெரும்பலம் வாய்ந்த சிவ கண,தேவ சேனையை பயன்படுத்தவில்லை.ஒரு சிரிப்பு சிரித்தான்,அவ்வளவுதான்.முப்புரங்களும் எரிந்தன.அப்புறம் எதற்கு அவ்வளவு பெரிய சேனை ? எல்லாம் அவனது திருவிளையாடல்தான்.

வைதீக சைவம் said...

கடவுள் விஷயத்தில் கருத்து வேறுபாடு என்றும்,பார்வதியுடன் ஜலந்திராசுரன் சில்மிஷம் செய்தானென்றும்,நாரதர் அசுரனிடம் சாம வேதம் ஓத சொன்னார் என்றும் வெகுவாக கற்பனை பண்ணி செய்திருக்கிறாய்.காம ரசத்தை நீயே உள்ளே திணித்துவிட்டு,இங்கு புராணம் காம ரசத்தை காட்டுகிறது என்று புளுகுகிறாய்.வேத மந்திரத்தின் அர்த்தம் புரியாமல்,ஏதேதோ உளறுகிறாய்.முதலில் உன் விவிலிய காம களியாட்டத்தை போய் படித்து பார். அப்புறம் புரியும் அது வெறும் காமக் குப்பையென்று.முதல் பாவக் கொள்கை,உலகம் வெறும் 3000 ஆண்டுகள் தான் என்றும் முட்டாள் தனமாக பிதற்றுவது உம் விவிலியம் என்று உமக்கு தெரியாதோ ?? உலகம் தட்டையென்று புராணங்கள் கூறவில்லை.இது உன் மட்டமான கற்பனையே.பொய் கடவுளை வணங்கும் உன் புத்தி பின் எப்படி இருக்கும்.சூழ்ச்சியிலும்,அறியாமையிலும் மூழ்கியிருக்கும் கிருத்துவ மூடர்களுக்கு என்று தான் சிவபெருமான் நற்கதி அளிக்க போகிறானோ ?? எல்லாம் வல்ல அந்த அண்ணலையே வணங்குவோமாக.பாழும் ஏசுவையும் அல்லாவையும் வணங்கி மனித தரத்திலிருந்து நாம் தாழ்ந்து போகாமலிருக்க,ஏகன்,நமது தந்தை சிவபெருமானை வணங்குவோமாக.

Hithard said...

அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை! ``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான். கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளும், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா? இந்தக் கடவுளிடத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?

ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!! அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:
``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான் புணர்வதோர் ஆசையினால் - என் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே!’’நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.
கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

எழில் said...

hithard

அப்பனோட கூடிய குமாரத்திகளின் சந்ததிதான் மனிதர்கள் எல்லோரும் எனறு பேசுவதை பெருமையாக பேசிக்கொள்ளும் கிறிஸ்துவ கும்பலுக்கு எதாவது நாகரிகமோ பண்பாடோ இருக்கும் என்று எதிர்பாக்கமுடியுமா?

போய் வேலையைப்பாரும்.

உமக்கெல்லாம் ஏற்கெனவே மூளை கெட்டுபோச்சு. இந்துமதத்தை சொன்னாலும் புரியாது.

வைதீக சைவம் said...

//அட என்ன அழகா முழு பூசணிகாய மறைகிற? மனித சமுதாயம் ஆதம்- ஏவாள் மோளம் தோன்றியது, இடையில் வந்த தீர்க்கதரிசிகள் தவறு செய்ததாக

கூறப்பட்டுள்ளது, ஒருவேளை அவர்கள் அசிங்கமான் தவறு செய்திருந்தது உண்மையெனும் பட்சத்தில் கர்த்தர் இருக்கிறார் தண்டிக்க... புதிய ஏற்பாடும்

பழைய ஏற்பாடும் கம கதைகளை பேசுவது உண்மைதான்(கொஞ்சம் காம நெடி )ஆனால் தவறு செய்ய சொல்லுகிறதா என்றால் இல்லை, விபச்சாரத்தை

கண்டிக்கிறது! தவறு செய்தவர் யாராக இருந்தாலும் கர்த்தர் தண்டிப்பார்!ஆனால் உன் மதமோ விபசார மதமே! வேதங்களில் எல்லாம்

அசிங்கமானவற்றை ஆகும் என்கிறது. //

நன்றாகவே புளுகுறாய்...சரி உன்னிடம் ஒரு கேள்வி ,ஆதாம் தான் உலகிலே முதன் மனிதன் என்று வைத்துக்கொள்வோம்.ஆதாமின் மூத்த மகன்,காயீ

ன் தனது தம்பி,ஆபேலை கொன்ற போது,கடவுள் கோபமடைந்து

  அவனை தண்டிக்க  அவனை புனித தோட்டத்திலிருந்து விரட்டி விட்டாராம்...அப்புறம் காயீன்,பக்கத்து நாட்டுக்கு சென்று பிற ஜாதியரோடு கலந்து தி

ருமணம் புரிந்துக்கொண்டு வாழ்ந்தான் என்று விவிலியம் கூறுகிறது...ஆதாம் தான் உலகின் முதன் மனிதனென்றால், இந்த 'பிற ஜாதியினர்' எங்கிருந்

த வந்தனர் ?? ஆதாமுக்கு முன்னாலே இருந்து,வளர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் இருக்கும் போது,ஆதாமை உலகின் முதல் மனிதனென்று சொல்வானே

ன் ?? 

லூக்கா 12:51 சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் – இயேசு போதனை...

இதுதான் உங்கள் ஏசுவின் யோக்யதை...இது மட்டுமா,இன்னும் உங்களின் விவிலிய வண்டவாளத்தை சிறிது ஆராய்வோம்...

அப்ராஹமை கிருத்துவர்கள் தங்கள் தலையில் வைத்துக்கொண்டு போற்றுகிறார்கள்..கிருத்துவம்,இஸ்லாம்,யூத,ஜொரோஸ்திரியன் போன்ற மதங்களின் 

பிதாமகனென்றும்,இந்த மதங்களுக்கெல்லாம் அபிரகாமிய மதமென்றே பெயர்...இறைவனின் கூட்டாளி, கிருத்துவ ஜாதியினரின் பிதா மகன் என்றெல்

லாம் கிருத்துவர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்...அதாவது,எப்படி,சைவர்களுக்கு சுந்தரர் (இறைவனின் நண்பன்),அவ்வாறே கிருத்துவர்களுக்கு அபிரகாம்..

அப்படியிருப்பவர் எப்படியிருந்திருக்க வேண்டும் ? ஒழுக்கத்தின் உச்சியில் தானே இருந்திருக்க வேண்டும் ?? அபிரகாம் அப்படி இருந்தானா ?? அது தான் 

இல்லை..

எகிப்துக்கு சென்ற போது,அங்குள்ளவர்கள் மாற்றான் மனைவிகளை அபகரித்து விடுவார்களாம்..ஆதலால் இவன்,தனது மனைவியை சகோதரியென்று

 பொய் கூறினான்...அவர்களும் இவனுக்கு நிறைய பொன்னை கொடுத்துவிட்டு,அவளை பரோவின் அந்தபுரத்துக்கு கொண்டு போனார்கள்...அவள் இவ

னது சகோதரியல்ல என்று தெரிந்தவுடன்,இவனை கடிந்துவிட்டு,சாராவை அவனுடன் அனுப்பி வைத்தார்கள்...இது தான் உங்கள் பிதா மகனின் லட்ச

ணம்..ஒரு கேள்வி,இவன் இறைவனின் சகோதரென்றால்,இறைவனிடம் உதவி கேட்க வேண்டியது தானே,தனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ?? சுந்தர

ரும் தான் இறைவனின் நண்பன்,தனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் அவர் சிவ பெருமானிடம் எடுத்துரைத்து உதவிகள் பெற்றார்...ஏன் அவ்வாறு உன

து அபிரகாம் செய்யவில்லை ?? பொன்னுக்குகாகவும்,தனது உயிர் தப்புவதற்காகவும் மனைவியை விற்ற இந்த அபிரகாம் தான் உங்கள் கிருத்துவத்தின் 

பிதா மகனா ?? ஹஹஹ, விவிலியத்தில் கெட்ட செயலை செய்யக்கூடாதென்று சொல்லவில்லை...ஏசு ஒரு கன்னத்தில் ஒருவன் உன்னை அறைந்தால்,ம

று கன்னத்தை காட்டு என்று சொல்லி விட்டு,அந்த மாதிரி அவனே செய்து காட்டவில்லை..உதாரணத்திற்கு, ஒரு சொற்பொழிவு நடத்திக்கொண்டிருக்கு

ம் போது,ஒருவன் வந்து ஏசுவை கன்னத்தில் அறைந்து விட்டான்.ஏசு என்ன செய்தான் ? ஏன் என்னை அறைந்தாய் என்று கேட்டான் ?? இப்படி பல மு

ரண்பாடுகள் நிறைந்ததுதான் உனது கடவுளும் சமயம் சமய குரு மார்களும்...

வைதீக சைவம் said...

எங்கள் சமயம் விபச்சார சமயமாம் ,எந்த சமயத்தவரடா உலகில் விபச்சாரம் அதிகம் செய்பவர் ? அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற கிருத்துவ நா

ட்டினர்தானே உலகில் அதிகம் விபச்சாரம் செய்கின்றனர் ? ஒருத்தி நான்கைந்து தடவை கலியாணம் பண்ணுவதும் கலியாணம் செய்வதற்கு முன்னமே

 ஒருவனுடன் உடலுறவில் ஈடுபட்டதும் உம்மதத்தில் தானே அதிகம் ? அது மட்டுமா,அமெரிக்கவில்,கலியாணங்களில் 60% மேல் விவாகரத்தில் தான் 

முடிகிறதாம்...இது தான் உன் மதம் உமக்கு போதிள்ளது...உம்மதத்தில் கற்பை பற்றி என்னடா சொல்கிறது ? விவிலியத்தை பார்த்தால் எல்லாம் மட்ட

மான வேசிகளாக உள்ளனர்....கற்பென்பது ஒரு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட வேளியென்று வாதாடுவார்கள் உம் மதத்து அறிஞர்களும் பெண்ணியவாதிக

ளும்...எம்மதத்தில்,கற்பே ஒரு பெண்ணுக்கு சிறந்த அணிகலன் என்றே ஆணித்தரமாக கூறுகிறது...உதாரணத்திற்கு,சாவித்திரி,நாளாயினி,அருந்ததி,அநசூ

யை, சீதை,மண்டோதரி என்று பட்டியல் நீண்டுக்கொண்டேயிருக்கும்...சைவ சமயத்தில் திலகவதியார்,அதாவது அப்பர் பெருமானின் தமக்கையாரின் வர

லாறு தெரியுமா ?நிச்சதார்த்தம் தான் நடந்தது...அந்த ஆடவரையே தனது நாயகனாக முடிவு கட்டிவிட்டார்,அப்புறம் விதியின் காரணமாக அந்த ஆடவர் 

இறக்க,இவர் வேறு கலியாணம் செய்யவில்லை...இப்படிக்கும் நிச்சயதார்த்தம் தான் நடந்தது,கலியாணமல்ல...அவ்வாடவர் இறந்தவுடன்,இவரும் உடன்க

ட்டையேற சென்றார்,ஆனால் அப்பர தடுத்திட,அவருக்கு நல்வழி காட்ட,திலகவதியார் உடன் கட்டையேறவில்லை..இந்த மாதிரி உயர்ந்த பதிவிரதா தர்ம

த்தை கடைபிடித்த பெண்கள் உமது சமயத்திலே இல்லை...முடிந்தால் ஒருத்தியை உதாரணமாக காட்டு....

வைதீக சைவம் said...

//அதனால் தன என்னவோ வேதத்தை மறைத்து வை" என்றனர் உன் மக்கள் ! இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண… //


வேதத்துக்கு மறையென்று ஒரு பெயருண்டு..அதாவது அதன் அர்த்தம் உள்ளே மறைந்திருக்கும்..யாரும் வேதத்தை மறைக்க சொல்லவில்லை...'மறை' என்ற பொருளுக்கு விளக்கம் கூட தெரியவில்லை,நீயெல்லாம் என் சமயத்தை தாக்க வந்துட்டாய், தூ !!! 

உனக்கு ஒரு கேள்வி ? உலகிலுள்ள அனைத்து பெண்களும் கற்பு நெறி தவறாதவர்களா ? ஏண்டா கலியாணம் செய்வதற்கு முன்னால் பெண்கள் வேறு ஆடவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டு கற்பிழக்கவில்லையா ? அல்லது,கணவன் வேறூருக்கு செல்ல,சில பெண்கள் தங்கள் கள்ளக் காதலனுடன் கூடி குலாவவில்லையா ? ஒரு மகனுக்கு ஒருத்தி,இவன் தன் உன் தந்தை என்று சொன்னால் தானே அந்த மகனுக்கே தெரியும் ? அந்த தாய் அந்த மகனை தன் கணவன் அல்லாத ஆடவனுடன் கூடி பெற்றுவிட்டு, தனது கணவனுடைய பிள்ளை தான் அவன் என்று பொய் சொல்லலாம் அல்லவா ? ஒருத்தி வேறொருவனுடன் உடலுறவு கொண்டுவிட்டு,நீ என் கணவன் பிள்ளையில்லை,வேறொருவனுடைய பிள்ளையென்ற உண்மையையா சொல்லுவாள் ? இந்த மாதிரி,உலகில் நடக்கத் தானே செய்கிறது ? சரி,இந்த மந்திரம் தந்தைக்கு திவசம் செய்யும்பொழுது சொல்லப்படும் மந்திரம்..ஆனபடியால்,அவன் தனது உண்மையான தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை...இங்கு கோத்திரமும் முக்கியம்...ஒருத்தி வேறு ஜாதிக்காரனுடன் கூடிவிட்டு,அப்புறம் வேறொரு ஜாதிக்காரனை கலியாணம் செய்யலாம் அல்லவா ? ஆதலால் தனது உண்மையான தந்தைக்கு இந்த திவசம் செய்யும் பொழுது,தனது தந்தையின் கோத்திரத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது... இந்த மந்திரத்தின் அர்த்தம் " எதோ ஒரு நம்பிக்கையால் தான் இவரை என் அப்பா என்று கருதுகிறேன்..ஒரு வேளை என் தாய் பதிவிரதா தர்மத்தை கடைபிடிக்காமல் இருந்திருந்தால்,இந்த  திவசம் என் உண்மையான தகப்பனாருக்கு போய் சேரட்டும்.." என்று சொல்கிறது...எதோ ஒரு நம்பிக்கையால் தான் ஒருத்தனை உனது தகப்பனார் என்று நீ நம்புகிறாய்...இந்த உலகைல் எத்தனை பேர் சோர போன அம்மாக்களுடன் வாழ்ந்துக்கொண்டு,அவளின் கணவனே தனது அப்பா என்று எண்ணி ஏமாந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் ? அவ்வறு இல்லையென்று நீ சொல்ல முடியுமா ? 


ஆதலால்,தன்னை உருவாக்கிய தந்தைக்கு தான் இந்த திவசம் போய் சேர வேண்டும், தன்னை உருவாக்காதவனுக்கு எதுக்கு போய் சேர வேண்டும்,அதனால் தான் இந்த மந்திரம் இப்படி சொல்கிறது....என் அம்மா ஒரு விபச்சாரி தான் என்று சொல்லவில்லை...ஒரு வேளை அப்படி இருந்தால், என்று தான் சொல்கிறது...இந்த மந்திரத்தில் என்ன தப்பு இருக்கிறது ? உலகைலுள்ள எல்லா மகன்களுக்கும் தான் கூட வாழ்ந்துக்கொண்டிருக்கும் தந்தை தான் உண்மையான தந்தையா ?? உலகிலுள்ள எல்லா அம்மாக்களும் பதிவிரதைகளா ? முதலில் நீ மூளையை பயன்படுத்திவிட்டு,நிதானமாக பேசு....இது நாஸ்திக வலை யகத்திலிருந்து எடுக்கப்பட்டதென்று எனக்கு தெரியும்..தாத்தாசாரியார் என்பவர் "எங்கே போகிறது இந்து மதம்" மற்றும் " சடங்குகளின் கதை " என்ற புத்தகங்களையெல்லாம் எழுதியிருக்கிறரென்று எனக்கும் தெரியும்...அதில் எல்லமே ஆதாரமற்றவை,தப்பர்த்தம் செய்யப்பட்டவை, திரிக்கப்பட்டவை, மற்றும் சில ஆபாசக் கருத்துக்களை இவரே அதில் புகுத்தி, இந்து மதம் இப்படி தான் என்று பிதற்றியிருக்கிறார்...இதை போய் இங்கு ஆதாரமாக கொடுக்கிறாயே ? உன்னை என்னவென்று சொல்வது ? 

வைதீக சைவம் said...

இந்த மறுமொழி கிருத்துவ வெறியன் ஹித்தார்ட்டுக்கு