Saturday, March 15, 2008

கிறிஸ்துவர்கள் கோடிக்கணக்கானவர்களை கொல்ல அஞ்சாமல் இருக்க காரணம் என்ன?

கிறிஸ்துவ நாடுகள் கோடிக்கணக்கான மக்களை கொல்ல அஞ்சாமல் இருப்பதற்கு காரணம் என்ன சிந்தித்திருக்கலாம். கோடிக்கணக்கான ஜப்பானிய மக்களை ஒரு வினாடியில் அணுகுண்டு போட்டு அமெரிக்கா கொன்றது. முதல் உலக்ப்போர் இரண்டாம் உலகப்போர் என்று கோடிக்கணக்கான மக்களை கொன்றார்கள்.

அமிர்தசரஸில், ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கிறிஸ்துவ டையர் சுட்டுக்கொன்றான்.

இவ்வாறு இவர்களின் மனம் கல்லான காரணம் என்னவென்றால், அது பைபிளில் இயேசுவின் போதனைதான்.

இதனை வைத்துதான் கத்தோலிக்க சர்ச் மெடிவியல் காலங்களில் சூனியக்காரிகளை கொன்றது.

எல்லோரையும் கொல்லுங்கள். கொன்றவர்களில் யார் சொர்க்கத்துக்கு போவார்கள் என்பது இயேசுவுக்கு தெரியுமாம்.

ஆகவே கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லுங்கள் என்பது கிறிஸ்துவ போதனை!!


2:19 Nevertheless the foundation of God standeth sure, having this seal, The Lord knoweth them that are his. And, Let every one that nameth the name of Christ depart from iniquity. "The Lord knoweth them that are his."

This verse was used by the Catholic Church during the inquisition to justify killing those suspected of heresy. ("Kill them all, for `the Lord knows them that are His'.")

1 comment:

Anonymous said...

கோடிக்கணக்கானவர்களை கொன்றவர்கள், குஜராத்தை எடுத்துக்கொண்டு அங்கு நடந்த கலவரத்தில் இறந்த 780 முஸ்லீம்கள் காரணமாக இந்துமதத்தை கேவலப்படுத்த முனைகிறார்கள்!

ரொம்பவும் சவுகரியமாக அங்கு இறந்த நூற்றுக்கணக்கான இந்துக்களை மறந்துவிடுகிறார்கள்!

இதுதான் இவர்களது யோக்கியதை!

தூ