Thursday, February 28, 2008

இன்றைய கிறிஸ்துவ போதனை: தமிழர்கள் போடும் படையலெல்லாம் சாத்தானுக்கே போகும்

யூதரல்லாதவர்கள் எல்லோருமே சாத்தானைத்தான் கும்பிடுகிறார்கள். (தமிழர்கள் எல்லோரும் யூதரல்லாதவர்கள்) தமிழர்கள் போடும் படையல் எல்லாம் சாத்தானுக்கே போகும். நீங்கள் கிறிஸ்துவை கும்பிட்டாலும், யூதராக இல்லையென்றால் பிரயோசனமில்லை!

10:20 But I say, that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils, and not to God: and I would not that ye should have fellowship with devils.

இங்கே Gentiles என்றால் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் என்று பொருளில்லை. Gentiles என்றால் எப்போதுமே யூதர்கள் அல்லாதவர்கள் என்றுதான் பொருள்!

இதுவல்லவோ மத நல்லிணக்கம்! இதுவல்லவோ பரந்த மனம்!

2 comments:

Anonymous said...

இது தமிழ் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

:-)

Anonymous said...

பாவம், உண்மையடியான் இன்ன பிற கிறிஸ்துவ வலைப்பதிவர்கள் பைபிளையே படிப்பதில்லை போலிருக்கிறது.

கொடுக்கிற காசுக்கு கும்மி அடிக்கிறார்கள்.