Wednesday, May 09, 2007

சன் டிவியின் இன்னொரு விவாதத்துக்குரிய கருத்துக் கணிப்பு

ஏசி நீல்சன் நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பில், பெண்களுக்கு செளகரியமான உடை எது என்று கேட்கப்பட்டது.

அதற்கு புடவை என்று பெரும்பாலானவர்கள் பதில் தந்துள்ளனர்.

பெண்ண்களுக்கு புடவைதான் பெஸ்ட் என்று 69 சதவீதம் பேரும், சுடிதார்தான் தோது என்று 30 சதவீதம் பேரும், ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேன்ட், சட்டை, டாப்ஸ், ஸ்கர்ட் போன்றவறுக்கு ஆதரவு இல்லையாம்.

நெல்லையில்தான் புடவைக்கு நல்ல மவுசு உள்ளது. அங்கு 82 சதவீதம் பேர் புடவைக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

புதுச்சேரி, திருச்சியில் 80 சதவீதம் பேரும், மதுரையில், 74 சதவீதம் பேரும் புடவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் 62 சதவீதம் பேருக்கு புடவைதான் பிடித்திருக்கிறதாம்.

சென்னையில் 36 சதவீதம் பேரும், தமிழக அளவில் 30 சதவீதம் பேரும் சுடிதாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/09/survey.html

**
பேண்ட் சட்டை போடும் பெண்கள் புடவை கடைகளில் நுழைந்து பெட்ரோல் பாம் போடுவார்களா என்று தெரியவில்லை

1 comment:

Anonymous said...

கருத்து கணிப்பில் பர்தாவை சேர்த்திருந்தால், ஒருவேளை நீங்கள் நகைச்சுவையாக போட்டது நிஜமாகி தொலைந்திருக்கலாம்.