Monday, May 26, 2008

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு: முஸ்லிம் மதகுரு கைது

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு: முஸ்லிம் மதகுரு கைது
திங்கள்கிழமை, மே 26, 2008



ஜெய்ப்பூர்: கடந்த மே 13ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜெய்ப்பூரில் முஸ்லிம் மதகுரு ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பரத்பூர் பகுதியை சேர்ந்த ஷஹுர் குவாசி என்ற முஸ்லிம் மத குருவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஷஹுர் குவாசியை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவித்த போலீசார், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் விசாரண நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments: