Monday, July 30, 2007

முஸ்லீம்களின் தலையை துண்டாக்கிய கிறிஸ்துவ பயங்கரவாதிகள் 17 பேருக்கு சிறை

முஸ்லீம் பயங்கரவாதிகள் கிறிஸ்துவர்களின் தலையை துண்டாக்கி கொன்றதால், கோபமுற்ற கிறிஸ்துவ பயங்கரவாதிகள் 2 முஸ்லீம்களது தலைகளை வெட்டினார்கள்.

இந்த குற்றத்துக்காக இந்தோனேஷிய கிறிஸ்துவ பயங்கரவாதிகள் 17 பேருக்கு 8 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறை மார்க்கத்தில் இருக்கும் இந்த கிறிஸ்துவ , முஸ்லீம் பயங்கரவாதிகள் தங்களது வன்முறை மார்க்கங்களை விட்டு விட்டு அமைதி மார்க்கத்தை விரும்பவேண்டும் என இறைஞ்சுவோம்.

17 Christians Convicted in Indonesia

By IRWAN FIRDAUS
The Associated Press
Thursday, July 26, 2007; 9:43 AM

JAKARTA, Indonesia -- A dozen Christian men were convicted Thursday and sentenced to up to 14 years in jail for beating to death and beheading two Muslims to avenge the government executions of three Christians in Indonesia last year.

Five other Christians received eight-year terms for burying the pair, who were set upon by a mob as they drove though a Christian neighborhood on Sulawesi island a day after the Sept. 22, 2006, executions of Fabianus Tibo and two other Christian militants.

The three executed Christians had been found guilty of leading a militia that killed at least 70 Muslims during a 1999-2002 religious war on the island that led to the deaths of at least 1,000 people from both faiths.

The South Jakarta District Court found all 17 men guilty Thursday of violating anti-terrorism laws.

"It has been proven that they carried out acts of terror together and tried to hide the crime by hiding the bodies," said head judge Ahmad Subari.

Two of the 12 found guilty of murder were sentenced to 14 years in jail each, while the other 10 got 12 years.

It was not clear whether any of defendants intended to appeal.

The executions of the three Christian militiamen took place despite an appeal by Pope Benedict XVI to spare the men and claims by human rights groups that their trials were unfair. The revenge killings were the bloodiest incident in several days of protests at the executions.

More than 90 percent of Indonesia's 220 million people are Muslims, but Sulawesi has a roughly equal number of Muslims and Christians. Earlier this year, police rounded up several Islamic militants accused in bombings and shootings since 2002, and the island has been peaceful since then.

8 comments:

Anonymous said...

இரண்டு மதங்களும் வன்முறை மிகுந்த வெறி பிடித்த மதங்கள். தான் சொல்வதே உண்மை மற்றதெல்லாம் பொய் என்று வெறிபிடித்து உலகையே ரத்த களறியாக்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த லட்சணத்தில் இவர்கள் இந்தியாவிலும் தங்கள் பிரச்சாரத்தினை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

முன்னாள் சகோதரர்களையும் வெறிபிடித்து இப்படி தலையை வெட்டு கழுத்தை வெட்டு என்று ஆரம்பித்து இந்தியாவையும் ரத்தகளறியாக்கி ஈராக் போலவே, ஆப்கானிஸ்தான் போலவே, கொஸாவோ போலவோ ஆக்காமல் ஓயமாட்டார்கள்.

இந்த செய்திகளை தமிழ் மக்களுக்கு கொடுப்பதன் மூலம் நீங்கள் ஒரு மகத்தான சேவை செய்கிறீர்கள்.

நன்றி

உண்மை அடியான் said...

இந்த செய்திக்கு உண்மை அடியானின் பதில்[/b]

[color=red]கிறிஸ்தவம் எந்த தீவிரவாதத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கவில்லை.

இதன் ஸ்தாபகரும் கிறிஸ்தவர்களின் கடவுளும் ஆகிய இயேசு கிறிஸ்து எந்த இடத்திலும் வன்முறையால் தன் மார்கத்தை பரப்பவோ அல்லது எதிர்த்து தாக்குகிறவர்களை கொல்லவோ சொல்லவில்லை.

ஏன் அவருக்கு சீடர்களாக வந்த அப்போஸ்தலர்களும் தங்களை மத ரீதியில் எதிர்த்தவர்கள் முன்பாக அமைதியாகவும் அடிவாங்கியும் சட்டப்படி உரிமைகளை கேட்கவுமே செய்தார்கள்.அரசாங்கம் அவர்களுக்கு அநீதி இழைத்த போது கூட தங்களை தங்களின் ஆண்டவருக்காக மிருகங்களுக்கும்,நெருப்புகளுக்கும் வாள்களுக்கும் ஈட்டிகளுக்கும் தங்களை சாகவே கொடுத்தார்கள்.

இயேசுகிறிஸ்துவின் உண்மைத் தொண்டர்கள் என்பவர்கள் பைபிளின் புதிய ஏற்பாட்டில் அவரின் உபதேசத்தில் இருந்து ஆதாரம் காட்டி ஒரு அநீதியான செயலை கூட செய்ய முடியாது.

இதையும் மீறி யாராவதும் வன்முறையில் ஈடுப்பட்டால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்தாங்கிகள் மட்டுமே .அவர்கள் உண்மை கிறிஸ்துவுடையவர்கள் அல்ல.(சிலுவைப் போர்களில் ஈடுபட்டவர்களையும் சேர்த்துதான்)

எந்த காரண்த்தை சொல்லியும் ஒரு தனிப்பட்ட மனிதனோ அல்லது மக்கள் கூட்டமோ மனிதர்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிறிஸ்தவ நம்பிக்கைபடி உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் சகோதரர்களே.அவர்கள் ஒரு வேளை இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்காக ஜெபிக்கவும் கடமைபட்டவன் ஆவான் கிறிஸ்தவன்.இப்படி இருக்கும் போது கிறிஸ்துவின் பெயரை வைத்துக்கொண்டு இன்னொரு உயிரை அழிக்க அவனுக்கு ஏது உரிமை.

முடிவாக

உலகில் வந்த அனைத்து மகான்களும் சொன்னது

அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று.

ஆனால் இயேசுகிறிஸ்து மட்டுமே

உன் பகைவர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னவர்.

இதனால் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவுக்காக திட்டிகிறவர்களும்,அடிக்கிறவர்களும்,கொல்லுகிறவர்களும் கிறிஸ்தவர்களுக்கு சகோதரர்களே.எனவே எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவுக்கு என்று சொல்லி மற்ற மனிதர்களுக்கு நேராக ஆயுதம் தூக்குகிறவன் எரிந்ரகதிற்கே பாத்திரவான் என்பதே இயேசுவின் போதனை என்பதை தாழ்மையுடன் தெறிவித்துக் கொள்ளுகிறேன்

Anonymous said...

"அனைவரில்" "பகைவர்களும்" சேர்த்திதானே?

Anonymous said...

They entered into a covenant to seek the Lord, the God of their fathers, with all their heart and soul; and everyone who would not seek the Lord, the God of Israel, was to be put to death, whether small or great, whether man or woman. (2 Chronicles 15:12-13 NAB)

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,
14. மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
15. இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.


கிறிஸ்துவரல்லாதவர்களை கொல்லவேண்டும் என்பது கர்த்தர் வேண்டுவது!

Anonymous said...

உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;

8. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

9. அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

10. அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.
And thou shalt stone him with stones, that he die; because he hath sought to thrust thee away from the LORD thy God, which brought thee out of the land of Egypt, from the house of bondage.

11. இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

Anonymous said...

2. உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
If there be found among you, within any of thy gates which the LORD thy God giveth thee, man or woman, that hath wrought wickedness in the sight of the LORD thy God, in transgressing his covenant,

3. நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;

4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:

5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.

உண்மை அடியான் said...

நன்றி அநோன்மோஸ் அவர்களே

உங்கள் பைபிள் அறிவிற்கு பாராட்டுகள் கண்டிப்பாக உண்டு.
நீங்கள் எழுதிய வசனங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டின் வசனங்கள்.

இவை அனைத்தும்(பெரும்பாலும்) ஒரே சந்ததிக்கு அதாவது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்க பட்டது.இது ஒரு மத சட்டமாக மட்டும் அல்லாமல் ஒரு அரசாங்க சட்டமாகவும் இருந்தது.

ஆனால் அதிலும் நீங்கள் பார்க்களாம் கர்த்தரை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரவேலனே கொல்லப்பட்டான்.அந்நிய மதத்தவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கொலை செய்ய வேண்டும் என்ற கட்டளை எங்கும் இல்லை.

மேலும் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இறைவன் மனிதனாக வந்து முழு உலகத்துக்காகவும் மரித்தபடியினால் முழு உலகமும் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளே என்பதே வேதத்தின் உபதேசம்.

இதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்,ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்ற பிரியு இருக்கலாம்.கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவது ஏற்றுக்கொள்ளாதது என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை.இது அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்சனை.இதில் எந்த மனிதனுக்கோ அல்லது எந்த கிறிஸ்தவனுக்கோ சம்மந்தம் இல்லை.ஆனால் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டியதும்,அவர்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை.

இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை காண்பித்து ஒருவனும் மற்ற மனிதனை ஏன் எதிரியை கூட துன்புருத்தவோ அல்லது கொலை செய்யவோ அதிகாரம் இல்லை.அப்படிச்செய்கிரவன் மனிதக்கொலைபாதகன்.

இந்த தளம் நம்முடைய விவாத தளமல்ல அதனால் உங்கள் சந்தேகங்களை(அதவது பைபிள் குறித்த சந்தேகங்களை)கிறிஸ்தவ விவாத தளங்களில் பதித்தால் சரியான பதிலை விளக்கமாக அளிக்களாம்.


இந்த தளம் பற்றி


அநேக வித்தியாசமான உலகச்செய்திகள் இந்த எழில் தளத்தின் மூலமே பெறமுடிகிறது.இணையத்தின் செய்தி தளங்களில் முதன்மையானது என்றால் அது மிகையல்ல.நன்றி எழில்

Anonymous said...

"It is easier for Heaven and Earth to pass away than for the smallest part of the letter of the law to become invalid." (Luke 16:17 NAB)


இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று நீங்கள் குறிப்பிடும் ஆள் சொன்னதுதான்.