Thursday, January 04, 2007

இத்தாலியின் இந்து ஆஸ்ரமம்

இத்தாலியில் இந்துமதம் வேரூன்றி இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியாக என் நண்பர் அனுப்பிய இணைப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

கீதானந்த ஆஸ்ரமம் இத்தாலி



இந்த ஆஸ்ரமத்தை நிறுவியவர் யோகஸ்ரீ சாமி யோகானந்த கிரி என்பவர்.
தனது குருவான கீதானந்தா என்பவரின் பெயரால் இந்த ஆஸ்ரமத்தை நிறுவியிருக்கிறார்

4 comments:

கால்கரி சிவா said...

எழில், ஹவாயில் அமைந்துள்ள சிவாய சுப்ரமணியசாமியின் இந்து கோவில் இங்கே

Anonymous said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் பகுத்தறிவு, பகுக்காதறிவு
என்று கூறிக்கொண்டு, தமது வாழ்வை
வீணாக்கும் நமது இனத்தின் ஒரு
பிரிவினரை நினைக்கும் போது தான்
வருத்தமாக இருக்கிறது.
ஆண்டவன் அவர்களுக்கும் விரைவில்
நல்லறிவைக் கொடுக்கட்டும்.

Anonymous said...

எழில்!
2005 இந்த ஆச்சிரமம்+ஆலயம் சென்றேன். படங்கள் வீடியோவிலே தான் உண்டு. நேரம் கிடைத்தால் பதி வென்று இடுகிறேன். மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

எழில்!
2005 இந்த ஆச்சிரமம்+ஆலயம் சென்றேன். படங்கள் வீடியோவிலே தான் உண்டு. நேரம் கிடைத்தால் பதி வென்று இடுகிறேன். மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள்.
யோகன் பாரிஸ்