Friday, July 29, 2011

மதரசாவுக்கு குழந்தைகளை அனுப்பும் முஸ்லீம் பெற்றோரே ஜாக்கிரதை

இந்த மாதிரி மதரசா நடத்தும் இமாம்களின் பிள்ளைகள் தற்கொலைபடையாக ஆவதில்லை என்பதை முஸ்லீம் பெற்றோர் உணரவேண்டும்.

எதிர்காலத்திலும் இப்படி முஸ்லீம்களின் பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ செத்து சுண்ணாம்பாக ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் இன்றே அவர்கள் இந்துக்களாக ஆகவேண்டும்.

இன்றைக்கு உங்கள் பிள்ளைகளை தீவிரவாதத்தின் பின் செல்லாமல் பாதுகாத்துவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள்?


இந்துவாக மாறுங்கள். இதுவே நல்ல வழி.

Parents balk at 'suicide' schools
By Arash Kabuli

KAPISA PROVINCE - Wednesday's killing of the mayor of Afghanistan's southern city of Kandahar, Ghulam Haydar Hamidi, has once again thrown the spotlight on suicide bombings and the people who carry them out. The attack took place at Hamidi's office compound.

A spokesman for the provincial governor told Radio Free Europe/Liberty that the bomber entered the courtyard of the Kandahar city hall by pretending he was with a group of tribal elders who were there to discuss a land dispute with the mayor. The assailant reportedly had explosives hidden in his turban and detonated them after requesting a meeting with the mayor. The Taliban claimed responsibility for the killing.

Even before the latest attack, Afghan families with children studying at Islamic schools or madrassas across the border in Pakistan are starting to bring them home for fear that they will be recruited as suicide bombers.

Public awareness of the issue has grown since Afghan television stations showed children describing how their teachers in Pakistan groomed them to put on vests packed with explosives and detonate them once they approached vehicles belonging to international or Afghan troops. But their testimonies suggest they were told that they themselves would escape unharmed from such attacks.

In Kapisa province northeast of the capital Kabul, the families of 17 boys have either recalled them from Pakistani madrassas or are refusing to let them go back there.

One father described how he sent his 18-year-old son to Pakistan a year ago, but observed great changes in him when he returned for a break.

"My son is vehemently opposed to the government. He says suicide attacks are considered a superior form of martyrdom and courage in Islam, and that Muslims must wage a jihad against the Jews and their friends," he said.

His son told him that on Fridays, the madrassa students were shown footage of Americans and Britons being beheaded. The father concluded, "I'm not going to allow my son to go back to study in Pakistan again, because I know I will lose him."

Although now associated with the Taliban - whose name reflects their origin as Islamic students - madrassas in Pakistan, and before that British India, have long attracted Afghans in search of a religious education.

When Soviet troops invaded Afghanistan in 1979 and the West responded by backing the mujahideen, madrassas along the Pakistani side of the border played a major role in galvanizing Islamic feeling. This was to backfire when the same madrassas generated the Taliban movement in the 1990s and, after 2001, preached jihad against the Afghan government and its Western allies.

Many Afghan families now fear their children will be caught up in an insurgent strategy of recruiting young people for suicide attacks, as they are both more malleable and less easy to spot than adults.

A 17-year-old in Laghman province, east of Kapisa, who was home on vacation from a madrassa in Peshawar, described the teaching there.

"We were always being told that the Jews and Christians had attacked Muslim countries. They destroy the dignity and faith of Muslims. We were shown footage of the Americans searching people's homes and killing them ... or killing civilians in bombardments. They showed us Israeli massacres in Palestine," he said. "Young people, even children, were therefore prepared to wage jihad against the United States."

The young man said he was keen to return to Peshawar, but his parents had forbidden him to do so and he would have to obey them.

A member of the Taliban shadow administration that is now present in Kapisa, as in many other provinces, justified the recruitment of young people and denied that they were brainwashed.

"Those who say these people are being deceived are puppets of the US. During their studies in Pakistani madrassas, people learn the path of virtue and jihad," the Taliban official said.

"They come to understand the reality that human beings are guests in this world for just a few days, and that they must do something for their religion and the next life. They learn the Islamic precepts in which jihad has high status, and thus they arrive at practical action - they fight for the interests of Islam, they satisfy their God, and they bring illumination to the next life."

Alarmed about Pakistani schools it believes are turning out young suicide bombers, the Afghan government has responded by building madrassas at home.

A spokesman for Afghanistan's Education Ministry, Abdul Sabur Ghofrani, said Islamic schooling was being taken very seriously and the department concerned had been upgrade to being a deputy minister's office. "We have 650 madrassas and other religious schools across the country, and this number will rise to 1,000 in the next three years," he said.

The deputy head of education for Kapisa province, Abdul Rasul Safi, said there were now 14 religious schools there, one for each administrative district and the rest in the main town, Mahmud-i Raqi. Altogether, they catered for over 800 students, he said.

In one district, Tagab, police chief Pacha Gol Bakhtiar said, "The people have promised not to send their children to Pakistan, and we have promised to establish madrassas for them here and train them under the supervision of Afghan scholars."

Choosing the right clerics as teachers will be a task in itself. One Islamic scholar in Kabul, who did not want his name to be used, justified the use of suicide attacks against "infidel countries".

Accusing US and Israeli forces of a list of abuses against the Palestinians and in Lebanon and Iraq, the cleric asked, "Does it make sense to sit quietly in the face of such a pharaoh? As long as the cruelty of the Americans and their friends continues, suicide attacks and other dangerous tactics are both legal and legitimate."

The new madrassas come too late for Taj Mohammad, who lives in Sarobi district south of Kabul but told his story to the Institute for War and Peace Reporting while on a visit to Kapisa.

He described how his wife sent him off to Pakistan to get their 14-year-old son back immediately she heard news reports that children were being trained up as suicide bombers.

"When I got to Pakistan, I stayed in the madrassa for two or three nights. My son's classmates told me that he'd gone off to another madrassa for some kind of competition and that he'd be back. They used various excuses to deceive me," Taj Mohammad said, tears rolling down his face.

"On the third day, the head of the madrassa told me that my son had been martyred in the jihad, and that I had God's blessing. After hearing this news, I was lost to the world; I passed out."

Returning home, Taj Mohammad avoided telling his wife for a few days, but finally had to come out with the truth. "Since that day, my wife has been stricken and cannot move from her bed," he said.

Arash Kabuli is a freelance reporter in Kapisa province.

(This article originally appeared in Institute for War and Peace Reporting. Used with permission.)

104 comments:

OnlyLogicNoAssumptions said...

எழில்,
என்ன சொல்கிறாய் எங்களை ஹிந்துவாக திரும்ப சொல்கிறாயா? (நவுZUபில்லாஹ்),
சரி எங்களுக்கு வரும் கீழ் கண்ட சந்தேகங்களிற்கு பதில் தரவும் ...
என்னுடைய கடவுள் யார்?
ஒன்றா? இரண்டா? இல்லை 3,33,000 கோடிகளா? இது தெளிவானதாக இல்லை. மேலும் கேட்டால்
பதில் என்ன வரும் தெரியுமா? நீங்கள் விரும்பியவற்றை(?) வணங்கிகொள்ளலாம்! என்று.. மேலும் நான் நாதிகனகவும் இருக்கலாம்... இந்து மதத்தில் அதற்கும் வழி இருக்கிறது, அதாவது நான் இந்து என்று நான் நம்பினால் மட்டும் போதும்.
எனக்கு இது விளங்கவில்லை...
அதாவது சிலருக்கு சிவன், சிலருக்கு விஷ்ணு வேறு சிலர்க்கு பிரம்மா
இதை விட்டால் முருகன், பிள்ளையார்....... இன்னும் பல..
மேலும் பெண் கடவுள்களும் (பார்வதி, லட்சுமி...)உள்ளன விரும்பினால் வழிபடலாம்..
இது தவிர ஏகப்பட்ட சிறிய தெய்வங்கள் வேறு (100 இக்கும் மேற்பட்ட காளிகள்/மாரியம்ம்னகள்)
பிறகு ராமர், கிருஷ்ணர், ஐயப்பன்.. இன்னும் பல..) முடிந்ததா என்றால் இல்லை
இன்னும் ஏகப்பட்ட குட்டி தெய்வங்கள், குல தெய்வங்கள் வேறு...
கேட்டால் எல்லாமே தெய்வங்கள் என்பீர்கள்.. படைக்க ஒருவன்- பரிபாலிக்க ஒருவன்- அழிக்க ஒருவன்.
சில கடவுள்களுக்கு உதவி செய்ய பறவை/எலி/எருதுகள்/ பாம்புகள் உள்ளன .. அதனால் அவற்றையும் கடவுள் என்று வழிபட ஆரம்பித்து விட்டீர்கள்.. மேலும்.. படைப்புகளும் தெய்வமகிறது பன்றி, குரங்கு, கழுகு, மாடு, குதிரை, பாம்பு..இன்னும் சூரியன் கிரகம் என்றாலும் கூட அதையும் பகவான்கள் என்று கருதுகிறீர்கள்...

மேலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில அதிகமான் சக்திகள் உண்டு, மற்ற தெய்வத்திற்கு இல்லை என்பீர்கள்
அதனால் குழந்தை வேண்டி ஒரு சாமி-கல்யாணம் நடக்க ஒரு சாமி-கஷ்டம் நீங்க இன்னொரு சாமி
கேட்டால் இதுதான் சக்தயுள்ள தெய்வம் என்பீர்கள்(இது எனக்கு அதிர்ச்சியாண விஷயம் இல்லையா? ஒரு சாமிக்கு ஒரு special சக்தி உண்டு என்றால் மற்ற கடவுள் குறிபிட்ட சக்தி இல்லாதது தானே! அது எப்படி சக்தி இல்லாத சாமியா? பலவீனமான சாமி என்றால் உதவ முடியாத சாமி என்று தானே அர்த்தம்.)
மேலும் தெய்வங்களின் சிறப்புகள் கூற ஏகப் பட்ட கதைகள் உள்ளன, அவற்றை படித்தால்...
1. சில சமயம் தெய்வங்களுக்கு இடையில் சண்டைகள் போடப்படதகவும் (மனிதன் கூடவும்-நக்கீரன் vs சிவன்...)
2. சிலதை சில தண்டித்த தாகவும்
3. மனிதனாய் பிறந்ததாகவும் ஆசாபாசங்கள்க்கு உட்பட்டு எதிரிகளால் சில சமயங்களில் வஞ்சிக்க பட்டதாகவும்(சீதாவை ராவனான் கவர்தல்),
4. சில நிகழ்வுகளில் சிலதை இழந்ததாகவும்(விநாயகர் தலை இழத்தல், முருகன் பழம் இழத்தல்...)
5. பிள்ளை குட்டிகள் பெற்றதாகவும்,
6. முறை தவறிய தவறுகள் செய்ததாகவும் (அனுமதியற்ற பெண்ணை ஆகுமாகுவது) (ஐயப்பன் உருவான விதம், சிவன் காளியை நடனத்தில் தோற்கடித்த விதம்)
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.. இது கடவுள்களை சாதாரண மனிதன் போன்று நினைகிறீர்களா? நம்மை போல சாப்பிடும், தூங்கும், இயற்கை தேவைகள் வரும், சில நேரங்களில் மனிதன் கூட இறைவனுக்கு சவால் விடலாம்,

அய்யா தயவு செய்து பதில் சொல்லுங்கள், சந்தேகத்துடனும் புரியாமலும் எதையும் அப்படியே நம்ப முடியாது..
ஒருவன் நீங்கள் இந்துவாக சொன்னதால் உடனே ஆகா முடியாது நீங்கள் தரும் பதில் சதேகங்களை தீர்க்க வேண்டும்
லாஜிக் மீறல் இல்லாமல் இருக்க வேண்டும்.
உதாரணம்: அதாவது ஒருவர் என்னிடம் தனக்கு முன் நிற்கும் அம்பாசிடர் காரை பார்த்து , "இந்த கார் BMW என்று நான் நம்புகிறேன், நம்பிக்கை தான் முக்கியம் என்று சொல்கிறார்"
எனக்கு இது சரியானதாக படவில்லை ஒன்றை வேறொரு பொருளாக நம்புவதால் அது சரி என்று ஆகி விடாது.. நம்பிக்கையன் தகவல் வேண்டும்

OnlyLogicNoAssumptions said...

... continued..page 2
கேள்வி 1:
எது இறைவன் இவைகளில்?
எல்லமுமேவா? உன்னுடைய வேதங்கள் எல்லாவற்றையும் அங்கீகரித்து உள்ளதா..?
இல்லை, இப்படி கீழே உள்ளது போன்று சொல்லுகிறதா?
- உங்களை படைத்தவன் ஓரே இறைவன் மட்டுமே, அவன் தனித்தவன்

- அவனே இவ்வுலகை படைத்தவன், பரிபாலிக்கிரவன், மேலும் அவனிடமே நீங்கள் திரும்ப கூடியவர்களாக இருக்கிறீர்கள்,

- மேலும் அவன் பிறப்பு இறப்பு அற்றவன்,

குறி இல்லாதவன்,

- கவலையோ தூக்கமோ பிடிக்காதவன்,

- மேலும் அவனை தவிர வேறு இறைவனை உங்களக்கு என்று ஆக்கி கொள்ளாதீர்கள்,

- உருவமற்றவன், சிலை வழிபாடுகளை அனுமதிக்காதவன்

- நீதி செலுத்துபவன்

- மறுமையில் தீர்ப்பு அளிப்பவன்


கேள்வி 2:
ஒரு வேளை எங்களில் ஒருவர் இந்துவாக மாறினால்.. உலகத்தில் எல்லாமே கடவுள் என்று ஒத்துக் கொண்டால் .....
- அவரை தாழ்த்தப் பட்டவன் என்று கூறிவிட மாட்டீர்களே.. அவர் பிள்ளையா? நாடாரா? பிராமணனா?

- உங்களுக்கு உள்ளேயே வேறு யாருக்கும் பெண் தர மாடீர்களே.. சாதிலலாத எங்களுக்கு யார் பெண் தருவார்கள்?

- கேள்வி 3:

வேதத்தை ஓதும் பூசாரி வேலை கிடைக்குமா?

- கேள்வி 4:

அன்றாட நிகழ்வுகளில் வேலை,திருமணம், விவாகரத்து, சொத்து எப்படி பங்கிட... ஆகியவற்றில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி இறைவன் எதாவது சட்ட திட்டங்களை வகுத்துள்ளானா? அல்லது உங்களில் சிலர் வகுத்துலார்களா? ஆகுமான அனுமதிக்க பட்ட மேலும் விலக்கபட்டவை யாவை? மனிதன் செய்திருந்தால் பிரிவுகள் உண்டாவது நிச்சியம், முடிவில் சிலருக்கு என்று சில வழிகள் மற்றவருக்கு என்று வேறு வழிகள், நம்முடைய இந்து இனம் துண்டு துண்டாக பல்வேறு பிரிவுகளாக சிதறி விடுமே.. ஒருவர் உயிர் பலி சரி என்பார்

இன்னொருவர் தவறு என்பார் இந்த சமயத்தில் எது சரி என்று எல்லோரும் ஒரே முடிவுக்கு வர பொதுவான வேதம் எது? (ஒரு வேதம் சொல்லுவது மற்றொரு வேதத்தோடு முரண்படக் கூடாது)

கேள்வி 5:

பாவமான காரியங்கள் எவை? நான் கல்யாணம் செய்யாமல் இனொரு பெண்ணோடு உறவு கொள்ள்ளலாமா? அவளின் அந்தரங்கத்தை வரைந்து கொள்ளலாமா? அனுமதி உண்டா?

- கேள்வி 6:

இந்து மதத்தில் இல்லாத என் மற்ற சகோதரர்களின் நிலை என்ன? சொர்க்கமா? நரகமா?

கேள்வி 7:

- நரகம் என்றால்...இந்து மதத்தில் சேர மறுத்த அவர்களை ஏன் இறைவன் அவர்களுக்கு வழி காட்ட வில்லை அல்லது முயர்ச்சி செய்ய வில்லை?

கேள்வி 8:

- ஏன் இந்தியா தவிர மற்ற நாடுகளில் அவர்கள் அவதரிக்க வில்லை? வழி காட்ட வில்லை?

கேள்வி 9:

- கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரின் நிலை என்னவாக இருக்கும்?

கேள்வி 10:

சில நேரங்களில் கிரகங்களுக்கு பரிகாரம் செய்வதன் முலமும், வாஸ்துவின் முலமும் நினைத்ததை அடைய முடியும் என்றால் இறைவனின் அவசியம் ஏன்?

கேள்வி 11:

நல்ல நேரம் கெட்ட நேரம் உள்ளதா? அப்படி என்றால் நேரத்திற்கு இறைவன் கட்டுப் பட்டவனா?
..
இந்து மதத்திற்கு வர மற்ற மத நண்பர்களுக்கு தெளிவான வழி காட்டுவது உங்களின் மேல் கடமை என்று கருதி
தயவு செய்து மேற்கேர்கப்பட்ட என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும்
உங்களையும் என்னையும் எந்த இறைவன் படைத்தானோ அவனை போற்றுகிறேன்..
நன்றி..

எழில் said...

லாஜிக்,

இதே பதிவில் இஸ்லாமியரோடு நான் செய்த விவாதங்கள் இருக்கின்றன
தேடி படிக்கவும்
அதில் உங்கள் கேள்விகளுக்கு விடையும் இருக்கிறது
இஸ்லாம் எபப்டிப்பட்ட போலி மதம் என்பதற்கு ஆதாரமும் இருக்கிறது

Anonymous said...

OnlyLogicNoAssumptions என்ன சொல்கிறார் என்றால், லாஜிக் படி இஸ்லாம் இருப்பதாக நம்புவதால், பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் காபிர்களை கொல்ல தற்கொலைப்படையாக ஆவது தவறில்லை என்கிறார். எழில் அவரை விட்டுவிடுங்கள்.

அவர் செய்துவிட்டு போகட்டுமே. இந்த மாதிரி ஆசாமிகள் குறைவதால் நாட்டுக்கு நன்மைதான். அவரது லாஜிக் அவரோடேயே போகட்டும்.

இவர் எழுதியிருக்கும் கேள்விகள் எல்லாம் குப்பை கேள்விகள். கவலை இல்லாதவனாக சொல்லும் இவர்களது அல்லா ஏன் தனக்கு உருவம் செய்து வழிபடக்கூடாது என்று கவலைப்படுகிறான் என்று தெரியவில்லை.
தன்னை எல்லோரும் வழிபட வேண்டும், அதுவும் இப்படித்தான் வழிபடவேண்டும் என்று கவலைப்படுகிறான் என்றும் தெரியவில்லை.

OnlyLogicNoAssumptions said...

எழில்,
//இஸ்லாம் எபப்டிப்பட்ட போலி மதம் என்பதற்கு ஆதாரமும் இருக்கிறது//
நான் இங்கு இஸ்லாமை பற்றி பேசவே இல்லையே.. அது போலியான மதமாக இருந்து விட்டு போகட்டும்.
நான் கேட்பது எல்லாம் இந்து மதிற்கு திரும்ப சொன்ன உங்களுக்கு எங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களை பற்றிய பதில்கள் தான்..

முதல் கேள்விக்கான பதிலை நான் தேடிய போது உங்களுடைய பதிலை படித்து அதிர்ச்சி!

//கேள்வி: எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்?
எழிலின் பதில்: கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. "அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது". விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம்வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள்.
இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற்பட்டது என்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.
//

யாரோ கேட்ட கேள்விக்கு உங்களின் பதில் உங்களின் அறியாமையை காட்டுகிறது. நீங்கள் அளித்த பதில் உங்களுடைய வேதத்திற்கு முரண் படுகிறதே ... தெரிந்தால் சொலுங்கள் இல்லாவிட்டால் கேட்டு சொலுங்கள் அதைவிட்டு கதை கட்டாதீர்கள்... கடவுள் தன்னை தானே அறிமுகம் செய்துள்ளதாக வெறும் கேள் வசனங்களை பார்க்கவும் .

"God teaches in the Veda "I, O men, lived before the whole universe came into being, I am Lord of all, I am the eternal cause of the whole creation. I am the source and giver of all wealth. Let all men look up to me alone as children do to their parents. I have appointed different foods and drinks for all creatures to give them sustenance so that they may live in happiness." RIG VEDA 10: 48, 5.

" I am God Almighty, I am the Light of the world like the sun. Neither defeat, nor death, can ever approach me. I am the controller of the universe, know me alone as the Creator of all. Strive ye diligently for the acquisition of power and wealth such ( as true knowledge). Ask ye of me. May ye never lose my friendship. I give true knowledge, which is real wealth, unto men who are truthful. I am the revealer of Vedas which declare my true nature. It is through the Vedas that I advance the knowledge of all. I am the prompter of the good and true. I reward those who devote themselves to the good of humanity. I am the cause, I am the support of all that exists in this universe. May ye never turn away from me. May ye never accept another God in my place, nor worship him." RIG VEDA, 10:48, 5.

"God, O men existed in the beginning of the Creation. He is the Creator, Support and Sustainer of the sun and other luminous worlds, He was the Lord of the past Creation. He is the Lord of the present. He will be the Lord of the unborn universe. He created the whole world, and he sustains it. He is Eternal Bliss. May ye all praise and adore Him as we do." YAJUR VEDA, 13:4

NO1 இந்து நியூஸ் நெட்வொர்க் என்று மார்தட்டும் உங்களுக்கு இந்து மதைதை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிய வில்லை குருட்டு தனமாக என்னென்னமோ சொல்கிறீர்.. இன்னும் மற்ற கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்கிறேன்


யாரும் குருட்டு தனமாக யாரோ சொன்னார் என்பதற்காக மதத்தை விட்டு விட்டு உங்களை யாரும் follow பண்ண மாட்டார்கள், மதத்தை பற்றிய கேள்விகள் வரத்தான் செய்யும், சொல்லாமல் சொதப்பினால் எப்படி? பதில் தெரியாதா? குப்பை கேள்விகள் என்று மழுப்ப வேண்டாம் ....
பதில் சொல்ல முடியாவிட்டால் NO1 இந்து நியூஸ் நெட்வொர்க் என்பதை நீக்கி விடவும், இந்து மதத்தை பற்றி சரியான் விளக்கம் தெரியாதா பின் என்தற்கு இந்த NO1 என்கிற பிகு?

அன்பரே கடுமையான என்னுடைய வாசகத்திற்கு மன்னிக்கவும்

எழில் said...

OnlyLogicNoAssumptions said...

//நான் இங்கு இஸ்லாமை பற்றி பேசவே இல்லையே//

hehhee... உங்களது முதல் பதிவை படித்து பாருங்கள்.


//நான் இங்கு இஸ்லாமை பற்றி பேசவே இல்லையே.. அது போலியான மதமாக இருந்து விட்டு போகட்டும்.//

அது போலி மதம் என்று ஒப்புகொண்டுவிட்டு பிறகு வாருங்கள். அப்போது பேசலாம்.

Admin said...

எழில்,
என்னுடைய முதல் பதிவை படிக்கும் போது எங்களை ஹிந்துவாக திரும்ப சொல்வதற்கு கீழ் கண்ட சந்தேகங்களிற்கு பதில் தரவும் என்று தான் ஆரம்பித்து உள்ளேன்,
நவுZUபில்லாஹ் என்றால் We seek refuge in Allah (from evil) கேட்டது இருந்தால் இறைவனிடம் பாதுகாப்பு தேடுவது என்று அர்த்தம், அதை தவிர வேறு என்ன இருக்கிறது ?
சும்மா சப்பை கட்டு கட்டுவது உன் தந்திரம் தான்.

நீ ஒரு கிறிஸ்தவன் என்று வைத்துக் கொள்வோம், நீ ஒரு இந்து சஹோதரனை கிருஸ்துவத்தின் பக்கம் அழைக்கும் போது அந்த இந்து அப்படியே உன் பேச்சை கேட்டு வந்து விடுவானா? கேள்வி கேட்பாந்தான், அதற்கு நீ முதலில் கிறிஸ்தவனாக மாறினால் விளக்கம் தருகிறேன் என்று சொல்வாயா? ம்ம்.. புரிகிறது உன் செயல்....

ஒரு அன்பர் கேட்ட (தால்) அதற்க்கு என் பதில் .....
//கவலை இல்லாதவனாக சொல்லும் இவர்களது அல்லா ஏன் தனக்கு உருவம் செய்து வழிபடக்கூடாது என்று கவலைப்படுகிறான் என்று தெரியவில்லை.
தன்னை எல்லோரும் வழிபட வேண்டும், அதுவும் இப்படித்தான் வழிபடவேண்டும் என்று கவலைப்படுகிறான் என்றும் தெரியவில்லை.//
உன்னுடைய கேள் விக்கு குரானை படித்த போது கீழ்க்கண்ட பத்தி கிடைத்தது அதை உன் பார்வைக்கு வைக்கிறேன்

39:7
. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்)சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்;நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.

இறைவன் இறை நிராகரிப்பை விரும்புவது இல்லை என்று குரான் சொன்னால் மட்டும் அது தவறு என்று தான் நீங்கள் சொல்வீர்கள் இதற்காக உங்கள் யஜூர் வேத்தில் இருந்து ஒரு சாம்பிள்

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9 "
யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

Anonymous said...

முதலில் இஸ்லாமை ஆராய்வோம். அதன் பிறகு மற்ற மதத்தில் எதற்கு போகலாம் என்று சிந்திக்கலாம்.

ஒருவன் கிறிஸ்துவ மதத்தில் இருக்கிறான் என்று வைத்துகொள்வோம். அவனை இந்து மதத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ அழைத்தால் அவன் வருவானா? முதலில் அவன் இருப்பது சாக்கடை என்று நிரூபிக்க வேண்டும். இல்லையா?

இஸ்லாம் ஒரு சாக்கடை என்று முதலில் நிரூபிப்போம். பிறகு எந்த மதம் அதனை விட பரவாயில்லை என்று பார்ப்போம்

OnlyLogicNoAssumptions said...

welcome i have listed few of your misconception pointed out, please add more what ever you doubt on islam... infact you are invited to post your question/attacks on my blog http://answerlogical.blogspot.com/

i wish this has to be a decent healthy discussion...

௧) //முஸ்லீம்களும் உலகத்தின் வயது 6000தான் என்றுஅடித்து பேசுகிறார்கள்//

௨)

//எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.
//

௩) உலகம் தட்டை என்று குரான் சொல்கிறதா?

௪) சூரியன் இரவில் அல்லாஹ்வின் மடியில் உட்கார்ந்து கொள்கிறதா?

பூமியை சூரியன் சுற்றுகிறது, சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் சென்று அமர்ந்து ”அல்லா அல்லா அடுத்த நாள் நான் சூரிய உதயம் ஆகலாமா?” என்று அனுமதி கேட்கிறது. அல்லா அனுமதி கொடுத்ததும் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதயமாகிறது என்றெல்லாம் நம்புகிறார்கள் என்று நாம் அறிந்ததுதான்.//

OnlyLogicNoAssumptions said...

4. இந்த போகோ ஹராம் இயக்கம் குரானில் சொல்லியுள்ளபடி உலகம் தட்டை, சூரியனை பூமி சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது போன்ற உயரிய கருத்துக்களை மட்டுமே சொல்லித்தர வேண்டும், மேற்கத்திய அறிவியலை சொல்லித்தர கூடாது என்று போராடி வருகிறது.


5. இதே போல இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கூட பரிணாமவியலுக்கு எதிராக முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் பல இணையதளங்களை ஆரம்பித்து பரிணாமவியலையும் வானியலையும் எதிர்த்து வருகிறார்கள்.


6. அதே போல அரபி தெய்வம் அல்லாஹ் ஆறு நாட்களில் உலகத்தை படைத்தார் என்று எழுதும் இஸ்லாமிய தமிழ் மடையர்களையும் இணையத்தில் பார்க்கலாம்.

வைதீக சைவம் said...

உலகில்,முதன் முதலில் இறைவன் ஒருவனே என்று ஆணித்தரமாக கூறிய மதம் வேத மதமே..."இறைவன் ஒருவனே,அவனை ரிஷி பெருமக்கள் பல பெயர்களால் அழைக்கின்றனரென்று" ரிக் வேதம் கூறுகிறது.உம்முடைய அறியாமையை எண்ணி ,எனக்கு சிரிப்பு தான் வருகிறது.சிவபெருமான் ஈடு இணையில்லாதவன்,அவனுக்கு ஈடுண்டு என்று வாதாடும் மனிதர் ,புல்லறிவாளர்களே,ஆதலால் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் புல்லறிவாளர் என்று சாடினாலும்,அது மிகையாகாது.சிவபெருமானை காட்டிலும் உயர்ந்தவருண்டு என்று வாதாடுபவர்,அறியாமையின் மறு அவதாரம்.அல்லா மற்றும் ஏசு போன்ற பொய் கடவுளர்களையும்,அழியக்கூடிய மாயைகளையும் பரமாத்மா என்று கூறிக்கொள்ளும் அப்ரகாமிய(கிருத்தவம்,இஸ்லாம்,யூதம்) மதஸ்தர்கள் கல் மனம் கொண்டவர்,பகுத்தறிவில்லாதவர்,புல்லறிவு படைத்தவர்.கனி இருக்க காய் கவர்ந்த கூற்று இதற்கு பொருந்தும்.இஸ்லாம் அவதரித்தும் வெறும் 1300 வருஷங்களே,அதற்குள் இவ்வளவு போர்கள்,அட்டூழியங்கள்...இஸ்லாத்தால் தான்,பயங்கரவாதம் சூடுபிடித்துள்ளது.இஸ்லாம்,2000 வருஷங்கள் கூட தாக்கு பிடிக்காது போல் தெரிகிறது.இப்பொழுதே உங்களுக்குள் ஷியா,சுன்னி என்று அடித்துக்கொன்று கொள்ளுகிறீர்களே ? ஷியா சுன்னி போர்கள் முகமதுவின் மறைவிலிருந்து ஆரம்பித்தது.ஒட்டகப் போர் தான் ஷியா-சுன்னி முதல் போர்.அது இன்று வரை தொடர்கிறது.அதுவும் எப்படி,ஒருவன் மசூதியை இன்னொருவன் அடித்து,நொறுக்கி,குண்டு வைத்து தகர்க்கும் நிலை வரை போய்விட்டது.இருவரும் அதே கடவுளை வணங்குவராம்,அதே மத நூலாம்,ஆனாலும் ஒருவன் மசூதியை இன்னொருவன் உடைத்து குண்டு வைப்பான்.முகமது இருந்த வரை தான்,எதோ கொஞ்சம் இஸ்லாத்திற்குள் அமைதி நிலவியது,அதாவது 50 வருஷங்கள் தான்.அதற்கப்புறம்,1250 வருஷங்களாக உள் மத போர் நீளுகிறது.வெரும் 50 வருஷம் மட்டுமே,இஸ்லாத்தினால்,முஸ்லிம்கள் அமைதியாக இருந்தனர்.அமைதியை ஒரு 100 வருஷங்கூட தற்காக்க முடியாது இஸ்லாம் தான் இறைவனின் மதமாம்.இது புல்லறிவாளர்களுக்கே பொருந்தக்கூடிய மதம்.காமுகன்,வெறியன் முகமது இறை தூதனாம்.9 வயது சிறுமியுடன் உடலுறவு வைத்துக்கொண்டவன்,9 மனைவியரையும் ஒரே இரவில் கபளிகரம் செய்பவன்,பல காம அடிமைகள் வைத்திருப்பவன்.இவனைதான் 'சல்' என்று மரியாதையுடன் அழைக்கின்றனர்.துடைப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் வைப்பது போலாகும் இந்த கூற்று.

OnlyLogicNoAssumptions said...

ஐயா சிவதேஜஸ சுகந்த ப்ரஹ்மபுத்ரன தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,தங்களுடைய விமர்சனங்களை எடுத்துக் கொள்கிரேன்.

(7 ) சிவபெருமான் ஈடு இணையில்லாதவன்,அவனுக்கு ஈடுண்டு என்று வாதாடும் மனிதர் ,புல்லறிவாளர்களே,ஆதலால் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் புல்லறிவாளர் என்று சாடினாலும்,அது மிகையாகாது.

சிவபெருமானை காட்டிலும் உயர்ந்தவருண்டு என்று வாதாடுபவர்,அறியாமையின் மறு அவதாரம்.

அல்லா மற்றும் ஏசு போன்ற பொய் கடவுளர்களையும்,அழியக்கூடிய மாயைகளையும் பரமாத்மா என்று கூறிக்கொள்ளும் அப்ரகாமிய(கிருத்தவம்,இஸ்லாம்,யூதம்) மதஸ்தர்கள் கல் மனம் கொண்டவர்,பகுத்தறிவில்லாதவர்,புல்லறிவு படைத்தவர்.கனி இருக்க காய் கவர்ந்த கூற்று இதற்கு பொருந்தும்.

(8)
இஸ்லாம் அவதரித்தும் வெறும் 1300 வருஷங்களே,அதற்குள் இவ்வளவு போர்கள்,அட்டூழியங்கள்...இஸ்லாத்தால் தான்,பயங்கரவாதம் சூடுபிடித்துள்ளது.இஸ்லாம்,2000 வருஷங்கள் கூட தாக்கு பிடிக்காது போல் தெரிகிறது.இப்பொழுதே உங்களுக்குள் ஷியா,சுன்னி என்று அடித்துக்கொன்று கொள்ளுகிறீர்களே ? ஷியா சுன்னி போர்கள் முகமதுவின் மறைவிலிருந்து ஆரம்பித்தது.ஒட்டகப் போர் தான் ஷியா-சுன்னி முதல் போர்.அது இன்று வரை தொடர்கிறது.

அதுவும் எப்படி,ஒருவன் மசூதியை இன்னொருவன் அடித்து,நொறுக்கி,குண்டு வைத்து தகர்க்கும் நிலை வரை போய்விட்டது.இருவரும் அதே கடவுளை வணங்குவராம்,அதே மத நூலாம்,ஆனாலும் ஒருவன் மசூதியை இன்னொருவன் உடைத்து குண்டு வைப்பான்.


முகமது இருந்த வரை தான்,எதோ கொஞ்சம் இஸ்லாத்திற்குள் அமைதி நிலவியது,அதாவது 50 வருஷங்கள் தான்.அதற்கப்புறம்,1250 வருஷங்களாக உள் மத போர் நீளுகிறது.வெரும் 50 வருஷம் மட்டுமே,இஸ்லாத்தினால்,முஸ்லிம்கள் அமைதியாக இருந்தனர்.

அமைதியை ஒரு 100 வருஷங்கூட தற்காக்க முடியாது இஸ்லாம் தான் இறைவனின் மதமாம்.இது புல்லறிவாளர்களுக்கே பொருந்தக்கூடிய மதம்.

(9 )
காமுகன்,வெறியன் முகமது இறை தூதனாம்(1)9 வயது சிறுமியுடன் உடலுறவு வைத்துக்கொண்டவன் (2) 9 மனைவியரையும் ஒரே இரவில் கபளிகரம் செய்பவன் (3) பல காம அடிமைகள் வைத்திருப்பவன்( 4) இவனைதான் 'சல்' என்று மரியாதையுடன் அழைக்கின்றனர்.துடைப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் வைப்பது போலாகும் இந்த கூற்று.

தங்கள் நபர் எழிலின் தளத்தில் வருகை செயுங்கள், நிச்சயமாக அணைத்து நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவை அனைத்தும் உங்கள்டைய அனுபானமும்
(Perception ) பிறர் இஸ்லாத்தின் மேல் திரித்து கூரபற்றிருபவையே(lie) என்று இன்ஷா அல்லாஹ் சிக்கிரம் புரிந்த கொள்வீர்கள், முழுமையான தகவல்களுக்கு http://answerlogical.blogspot.com/ திற்கும் வருகை செயுங்கள். உங்கள் கேள்விகனைகளை answerlogical @gmail.com இக்கு அனுப்புங்கள்

வைதீக சைவம் said...

onlyLogicNoAssumptionஇக்கு, உங்கள் அல்லாவையும் உங்கள் பொய் சமயத்தை பற்றி நான் படித்திருக்கேன்.என்னை யாரும் தூண்டிவிடவில்லை,யார் சொன்னதையும் கேட்டுக்கொண்டு இஸ்லாத்தை நான் தாக்கவில்லை.இஸ்லாத்தின் பொய்மையையும் கோரத்தையும் புரிந்துக்கொண்டு தான் பேசுகிறேன்.அல்லாவை மூடர் முழுமுதற்பொருளென்று கொள்வர்,நீங்களும் அவருள் ஒருவர்.சர்வத்தையும் படைத்துவிட்டு,ராஜாகளுக்கெல்லாம் ராஜாவாகவும்,ஏக சக்ரவர்த்தியாகவும்,ஈடு இணையில்லாதவனக இருக்கும் சிவபெருமான்,எதை உடுத்துகிறான் ? பட்டா பீதாம்பரமா ? இல்லை,யாரும் உடுத்தாத புலி தோலையும்,யானை தோலையும் தான்.இருப்பது அரண்மனையோ ? இல்லை,யாருக்கும் பிடிக்காத சுடுகாடு.உடல் முழுவதும் பூசுவது வாசனை திரவியமோ ? இல்லை,செத்தவர்களின் சாம்பல்.ஏறுவது பட்டத்து குதிரையோ ? இல்லை,மக்களுக்கு பீதியுண்டாக்கும் காளை.இப்படி,வைராக்கியத்தின் சின்னமான சிவன் எங்கே,தன்னை வணங்காதவனை தன்க்கு பலியாக கேட்கும் உம் அல்லா வெறியன் எங்கே ?சிவபெருமானுடன் அல்லாவை ஒப்பிடுவது ஒரு பெரிய கயமை தனம்,இதை தான் உங்கள் மட்டமான உலாமாக்களும் முகமதிய கூலி கூட்டமும் இந்தியாவில் செய்து வருகிறது.பல சொற்பொழிவுகளாற்றி,அதில் வேத மத கோட்பாடுகளையும் தத்துவங்களையும் புரிந்துக்கொள்ளாமல் முட்டாள் தனமாக பிதற்றுகிறீர்,முகமதியர்களே.பொய்மையின் மொத்த ரூபம் இஸ்லாமே..தூய்மையின் மொத்த ரூபம் சைவமே.உலக மக்களுக்கு மோக்ஷமளிப்பவன், சிவபெருமான் ஒருவன் மட்டுமே.உம் பொய் கடவுள் அல்லா,அவ்வாறு செய்ய வல்லமையற்றவன்.அல்லா ஒரு மாயை அவ்வளவே.ஆதலால்,உம் மதத்தின் 'ஹிதாயாத்' எனக்கு தேவையில்லை.இஸ்லாமிய பொய் மத குப்பைகளை படிப்பதே பெரிய பாவம்,ஆனலும் உங்கள் மத வண்டவாளத்தை தெரிந்துக்கொள்ள படிக்க வேண்டியிருக்கே.அண்ணல்,சிவபெருமான் அந்த தோஷத்திலிருந்து விடுவிப்பானாக.இஸ்லாத்தை பற்றி உலக மக்கள் குறை கூறவில்லை,அதன் உண்மையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,அவ்வளவே.இங்குள்ள உங்கள் மத தீவிரவாதத்தையும்,குரானிய புளுகுகளையும் பொய்யென்று நிருபிக்க முடியுமா ?

OnlyLogicNoAssumptions said...

(1)
// சிவபெருமானை காட்டிலும் உயர்ந்தவருண்டு என்று வாதாடுபவர் அறியாமையின் மறு அவதாரம்.//
சிவன் சன்னதி பெருசா? விஷ்ணு சன்னதி பெருசா? என்று சண்டை போடுபவர் இந்துக்களில் இல்லையா?

சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லாவைணவர்களையும் குலோத்துங்கச் சோழன் நிர்பந்த படுத்தியதெல்லாம் மறந்து விட்டீராக்கும்? சைவர்களும் வைணவர்களும் அடித்துக் கொண்டது எல்லாம் உங்களுக்கு தெரியாதா..நீங்கள் ஒரே மதமாக இத்ருந்து கொடு செய்ததை எல்லாம் மறைத்து விடுவீர்..


நாங்கள் என்ன உங்களை போலவா? கடவுள் ஒன்று தான் ஆனால் அவன் பல என்று கப்சா விடுபவர் மீது அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று விட்டுவிடவா..? .. இன்னுமா..நீங்களும் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறீர் அப்படி இருக்க சிவன் பெருசா விஷ்ணு பெருசா என்று கேட்பது (இன்று வரை) முட்டாள்தனம் இல்லையா? நீங்கள் இரண்டாக (அல்லது) பலவாக வழிபடுவது உங்களுக்கு முரணாக தெரியவில்லயா? எப்படி 1= 3 (or) 33 crore? நீ வேதத்தை படித்தவர் என்பதால் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொண்டாலும் அந்த இறைவன் அவதாரம் எடுத்து வந்தான் என்று சப்பைக்கட்டு செய்வீர்கள், அவை எல்லாம் உங்கள் அனுமானங்களே... ஆதாரம் அற்றவை, வேதத்திலும் ஒரு இறைவனை தான் வழிபட சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் அதை விட்டு எதையெதையோ புதிய கடவுள்களை உருவாகிக் கொண்டது நாங்களா இல்லை நீங்களா?

இப்ராஹீம் நபிகள் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று. (குரான் 2:258)

ஆகவே நாங்கள் யாரை வழிபடுகிறோம் என்றால் இந்த உலக மக்களை எவன் ஒருவன் படைதிருப்பானோ அவனே அல்லாஹ் என்று அரபி மொழியில் அழைக்கிறோம், தவிர அல்லாஹ் ஒன்றும் முஸ்லிம்களின் கடவுள் என்று நினைப்பது உங்கள் அறியாமை.. எங்களுக்கு சிவனை இறைவன் என்று கூறுவது பிரசனை இல்லை, ஆனால் அவனுக்கு உருவம் உண்டு என்றும் பிள்ளை குட்டிகள்(கணேசன், முருகன்) உண்டு என்றும் கழுத்தில் பாம்பு ஊரும்.. தலையில் நிலா இருக்கும்... கங்கை நதி சிவன் தலையில் இருந்துதான் உருவாகிறது என்று நீங்கள் கப்சா விடுவதிதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. நீர் பார்த்தீரா அந்த ஏக இறைவன் புலி தோலையும்,யானை தோலையும் தான் உடுத்தி உள்ளான் என்பதை?அந்த ஏகன் அரண்மனையில் தங்கியுலான் என்பதயும் நீர் பார்த்தீரா? உடல் முழுவதும் பூசுவது செத்தவர்களின் சாம்பல் என்று நீர் பார்த்தீரா? பட்டத்து ஏறுவது பீதியுண்டாக்கும் காளை என்று நீர் பார்த்தீரா? அவன் தன்னை உருவமற்றவன் என்று சொல்லும் போது நீங்கள் இறைவனை போற்றுவதாக நினைத்து உங்கள் கற்பனைகளை அவன் மீது புசுகிரீர், உங்களுடைய இறைவன் ஒருவனே அவனே எங்களுடைய இறைவன் அதில் சந்தேகமே இல்லை. வேதங்களுக்கு இடையே பொதுவான விஷயத்திற்கு வரவும், நாங்கள் இறைவனை அப்படியே ஏற்று கொள்கிறோம்....

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

யஜூர் வேதம் (40:8)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3) (புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
...CONT...(

OnlyLogicNoAssumptions said...

...2...
இஸ்லாம் இறைவனுக்கு 99 பெயர்கள் தந்துள்ளது அதற்காக நாங்கள் ஒவ்வொரு பெயருக்கான தன்மையை அந்த ஏக இறைவனுக்கே உள்ளது என்று அவனையே வழிபடுகிறோமே தவிர 99 இறைவன்கள் உள்ளனர் என்று நாங்கள் அவன் ஒவ்வொரு தன்மையும் உருவகபடுதவில்லை.

இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

உதாரணத்திற்கு எங்களில் சிலர் இப்படி சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்...
”‘காலிக்’என்பவன் அல்லாஹ்வை விட பெரியவன், அவனுக்கென்று சில சக்திகள் உண்டு அவன் கடலில் பாம்பின் மேல் அமர்ந்து தவம செய்வான், அவனுக்கு சேவை செய்ய மனைவிகள் உண்டு அவன் அவதாரம் எடுத்து பூமியில் வந்து பகைவர்களை வேட்டையாடுவான், அவன் சந்ததிகளை ஏற்படுத்தி உள்ளான் என்று சொன்னால் அதை உடனே நாங்கள் தடுதுவிடுவோம் அந்த ஏக இறைவன் ஒருவனே அவன் மனிதர்களுக்கு அவர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று! தடுக்காவிட்டால் இன்னொருவருக்கு ஏக இறைவனின் இன்னொரு பிடிதமான தன்மையை பற்றி அளவுக்கு அதிகம்மாக புகழ்கிறேன் என்று முன்னர் சொன்னவரை விடவும் அதிகம்மாக இட்டுக்கட்டி விடுவார், கடைசியில் முன்னவருக்கு என்று ஒரு கூட்டமும் பின்னவருகேன்று இன்னொரு கூட்டமும் உருவாகி ஒரு கடவுள் கொள்கை பலவாகி பிறகு அந்த ஒரு கடவுள் யாரென்று பின்வரும் சமுதாயத்திற்கு தெரியாத நிலையே ஏற்பட்டுவிடும், இது தான் இன்றைய இந்துமத நிலை. இறைவன் மக்களை நேர்வழி படுத்த அனுப்பிய ரிஷிகளையும் வானல்லவா புகழ்ந்து அவரை கடவுள் இஸ்தானத்தில் வைத்து மறுபடி ஏக கொள்கையை சிதைதுவிடீர்கள், வேதத்தையும் சிதைத்து விட்டீர்கள் படைதவனுடன் படைப்புகளையும்(விலங்குகள், மரம், கோள்கள், மனிதர்கள்...) அதனால் தான் இன்று அது சில இடங்களில் இறைவன் ஒன்று என்றும் சில இடங்களில் பல என்றும் முரண்பாடுகள் உடையதாக ஆக்கிவிடீர்கள், உங்களுக்கு மறுபடியும் நேர்வழி படுத்த வந்த அனேக தூதர்களையும் நீங்கள் பெருமை கொண்டு அவரை மறுக்கிறீர்கள்... நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலக மக்களுக்கு நேர்வழி(இறை நம்பிக்கையில் ) படுத்த அவன் உலகம் முளுமைக்கும் தூதர்களையும் அவர்களுக்கு வேதங்களையும் கொடுத்துள்ளான், அவர்களில் சிலர் ஏற்றுக்கொடுள்ளனர் சிலர் மறுத்துள்ளனர்(அவர்களின் கற்பனைதான் சரி என்று). நீங்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் அணைத்து வேதங்களும் ஓரே அந்த உருவமற்ற இறைவனை(மட்டும் வழிபட தாங்கி நிற்கும் பொதுவான விஷயம் என்பது புலப்படும்) மேலும் அதற்கு முரணாக செயல் படுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை(நரகம் பற்றி) செய்வதாகவும் இருக்கும், உண்மையில் இறைவன் அவனியன்றி அவன் அல்லாத பிறவற்றை இறைவன் என்று அழைப்பதை விரும்புவது இல்லை , மக்களும் அகங்காரத்துடன் மனோ இச்சையை பின்பற்றி அதிலேயே பெருமை கொண்டு இருக்கிறார்கள், உண்மையை ஏற்க்க அவர்களது பெருமை தடுத்துவிடுகிறது,அவர்களுக்கு இருள்தான்!(நரகம்தான்)

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)....CONT...

OnlyLogicNoAssumptions said...

...1....
// சிவபெருமானை காட்டிலும் உயர்ந்தவருண்டு என்று வாதாடுபவர் அறியாமையின் மறு அவதாரம்.//
சிவன் சன்னதி பெருசா? விஷ்ணு சன்னதி பெருசா? என்று சண்டை போடுபவர் இந்துக்களில் இல்லையா?

சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லாவைணவர்களையும் குலோத்துங்கச் சோழன் நிர்பந்த படுத்தியதெல்லாம் மறந்து விட்டீராக்கும்? சைவர்களும் வைணவர்களும் அடித்துக் கொண்டது எல்லாம் உங்களுக்கு தெரியாதா..நீங்கள் ஒரே மதமாக இத்ருந்து கொடு செய்ததை எல்லாம் மறைத்து விடுவீர்..


நாங்கள் என்ன உங்களை போலவா? கடவுள் ஒன்று தான் ஆனால் அவன் பல என்று கப்சா விடுபவர் மீது அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று விட்டுவிடவா..? .. இன்னுமா..நீங்களும் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறீர் அப்படி இருக்க சிவன் பெருசா விஷ்ணு பெருசா என்று கேட்பது (இன்று வரை) முட்டாள்தனம் இல்லையா? நீங்கள் இரண்டாக (அல்லது) பலவாக வழிபடுவது உங்களுக்கு முரணாக தெரியவில்லயா? எப்படி 1= 3 (or) 33 crore? நீ வேதத்தை படித்தவர் என்பதால் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொண்டாலும் அந்த இறைவன் அவதாரம் எடுத்து வந்தான் என்று சப்பைக்கட்டு செய்வீர்கள், அவை எல்லாம் உங்கள் அனுமானங்களே... ஆதாரம் அற்றவை, வேதத்திலும் ஒரு இறைவனை தான் வழிபட சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் அதை விட்டு எதையெதையோ புதிய கடவுள்களை உருவாகிக் கொண்டது நாங்களா இல்லை நீங்களா?

இப்ராஹீம் நபிகள் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று. (குரான் 2:258)

ஆகவே நாங்கள் யாரை வழிபடுகிறோம் என்றால் இந்த உலக மக்களை எவன் ஒருவன் படைதிருப்பானோ அவனே அல்லாஹ் என்று அரபி மொழியில் அழைக்கிறோம், தவிர அல்லாஹ் ஒன்றும் முஸ்லிம்களின் கடவுள் என்று நினைப்பது உங்கள் அறியாமை.. எங்களுக்கு சிவனை இறைவன் என்று கூறுவது பிரசனை இல்லை, ஆனால் அவனுக்கு உருவம் உண்டு என்றும் பிள்ளை குட்டிகள்(கணேசன், முருகன்) உண்டு என்றும் கழுத்தில் பாம்பு ஊரும்.. தலையில் நிலா இருக்கும்... கங்கை நதி சிவன் தலையில் இருந்துதான் உருவாகிறது என்று நீங்கள் கப்சா விடுவதிதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. நீர் பார்த்தீரா அந்த ஏக இறைவன் புலி தோலையும்,யானை தோலையும் தான் உடுத்தி உள்ளான் என்பதை?அந்த ஏகன் அரண்மனையில் தங்கியுலான் என்பதயும் நீர் பார்த்தீரா? உடல் முழுவதும் பூசுவது செத்தவர்களின் சாம்பல் என்று நீர் பார்த்தீரா? பட்டத்து ஏறுவது பீதியுண்டாக்கும் காளை என்று நீர் பார்த்தீரா? அவன் தன்னை உருவமற்றவன் என்று சொல்லும் போது நீங்கள் இறைவனை போற்றுவதாக நினைத்து உங்கள் கற்பனைகளை அவன் மீது புசுகிரீர், உங்களுடைய இறைவன் ஒருவனே அவனே எங்களுடைய இறைவன் அதில் சந்தேகமே இல்லை. வேதங்களுக்கு இடையே பொதுவான விஷயத்திற்கு வரவும், நாங்கள் இறைவனை அப்படியே ஏற்று கொள்கிறோம்....

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

யஜூர் வேதம் (40:8)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3) (புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது. CONT...

OnlyLogicNoAssumptions said...

...3...
நீங்கள் மறுத்தால் மறுத்துக் கொள்ளுங்கள் இறைவன் வேதம் கொடுக்கப் பட்டோர் என்று நால்வரை கூறுகிறான். அவர்களில் யூதர்களையும், கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் கூறுகிறான் நான்காவதாக “Ahl-e-Kitab” உடையவர்கள் என்று ஒரு பெருங் கூட்டத்தை கூறுகிறான் அது இந்து மதம் என்று தற்காலத்தில் அழைக்கப் படுகிறது எனக் கொள்ளலாம்(இறைவன் மிக அறிந்தவன்). ஒவ்வொரு வேதமும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அனுப்பிய இறைவன் தன கடைசி தூதர் மூலம் கடைசி வேதமான குரானை அருளி கடைசி வேதமாக இருப்பதால் இந்த உலக அழிவு வரை எல்லா சமுதாய மக்களுக்கும் பொதுவானதாக ஆக்கினான் மேலும் பழைய வேதத்தை உடையவரிடத்தில் (அதில் மனிதனின் கைவரிசை ஆனதால் கடவுளுக்கு மகன் உண்டு எனவும்.. மேலும் பல இடை சொருகள்கள் ஆனதால் ) இறைவன் குரானிலே சொல்லுகிறான்...

. (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
நிச்சயம் குரானை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து(இது இறைவனின் வேதமா என்கிற ஆராய்ச்சியுடன்) படித்தால் இது ஓரே இறைவனிடம் இருந்து தான் வந்திருக்கும் என்பதை உணருவீர்கள்.. அதைவிட்டு நிராகரிப்போருடன் சேர்ந்து இது தவறுஇறைவனின் வேதமில்லை என்று எண்ணிக கொண்டே அரைகுறையாக மேம்போக்காக படித்தால் நீங்கள் வழி மீளுவது கஷ்டம்!

ஏனெனில் உங்களுக்கு அனுப்பப் பட்ட தூதரையும் உங்களுக்கு தெரியாது(தொலைத்து விடீர்கள்)இன்னும் சரியாக உள்ளார்ந்து உங்கள் வேதத்தை படிபீர்களே யானால் மஹா நூவு உங்கள் சமுதாயடிர்கான தூதராக இருக்கலாம் என்பதை அறியலாம்..

அறிந்து கொள்ளுங்கள் முஹம்மது நபிக்கு முன் இந்த உலகத்திற்கு (உங்களுக்கும்) தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளனர்.. அவர்கள் வழிவந்த மதத்தையே நாங்கள் இஸ்லாம் என்கிறோம் அது ஒன்று முகமது நபிகளாரல் உருவாக்கப் பட்டதன்று உலக முதல் மனிதர் ஆதம் அவர்களின் வழி வந்த வழிமுறை இஸ்லாம் என்று அழைக்கிறோம்.

“அரபி வார்த்தை இஸ்லாம் என்பதற்கு அமைதி அல்லதுகட்டுப்படுதல்என்று பொருள்”
“அதற்க்கு கட்டுப்படவனை முஸ்லிம் என்கிற அரபி பததில் அழைக்கிறோம்”
இது ஒரு கொள்கை / மார்க்கம் / வழி... ஆக ஒரு இறை கொள்கைக்கு கட்டப் பட்டவனை முஸ்லிம் என்றும் அவன் கொண்ட கொள்கையை இஸ்லாம் என்றும் அறியலாம் ..
நன்றாக அறிந்து கொள்ளுங்கள் ....ஆதி பழைய கொள்கை ஒரே இறைவனுக்கு கட்டுப் பட்டு நடக்கும் கொள்கை அரபி பத்தில் இஸ்லாம்தான்... அது தான் உங்கள் மூதாதையரின் கொள்கை..
நடுவில்(>3000 ஆண்டுகளாக) ந்த பழைய கொள்கைகள் மாற்றப்பட்டுவிட்டன.. மாற்றம் செய்யப்படும் போது அதை சரியான முறை யில் எதிர்காததனால், கடவுள் ஒன்று என்று ஒப்புக் கொண்டும், இரண்டு என்று புதிதாக எவனாவது சொன்னால்… “சரி போகட்டும் நீ விரும்பிவற்றை நீ வணங்கு நான் விரும்பியவற்றை நான் வணங்குவேன்” என்று நீங்கள் DEVIATION ஐ(பொய் புரட்டுகளை) உருவாக்க அனுமதித்து அனுமதித்து 'ஏக இறை' கொள்கையே சிதைந்து விட்டீர்கள்... பிறகு இரண்டு நான்காகவும் எட்டாகவும் கோடியாகவும்... கடைசியில் 33 கோடிகளாகவும் ஆகிவிட்டது. ...CONT...

OnlyLogicNoAssumptions said...

...1....
இஸ்லாம் இறைவனுக்கு 99 பெயர்கள் தந்துள்ளது அதற்காக நாங்கள் ஒவ்வொரு பெயருக்கான தன்மையை அந்த ஏக இறைவனுக்கே உள்ளது என்று அவனையே வழிபடுகிறோமே தவிர 99 இறைவன்கள் உள்ளனர் என்று நாங்கள் அவன் ஒவ்வொரு தன்மையும் உருவகபடுதவில்லை.

இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

உதாரணத்திற்கு எங்களில் சிலர் இப்படி சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்...
”‘காலிக்’என்பவன் அல்லாஹ்வை விட பெரியவன், அவனுக்கென்று சில சக்திகள் உண்டு அவன் கடலில் பாம்பின் மேல் அமர்ந்து தவம செய்வான், அவனுக்கு சேவை செய்ய மனைவிகள் உண்டு அவன் அவதாரம் எடுத்து பூமியில் வந்து பகைவர்களை வேட்டையாடுவான், அவன் சந்ததிகளை ஏற்படுத்தி உள்ளான் என்று சொன்னால் அதை உடனே நாங்கள் தடுதுவிடுவோம் அந்த ஏக இறைவன் ஒருவனே அவன் மனிதர்களுக்கு அவர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று! தடுக்காவிட்டால் இன்னொருவருக்கு ஏக இறைவனின் இன்னொரு பிடிதமான தன்மையை பற்றி அளவுக்கு அதிகம்மாக புகழ்கிறேன் என்று முன்னர் சொன்னவரை விடவும் அதிகம்மாக இட்டுக்கட்டி விடுவார், கடைசியில் முன்னவருக்கு என்று ஒரு கூட்டமும் பின்னவருகேன்று இன்னொரு கூட்டமும் உருவாகி ஒரு கடவுள் கொள்கை பலவாகி பிறகு அந்த ஒரு கடவுள் யாரென்று பின்வரும் சமுதாயத்திற்கு தெரியாத நிலையே ஏற்பட்டுவிடும், இது தான் இன்றைய இந்துமத நிலை. இறைவன் மக்களை நேர்வழி படுத்த அனுப்பிய ரிஷிகளையும் வானல்லவா புகழ்ந்து அவரை கடவுள் இஸ்தானத்தில் வைத்து மறுபடி ஏக கொள்கையை சிதைதுவிடீர்கள், வேதத்தையும் சிதைத்து விட்டீர்கள் படைதவனுடன் படைப்புகளையும்(விலங்குகள், மரம், கோள்கள், மனிதர்கள்...) அதனால் தான் இன்று அது சில இடங்களில் இறைவன் ஒன்று என்றும் சில இடங்களில் பல என்றும் முரண்பாடுகள் உடையதாக ஆக்கிவிடீர்கள், உங்களுக்கு மறுபடியும் நேர்வழி படுத்த வந்த அனேக தூதர்களையும் நீங்கள் பெருமை கொண்டு அவரை மறுக்கிறீர்கள்... நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலக மக்களுக்கு நேர்வழி(இறை நம்பிக்கையில் ) படுத்த அவன் உலகம் முளுமைக்கும் தூதர்களையும் அவர்களுக்கு வேதங்களையும் கொடுத்துள்ளான், அவர்களில் சிலர் ஏற்றுக்கொடுள்ளனர் சிலர் மறுத்துள்ளனர்(அவர்களின் கற்பனைதான் சரி என்று). நீங்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் அணைத்து வேதங்களும் ஓரே அந்த உருவமற்ற இறைவனை(மட்டும் வழிபட தாங்கி நிற்கும் பொதுவான விஷயம் என்பது புலப்படும்) மேலும் அதற்கு முரணாக செயல் படுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை(நரகம் பற்றி) செய்வதாகவும் இருக்கும், உண்மையில் இறைவன் அவனியன்றி அவன் அல்லாத பிறவற்றை இறைவன் என்று அழைப்பதை விரும்புவது இல்லை , மக்களும் அகங்காரத்துடன் மனோ இச்சையை பின்பற்றி அதிலேயே பெருமை கொண்டு இருக்கிறார்கள், உண்மையை ஏற்க்க அவர்களது பெருமை தடுத்துவிடுகிறது,அவர்களுக்கு இருள்தான்!(நரகம்தான்)

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538).. CONT...

OnlyLogicNoAssumptions said...

..4..
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்..
ஏக இறைவனின் கடைசி புத்தகமான குரான் கூறும் அடிப்படை கொள்கைகள்(Basic concepts) ஒன்றே..
ஆனால் காலத்திற்கு ஏற்றார் போல் சமுதாயதிற்கு சமுதாயம் சில Rules /Lawsகளை இறைவன் சற்று மாற்றி உள்ளான் அவ்வளவே ...
பழைய rules /Laws பழைய காலத்திற்கு புதிய Rules /Laws சமிபத்திய காலத்திற்கு நீங்கள் சிந்தித்து உணர்பவர் என்றால் இறைவன் கட்டளைக்கு

கட்டுப்பட்டவர் என்றால் நிச்சயம் உணருவீர்… அதை ஒத்துக் கொள்பவர்களை/ ஏற்று கட்ப்படுபவர்களைக் முஸ்லிம் என்று நாங்கள் அழைக்கிறோம்... சுவனம்

கிடைக்கும்.. ஆனால் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அவர்கள் செய்யும் தவறுகளுக்கு வேதனை நிச்சயம்.. மேலும் உண்மையான முஸ்லிம் இறைவனின் கடைசி

வேதமான குரானை பற்றி பிடித்துக் கொள்வார்கள்... நிராகரிப் போருக்கு விஷயத்தை விளங்காமல் அவதூறு பரப்பு வதிலேயே இறைவன் ஆக்கி வைத்து அவர்களை

தட்டழியும் படி செய்திடுவான்…

மறுபவர்களை பற்றி இறைவன்…
“அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும்

அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.( 2:7)”

“அவர்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின்

வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (2:101)”

“வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின்

காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக

அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான். (2:109)”

இப்போது கடவுள் யார் என்று கேட்டால் எழிலுக்கு கூட தெரியாது ... //அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர்

விண்டிலர்// என்று கப்சா விடுவார்..

உங்கள் மக்களுக்கு இப்போது (சரியான) இறைவனையும் தெரியாது.. அவன் இறைகொள்கையும் தெரியாது.. அவன் எதற்கு அனுப்பினான் என்பது தெரியாது.. உங்கள்

சமுதயடிற்கு அனுப்பப்பட்ட தூதரையும் தெரியாது .. ... மறுமை பற்றியும் தெரியாது .. ...
இதுதான் உங்களுடைய நிலைமை .... பின் எப்படி சுவனம் கிடைக்கும்?

“இறைவன் நிச்சயம் வரம்பு மீறுபவர்களை நேசிப்பது இல்லை”

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேட்கவும் அதை விட்டுவிட்டு யோரோ சொன்னார்கள் என்று பலர் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் இந்த வலைபதிவில் உள்ள இஸ்லாம் மேல் உள்ள அணைத்து குற்றச்சடுகளுக்கும் பதில்களை படிக்கும் போது இஸ்லாம் பொய்யா? மெய்யா? என்று

தெரிந்துவிடும்.. அது வரை.. பொறுக்கவும் ... answered by, (answerlogical.blogspot.com)

வைதீக சைவம் said...

//சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லாவைணவர்களையும் குலோத்துங்கச் சோழன் நிர்பந்த

படுத்தியதெல்லாம் மறந்து விட்டீராக்கும்? சைவர்களும் வைணவர்களும் அடித்துக் கொண்டது எல்லாம் உங்களுக்கு தெரியாதா..நீங்கள் ஒரே மதமாக

இத்ருந்து கொடு செய்ததை எல்லாம் மறைத்து விடுவீர்.. //

ஹஹஹ,இந்த கதையை 'தசாவதாரமெனும்' படத்திலிருந்து எடுத்தீர்களா ? இவ்வளவு தான் உங்கள் ஆராய்ச்சி போலும்.உண்மை வரலாற்றை பார்ப்

போம்.குலோத்துங்கன் ஒன்றும் சைவ வெறியன் இல்லை.நால்வர் பாடிய தலம் இந்த சிதம்பரம்.திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் காலத்தில் 

கோவிந்தராஜன் விக்கிரஹம் சிதம்பரத்தில் இடம்பெறவில்லை.

சிதம்பர கோவிலில் முதன் முதலில் கோவிந்தராஜனை பிரதிஷ்டை செய்தவன்,கிபி 726-775 வரை இருந்த நந்திவர்ம பல்லவன்.பல்லவ மன்னர்கள் சை

வ மரபினர்,ஆனால் நந்திவர்ம பல்லவன் ,மங்கையாழ்வாரின் தொடர்பினால்,வைணவனாக மாறிவிட்டான்.அப்புறம் தான் தில்லை கோவிலில்,முற்றத்

திற் கோவிந்தராஜ பெருமாலின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான்.இந்த பெருமாளை முறைபடி தில்லைவாழந்தணர் முவாயிரம் பேரும் பூசை செய்

து வந்தனர்.கோவிந்தராசப்பெருமாளுக்குச் சைவசமயத்தவராகிய தில்லைமூவாயிரவர் பூசை செய்து வருவதனைக் கண்டு மனம் பொறுக்காத பிற்கால

வைஷ்ணவர்களிற் சிலர் சிறுகச் சிறுகத் தில்லைத் திருச்சிற்றம்பலக் கோயில் நடைமுறைகளுக்குத் தொல்லையுண்டாக்கி வந்தனர். அவர்களாற்

செய்யப்பட்டுவரும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அவற்றால் தில்லைச்சிற்றம்பலத் திருப்பணிகளும் நாட்பூசனைகளும்

தடைப்படுவனவாயின. அதுகண்டு மனம் பொறாத இரண்டாங் குலோத்துங்க சோழன் இவ்வைணவர்கள் செய்யும் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு

காரணமாகவுள்ளது கோவிந்தராசப்பெருமாள் மூர்த்தமேயென எண்ணி அதனைத் தில்லைப் பெருங்கோயிலினின்றும் அப்புறப்படுத்தினன் என்பதனை

இவனுடைய அவைக்களப் புலவராகிய கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம்பாடிய உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாங் குலோத்துங்கன் தில்லைக்கோயிலினின்றும் திருமால் மூர்த்தத்தை அப்புறப்படுத்திய இச்செயலைப் பிற்காலத்தில் வைணவர்களால்

எழுதப்பட்ட திவ்யசூரிசரிதம், கோயிலொழுகு முதலான நூல்கள் மிகைப்படுத்திக்கூறி இவ்வேந்தன் மீது அடாத பழிகளைச் சுமத்தியும், கிருமிகண்ட

சோழன் என இவனை இழித்துக் கூறியும் உள்ளன. இந்நூல்களில் இவ்வேந்தனைக் குறித்துக் கூறப்படுவனவெல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளே.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? குலோத்துங்க சோழன் ஒன்றும் சைவ வெறியனல்லன்.முதலில் நீ போய் உண்மை வரலாற்றை படி,அதை விட்டு விட்

டு,எவனோ நாஸ்திகன் (கமல்) எடுத்த படத்தில் போட்டிருக்கிறது என்று இங்கு போடும் உமது அறிவை நான் என்னவென்று சொல்வது ?

வைதீக சைவம் said...

//நாங்கள் என்ன உங்களை போலவா? கடவுள் ஒன்று தான் ஆனால் அவன் பல என்று கப்சா விடுபவர் மீது அவர்கள் எப்படி வேண்டுமானாலும்

இருக்கட்டும் என்று விட்டுவிடவா..? .. இன்னுமா..நீங்களும் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறீர் அப்படி இருக்க சிவன் பெருசா விஷ்ணு பெருசா என்று

கேட்பது (இன்று வரை) முட்டாள்தனம் இல்லையா? நீங்கள் இரண்டாக (அல்லது) பலவாக வழிபடுவது உங்களுக்கு முரணாக தெரியவில்லயா? எப்படி 1=

3 (or) 33 crore? நீ வேதத்தை படித்தவர் என்பதால் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொண்டாலும் அந்த இறைவன் அவதாரம் எடுத்து வந்தான் என்று

சப்பைக்கட்டு செய்வீர்கள், அவை எல்லாம் உங்கள் அனுமானங்களே... ஆதாரம் அற்றவை, வேதத்திலும் ஒரு இறைவனை தான் வழிபட

சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் அதை விட்டு எதையெதையோ புதிய கடவுள்களை உருவாகிக் கொண்டது நாங்களா இல்லை நீங்களா?

இப்ராஹீம் நபிகள் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று.

(குரான் 2:258)

ஆகவே நாங்கள் யாரை வழிபடுகிறோம் என்றால் இந்த உலக மக்களை எவன் ஒருவன் படைதிருப்பானோ அவனே அல்லாஹ் என்று அரபி மொழியில்

அழைக்கிறோம், தவிர அல்லாஹ் ஒன்றும் முஸ்லிம்களின் கடவுள் என்று நினைப்பது உங்கள் அறியாமை.. எங்களுக்கு சிவனை இறைவன் என்று

கூறுவது பிரசனை இல்லை, ஆனால் அவனுக்கு உருவம் உண்டு என்றும் பிள்ளை குட்டிகள்(கணேசன், முருகன்) உண்டு என்றும் கழுத்தில் பாம்பு ஊரும்..

தலையில் நிலா இருக்கும்... கங்கை நதி சிவன் தலையில் இருந்துதான் உருவாகிறது என்று நீங்கள் கப்சா விடுவதிதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

நீர் பார்த்தீரா அந்த ஏக இறைவன் புலி தோலையும்,யானை தோலையும் தான் உடுத்தி உள்ளான் என்பதை?அந்த ஏகன் அரண்மனையில் தங்கியுலான்

என்பதயும் நீர் பார்த்தீரா? உடல் முழுவதும் பூசுவது செத்தவர்களின் சாம்பல் என்று நீர் பார்த்தீரா? பட்டத்து ஏறுவது பீதியுண்டாக்கும் காளை என்று நீர்

பார்த்தீரா? அவன் தன்னை உருவமற்றவன் என்று சொல்லும் போது நீங்கள் இறைவனை போற்றுவதாக நினைத்து உங்கள் கற்பனைகளை அவன் மீது

புசுகிரீர், உங்களுடைய இறைவன் ஒருவனே அவனே எங்களுடைய இறைவன் அதில் சந்தேகமே இல்லை. வேதங்களுக்கு இடையே பொதுவான

விஷயத்திற்கு வரவும், நாங்கள் இறைவனை அப்படியே ஏற்று கொள்கிறோம்...//


சிவன் பெரிதா விஷ்ணு பெரிதா என்று கேட்பவன் மூடன் தான். ஏன்யா,இதெல்லாம் குறுகிறாய்,

ஆனால் 'அரியும் சிவனும் ஒண்ணு,அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்ற பழமொழி  ,ஒரு பாமரனுக்கும் தெரியும் என்பதை மறந்துவிட்டாயே ?
முப்பது முக்கோடி தேவர்கள் என்று எந்த வேத மத சாஸ்திரமும் சொல்லவில்லை.இதுதான் உனது வேத மத அறிவு போலும்.முப்பத்தி மூன்று தேவர்

கள் என்று தான் சொல்லியிருக்கிறது. சரி,ஒரு உதாரணம் சொல்கின்றேன்.....ஒருவன் உள்ளான்,அவன் பேர் ராமன் என்று

வைத்துக்கொள்வோம்...அவனை அவன் பெற்றோர் ராமு என்று அழைத்தனர்,அவன் நன்பர்கள் ராமாவென்றும்,அவன் மனைவி நாதா என்றும்,அவன்

மகன் அப்பா என்றும் அழைத்தனர்....ஊரில் அவனுக்கு இப்படி பல பேர்கள்....இதனால், அவன் வெவ்வேறா ??? இவனை, ராமாவென்றும் ராமுவென்றும்

கூப்பிட்டதால், இரண்டு வேறு நபர்களாக ஆகிவிட்டானா ?? அதே ஒருவன் தானே...இந்த அசட்டு மனிதனுக்கே இப்படியென்றால்,சர்வமும் படைத்த

ஆண்டவனுக்கு எம்மாத்திரம்....ஆயிரம் பேர் அம்மான் அவன்......ஒரு மனிதனே பல வேஷங்களை போட முடிகிறதென்றால், சர்வ சக்தி படைத

இறைவனால் முடியாதா,ஒரெ நேரத்தில் சிவனாகவும்,விஷ்ணுவாகவும்,பார்வதியாKஅவும்,கணபதியாகவும்,கந்தனாகவும்,சூரியனாகவும் இருக்க ???
சர்வ வல்லமையும் படைத்த ஆண்டவன் ஏன் அவதாரம் எடுக்கவேண்டும் ? அதர்மத்தை அழிக்க.சர்வ வல்லமை படைத்தவன் இறைவனென்றால்,அவ

ன் தன் சக்தியை பயன்படுத்தி ஒரு நொடியில் தீய சக்திகளை அழித்து விடலாமே ? சரி ஓர் உதாரணம்.ஒரு வீட்டில்,ஒரு பதிவிரதை இருக்கிறாள்.வீட்

டை விட்டு வெளியே போகாமல் இருப்பவள்.ஒரு நாள் அவளது குழந்தை,வெளியே ஓடிவிட்டது.கிணற்று மேல் ஏருகிறது.உடனே வீட்டை விட்டு வெ

ளியில் போகாதவள்,அலறி அடித்துக்கொண்டு ஓடி,அந்த குழந்தையை காப்பாற்றுகிறாள்.ஏன் அவள் போய் தான் காப்பாற்ற வேண்டுமா ? வெளியில் உ

ள்ளவர்களை கூப்பிட்டு காப்பாற்ற சொல்லலாமே ? தனது குழந்தை மேல் அவளுக்கு அக்கறையும் அன்பும் இருந்ததால் தானே அவளே போய் காப்பாற்

றுகிறாள் ? அதே போல் தான் இறைவன்.சர்வ வல்லமை படைத்தவன்,ஆனாலும் தனது குழந்தைகளின் மேலுள்ள கருணையால் மனிதனை போல் இ

ருந்து,மக்களுக்கு தர்மத்தை சுட்டி காட்டி,அதே சமயத்தில் மனித இன்னல்களை சந்தித்து தீய சக்திகளை அழிக்கிறான்.இதெல்லாம் அவனது விளையா

ட்டுகள் தான்.உலக மக்களுக்கு அவனே ஜகத் பிதா.

வைதீக சைவம் said...

சிவனுக்கு பிள்ளை குட்டியென்று முட்டாள் தனமாக பிதற்றுகிறீர்..அதன் தாத்பரியம் என்ன என்று உமக்கு தெரியுமா ?சிவபெருமான் அந்த

நெருப்பு,அதன் சிவப்பு நிறம் வினாயகன்,அதன் சூடு சக்தி,அதன் உஷ்ணம் ஸ்கந்தன்.....நாம் நெருப்பை முதலில் பார்க்கும் பொழுது,அதன் சிவப்பு

வர்ணம் தான் தென்படுகிறது....இதனால் தான்,வினாயகனை முதலில் வழிவடுகின்றனர்....வினாயகன்,சக்தி,ஸ்கந்தன் ,சிவபெருமான்

வெவ்வேறுயில்லை,ஒரே பரப்பிரமத்தின் வெவ்வேறு ரூபங்கள் தாம்....வேதம் பல கடவுள்கள் என்று

சொல்லாது,சொல்லவுமில்லை.....சைவர்களுக்கு,சிவபெருமானே ஒரே இறைவன்,வைஷ்ணவர்களுக்கு விழ்ணு,சாக்தர்களுக்கு சக்தி,சௌர

சமயத்தவர்களுக்கு சூரியன்,காணபதிய சமயத்தவர்களுக்கு கணபதி மற்றுன் கௌமார சமயத்தினருக்கு ஸ்கந்தன்....இவர்கள் எல்லோரும் ஒருவரே,

மக்களின் விருப்பத்திற்கேற்ப,ஒரு கடவுளை தங்கள் இஷ்ட மூர்த்தியாக

ஏற்கின்றனர்...வைஷ்ணவ சமயமும் சைவ சமயமும் வெவ்வேறு தத்துவங்களை கொண்டன.சைவத்தில் முழுமுதற் கடவுள் சிவன்.விஷ்ணு ஒரு தேவன்,

சிவனின் பக்தன்.வைணவத்தில் தலைகீழாக இருக்கும்.அவ்வளவே.

அடுத்து,சிலை வணக்கத்தை பற்றி..இறைவனுக்கு உருவமில்லை,ஆனால் ஏன் வேத மதஸ்தர்கள்,இறைவன் வடிவிலான சிலைகளை

வணங்குகின்றனர்?இதற்கும் காரணமுண்டு.வேத மதத்தில்,உருவம்,அரு உருவம்,அருவம் என்று மூன்று வகை வழிபாடிருக்கிறது.உருவம் என்பது முதல்

படி.பக்குவப் படாதவர்கள்,சுலபமாக பரமாத்மாவை வழிபட,இறைவன் முனிவர்களுக்கு காட்சியளித்த உருவங்களில் சிலைகள் செய்து

வழிபடுவது.இரண்டாம் படி,அரு உருவம்.உருவம் மற்றும் உருவமில்லாத இலிங்கம் மற்றும் நெருப்பை தொழுவது.இலிங்கத்தின் தத்துவத்தை முன்பே

உனக்கு சொல்லி விட்டேன்.கடைசி நிலையே,அருவம்.இது பக்குவபட்டவர்களின் இறைவனை வணங்கும் முறை.பாலர் பள்ளி

படிக்காதவன்,பல்கலைகழகம் போய் படிக்க இயலுமா ?அதே போல்,பக்குவப்படாதவர்கள்,அருவத்தை எப்படி வணங்க இயலும் ?இறைவனின்

உன்மையான தன்மையை உணராதவர்கள் எப்படி அருவமாக அவனை மதில் நினைத்து தியானிப்பது ?அதற்கு முழு கவனம்,தத்துவ

முதிர்ச்சி,இறைவனை உணர்தல் போன்ற சிறப்பு குணங்கள் தேவை படுகிறதே ?
ஆனால் உன் மதத்தில்,எல்லோரும் ஞானிகளை போல் அருவமாக தொழுவதாலையே,நீங்கள் எல்லோரும் இறைவனின் உண்மையான நிலையை

உணராதவர்களாக இருக்கின்றிர்கள்.இந்த தவறான வழிபாட்டும் முறையால்,உங்கள் மதம் தீவிரவாதத்திற்கு துணை போகிறது.உங்கள் மதத்தில் தத்துவ

ஞானிகள்,விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர்.இவர்களும் இறைவனை உண்மையாகவே உணர்ந்தார்களா என்பது சந்தேகமே.

வைதீக சைவம் said...

சிவன் நீறு பூசுவானா,புலி தோல் அணிபவனா,காளையுடுடையவனா,பிறை ஜடாமுடியில் அணிபவனா என்று கேட்கிறாய் ? அவன் அவ்வாறு இல்லை

யென்று நீர் பார்த்தீரா ? பின்பு எப்படி நீர் சொல்ல முடியும் அது பொயென்று ? இவையனைத்தும் சிவனுக்கு நாங்கள் கற்பனை செய்து போட்டோம் எ

ன்று உமது முட்டாள் தனத்தை காட்டிக்கொள்கிறீர்.உருவமில்லா இறைவன்,ஓரு உருவத்துடன் காட்சி தருமாது செய்தது நாங்களல்லர்.இறைவன் ஓர் உ

ருவத்தை எடுத்துக்கொண்டு ரிஷி பெருமக்களுக்கு காட்சி தந்தான்.இறைவனின் தத்துவங்களை உணர்த்த இப்படி புலி தோலணிந்து,பிறை வைத்துக்கொ

ண்டு,காளையுடன் ரிஷிகளுக்கு காட்சி தந்தான்.சிவன் யானை தோல் அணிவதற்கு ஒரு வரலாறுண்டு.யாகமே சிறந்தது,இறைவனை வணங்க வேண்டாம் 

என்று தாருகாவனத்து ரிஷிகள் இருந்தனர்.இவர்களின் மனைவிமார்களோ,கற்பே சிறந்ததென ஆணவம் கொண்டு,இறைவனை வணங்க மறுத்தனர்.கற்பு

ம் யாகமும் இறைவனருள் இல்லாமல் சக்தியற்றவை என்று காட்ட,சிவ பிக்ஷாடணர் உரு கொண்டான்.ஒரு இளம் துறவியை போல் காட்சி தந்து,பிச்சை

 எடுக்க சென்றான்,அவன் அழகில் மயங்கி,தங்களையறியாமல்,அந்த முனி பத்தினிகள்,பிக்ஷாடணன் பின் சென்றனர்.எவனோ தங்களின் மனைவிகளை

 கவர்கிறான் என்று நினைத்து,பிக்ஷாடணன் மேல் ஒரு அசுர யானையை அனுப்பினார்கள். சர்வ வல்லமை படைத்த நாயகன் முன் இதெல்லாம் செல்

லுமா ? அசுர யானையின் துதிக்கையை பிடித்து தரையில் ஒரே அடி அடித்து கொன்றான்.அதன் தோலை அணிந்துகொண்டான்.அந்த யானை ஆணவத்

தின் சின்னம்.ஆணவத்தை அழிப்பவனே சிவபெருமான்.சிவன் ஏன் காளையை வைத்திருக்கிறான் ? காளையை கட்டவிழ்த்து விட்டால்,அது அங்குமிங்

கும் துள்ளி ஓடும்.இப்பேர்பட்ட ஜீவாத்மாக்களை அடக்குபவன்,அவர்களுக்கெல்லாம் பதியே,நமது பசுபதி.ஒரு கையில் பரசு வைத்திருப்பான்.பாசத்தை 

வீழ்த்துபவன் சிவன் என்று இதை குறிக்கிறது. பஸ்மம் ஏன் பூசுகிறான் ? எவ்வளவு தான் வல்லமை,செல்வம் படைத்தவனென்றாலும்,செத்த பிறகு நீ 

ஒரு பிடி சாம்பலுக்கு தான் சமம் என்பதை உணர்த்துகிறது.திரு நீற்றில் முக்கோடுகள் ஆணவம்,கன்மம், மாயை எனும் மும்மலங்களை சுட்டிக்காட்டுகி

றது.சிவன் அணியும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.இப்படி இறைவனின் பேராற்றலை ரிஷிகளுக்கு உணர்த்த ஒரு வடிவமெடுத்து காட்சிய

ளித்தான்.

உனக்கு என சாஸ்திரம்,வேதம்,ஆகமம்

  அனைத்தும் தெரியுமா ? நீ எப்படி சொல்லலாம்,இவையனைத்தும் ஆதாரமற்றவையென்று ? போய் படித்துவிட்டு வந்து பேசுமய்யா... சிவனருள் பெற்

ற நாயன்மார்கள் சிவபெருமானின் சிவலிங்கத்தை,நடராஜனை புகழ்ந்திருக்கிறார்கள்.தேவார பதிகங்களில்,திரு நீறு உடல் முழுவதும் பூசுபவன்,உமா 

தேவி அச்சம் கொள்ள,யானை தோலை யுறித்து,பின்பு அவள் அச்சத்தை போக்க பல் தெரிய சிரித்தவனென்றும்,வேதம் ஓதுபவனென்றும் பாடபட்டுள்

ளதே ?இவர்கள் என்ன பொய்யா சொல்கிறார்கள் ? இவர்களுக்கு என்ன தெரியாதா ?? சைவர்களுக்கு,வேதங்களும்,சைவாகமங்களும்,சைவ புராணங்களு

ம்,12 திருமுறைகளும் மற்றும் ஏனைய  சைவ சித்தாந்த சாஸ்திரங்களுமே பிரமாணம்/ஆதார நூல்கள்.நீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,சிவன் 

அப்படி இருந்ததை பார்த்தேனா என்றெல்லாம் முட்டாள் தனமாக நினைக்க தேவையில்லை.

கண்டக் கண்ட குரானிய குப்பைகளையும் பொய்மை நிறைந்த  அல்லாவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

வைதீக சைவம் said...

//இஸ்லாம் இறைவனுக்கு 99 பெயர்கள் தந்துள்ளது அதற்காக நாங்கள் ஒவ்வொரு பெயருக்கான தன்மையை அந்த ஏக இறைவனுக்கே உள்ளது என்று

அவனையே வழிபடுகிறோமே தவிர 99 இறைவன்கள் உள்ளனர் என்று நாங்கள் அவன் ஒவ்வொரு தன்மையும் உருவகபடுதவில்லை.

இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற

இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற

சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.//

பிரம்மாவுக்கு நாலு தலைகளும் நாலு கைகளும் ஏன் என்று மேலே சிவனுக்கு ஏன் ஒரு உருவம் என்ற காரணத்தை பாரும்.பரமாத்மாவுக்கு உருவமில்

லை,அப்புறம் ஏன் உருவம் என்றால் இறை தன்மையை ரிஷிகளுக்கு உணர செய்ய.மேல் விவரங்களுக்கு மேலே பார்.

வைதீக சைவம் said...

//உதாரணத்திற்கு எங்களில் சிலர் இப்படி சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்...
”‘காலிக்’என்பவன் அல்லாஹ்வை விட பெரியவன், அவனுக்கென்று சில சக்திகள் உண்டு அவன் கடலில் பாம்பின் மேல் அமர்ந்து தவம செய்வான்,

அவனுக்கு சேவை செய்ய மனைவிகள் உண்டு அவன் அவதாரம் எடுத்து பூமியில் வந்து பகைவர்களை வேட்டையாடுவான், அவன் சந்ததிகளை

ஏற்படுத்தி உள்ளான் என்று சொன்னால் அதை உடனே நாங்கள் தடுதுவிடுவோம் அந்த ஏக இறைவன் ஒருவனே அவன் மனிதர்களுக்கு அவர்களின்

கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று! தடுக்காவிட்டால் இன்னொருவருக்கு ஏக இறைவனின் இன்னொரு பிடிதமான தன்மையை பற்றி அளவுக்கு

அதிகம்மாக புகழ்கிறேன் என்று முன்னர் சொன்னவரை விடவும் அதிகம்மாக இட்டுக்கட்டி விடுவார், கடைசியில் முன்னவருக்கு என்று ஒரு கூட்டமும்

பின்னவருகேன்று இன்னொரு கூட்டமும் உருவாகி ஒரு கடவுள் கொள்கை பலவாகி பிறகு அந்த ஒரு கடவுள் யாரென்று பின்வரும் சமுதாயத்திற்கு

தெரியாத நிலையே ஏற்பட்டுவிடும், இது தான் இன்றைய இந்துமத நிலை. இறைவன் மக்களை நேர்வழி படுத்த அனுப்பிய ரிஷிகளையும் வானல்லவா

புகழ்ந்து அவரை கடவுள் இஸ்தானத்தில் வைத்து மறுபடி ஏக கொள்கையை சிதைதுவிடீர்கள், வேதத்தையும் சிதைத்து விட்டீர்கள் படைதவனுடன்

படைப்புகளையும்(விலங்குகள், மரம், கோள்கள், மனிதர்கள்...) அதனால் தான் இன்று அது சில இடங்களில் இறைவன் ஒன்று என்றும் சில இடங்களில்

பல என்றும் முரண்பாடுகள் உடையதாக ஆக்கிவிடீர்கள், உங்களுக்கு மறுபடியும் நேர்வழி படுத்த வந்த அனேக தூதர்களையும் நீங்கள் பெருமை

கொண்டு அவரை மறுக்கிறீர்கள்... நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலக மக்களுக்கு நேர்வழி(இறை நம்பிக்கையில் ) படுத்த அவன் உலகம்

முளுமைக்கும் தூதர்களையும் அவர்களுக்கு வேதங்களையும் கொடுத்துள்ளான், அவர்களில் சிலர் ஏற்றுக்கொடுள்ளனர் சிலர் மறுத்துள்ளனர்(அவர்களின்

கற்பனைதான் சரி என்று). நீங்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் அணைத்து வேதங்களும் ஓரே அந்த உருவமற்ற இறைவனை(மட்டும் வழிபட தாங்கி

நிற்கும் பொதுவான விஷயம் என்பது புலப்படும்) மேலும் அதற்கு முரணாக செயல் படுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை(நரகம் பற்றி) செய்வதாகவும்

இருக்கும், உண்மையில் இறைவன் அவனியன்றி அவன் அல்லாத பிறவற்றை இறைவன் என்று அழைப்பதை விரும்புவது இல்லை , மக்களும்

அகங்காரத்துடன் மனோ இச்சையை பின்பற்றி அதிலேயே பெருமை கொண்டு இருக்கிறார்கள், உண்மையை ஏற்க்க அவர்களது பெருமை

தடுத்துவிடுகிறது,அவர்களுக்கு இருள்தான்!(நரகம்தான்)//

எங்களில் யாரும் இறைவன் பல என்று சொல்லவுமில்லை,சொல்லவுமாட்டோம்.ஒரு பாமரனிடம் போய் கேட்டு பார்,சிவன் உயர்ந்தவனா விஷ்ணுவா 

என்று ? இரண்டும் ஒன்று என்று தான் சொல்வான்.அப்புறம் ஏனடா சங்கர நாராயணன் வடிவமுள்ளது ? எங்கள் சாஸ்திரத்தில் எங்கும் முரண் இல்

லை.உன் மூளையில் தான் உள்ளது முரண்பாடுகள்.விக்கிரக வழிபாடு பொயென்றால்,வேதத்தை அடிப்படையாக கொண்ட ஆகம்ங்கள் ஏன் கோவிலை

 எப்படி கட்டுவது,உருவமற்ற இறைவனின் உருவங்களின் தத்துவங்களை சொல்கிறது ? ஏன் சிற்ப சாஸ்திரம் உண்டானது ? ஏன் 12 திருமுறைகளிலும்,சி

வனின் உருவங்களான நடராஜாவையும் லிங்கத்தையும் புகழ்கின்றனர் ? ஏன் சிவனை உடல் முமுவது திருனீறு பூசுபவன்,யானை தோலுறித்தவன்,ஆ

றேறு சடையானை,பிரம்ம கபாலத்தில் பிச்சையெடுப்பவனென்றும் தேவாரங்களில் புகழப்பட்டிருக்கிறது ? அருளாளர்களின் வாக்கு பொயாகாது.அது 

தான் பரம சத்தியம்.நீ சொல்வது பொய். தன்னை தேவ தூதன் என்று பிரகடன படுத்திக்கொண்ட முகமதுவின் குரானிய குப்பைகளையெல்லாம் உண்

மை சைவர்கள் நம்பமாட்டோம் ...

வைதீக சைவம் said...

//நடுவில்(>3000 ஆண்டுகளாக) ந்த பழைய கொள்கைகள் மாற்றப்பட்டுவிட்டன.. மாற்றம் செய்யப்படும் போது அதை சரியான முறை யில்

எதிர்காததனால், கடவுள் ஒன்று என்று ஒப்புக் கொண்டும், இரண்டு என்று புதிதாக எவனாவது சொன்னால்… “சரி போகட்டும் நீ விரும்பிவற்றை நீ

வணங்கு நான் விரும்பியவற்றை நான் வணங்குவேன்” என்று நீங்கள் DEVIATION ஐ(பொய் புரட்டுகளை) உருவாக்க அனுமதித்து அனுமதித்து 'ஏக இறை'

கொள்கையே சிதைந்து விட்டீர்கள்... பிறகு இரண்டு நான்காகவும் எட்டாகவும் கோடியாகவும்... கடைசியில் 33 கோடிகளாகவும் ஆகிவிட்டது. .//

உன் கற்பனை நல்ல இருக்கு...ஏண்டா இதுக்கு என்னடா ஆதாரம் ? 33 கோடி தேவர்கள் என்று எங்குமில்லை....33 தேவதைகள் தான்...11 ருத்ரர்கள்,8 வசுக்

கள், 12 ஆதித்யர்கள்,இந்திரன் மற்றும் பிரஜாபதி.மொத்தம் 33. ஏக இறைவனின் கட்டளைபடி பணியாற்றுபவர்கள்..உங்கள் இஸ்லாத்தில் இருக்கும் மல

க்குகள் போல்.புரட்டுகள் 3000 வருஷங்கள் முன் எங்கும் வரவில்லை.கிமு 1800,கடவுட் கொள்கை மறுக்கும் பௌத்த ஜைன மதங்கள் தோன்றின.ஆதி ச

ங்கரரும்,குமரில பட்டரும்,அப்புறம் கிபி 7ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களும் சிவனருளால் அப்புற மதங்களை ஒழித்துவிட்டனர்.எப்படி ஒழித்தனர் ? 

முஸ்லிம்களை போல் கத்தியை தூக்கியல்ல,புத்தியை பயன்படுத்தி.வாதத்தால் ஜயித்தார்கள்.இன்று பௌத்தம் ஜைனம் இருந்த இடம் தெரியாமல் அ

ழிந்து விட்டன.வேறு நாடுகளில் தான் பரவியிருக்கின்றன.கிமு 500 அளவில்,கலியுக கோர ஆட்டத்தின் ஆரம்பமாக, பல அவ்வைதிக சடங்குகள் வள

ர ஆரம்பித்தன,ஆதி சங்கரர்,அவையனைத்தையும் கண்டித்து ,வாதத்தில் அழித்துவிட்டார்.இந்த மாதிரி,புளுகுகள் தலையெடுக்க ஆரம்பித்தவுடன்,நாங்க

ள் ஒன்று பார்த்துக்கொண்டு சும்மா விடவில்லை.புத்தியை பயன்படுத்தி,சிவனருளால் அழித்துவிட்டோம்.உங்களை போல் கத்தியை தூக்கி ரத்தம் சிந்தி

யல்ல.வேதங்கள் சொன்னபடி தான்,இன்றும் வேத மதம் அதன் தூய வடிவில்,மாசு படாமல் இருக்கின்றது.

வைதீக சைவம் said...

//உங்கள் மக்களுக்கு இப்போது (சரியான) இறைவனையும் தெரியாது.. அவன் இறைகொள்கையும் தெரியாது.. அவன் எதற்கு அனுப்பினான் என்பது தெரியாது.. உங்கள்

சமுதயடிற்கு அனுப்பப்பட்ட தூதரையும் தெரியாது .. ... மறுமை பற்றியும் தெரியாது .. ...
இதுதான் உங்களுடைய நிலைமை .... பின் எப்படி சுவனம் கிடைக்கும்?//

இது உன் கற்பனையே,ஆதியிலிருந்து இன்று வரை உண்மையான சிவபெருமானை வணங்குபவர் இந்துக்களே.1400 வருஷங்களுக்கு முன்,ஒரு போலி மதம் உருவானது.அதுதான் இஸ்லாம்.உலகத்தில் பயங்கரவாதத்தையும் ,கொலைகளையும் பெரிய அளவில் செய்து,கலியுகத்தின் உச்சியென்று மக்கள் நினைத்து பயமுறும் படு செய்கிறது. மக்களை அறியாமையெனும் இருளில் இழுத்துக்கொண்டு போய்,பாழும் மாயையான அல்லாவை வணங்க செய்து,உண்மை இறைவனை நிராகரிக்கும் மதம்-இஸ்லாம்.



முகமதி குண்டர்கள் தான் தங்களின் பொய் மதமான இஸ்லாத்தையும்,கொடுங்கோலன் முகமதை தேவ தூதன் என்று நிருபிக்க,வேதங்களின் அல்லா

வை பற்றியும் முகமதை பற்றியும் போட்டிருக்கின்றது என்று புளுகுவார்கள்.பவிஷ்ய புராணத்தில்,முகமதை போட்டிருக்கின்றது என்றும் பொய் கூறுவா

ர்கள்.அதர்வண வேதத்தில் 'அல்லோபநிஷத்' என்ற ஒரு பாடலை புகுத்திவிட்டு,'இல்லாஹி இல்லல்லா' என்று ஆரம்பிக்கும் அந்த பாட்டை சுட்டிக் கா

ட்டி இந்துக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.இப்படி பல கபடங்களாலும்,இஸ்லாமிய மன்னர்களின் அட்டூழியங்களாலும்,இந்தியாவில் இஸ்லாம் பரவிற்

று.இதை மறைக்க முகமதிய முல்லாக்களும்,உலாமாக்களும் பல பொய் புரட்டுக்களை எடுத்து விடுவார்கள்.அண்மையில்,காதல் ஜிஹாட் என்று ஒன்று 

நடைபெறுகிறது.ஒரு இந்து பெண்ணை காதலிப்பது போல் ஏமாற்றி,இஸ்லாத்துக்கு மதம் மாற்றிவிட்டால்,பல கோடிகள் கொடுக்கப்படும்.இந்தியாவில் 

பல இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்துக்கு துணை போகின்றன.ரயில் குண்டு வைப்பது,குஜராத்தில் கலவரத்தை உண்டுபண்ணியது என்று பட்டி

யல் நீண்டு கொண்டே போகும்.ஆனால் கடைசியில்,இந்து கட்சிகள் மேல் அபாண்டம் விழும்.இது தான் இன்றைய டாருல் இஸ்லாம்-

கிருத்துவ இந்தியா.

வைதீக சைவம் said...

சரி ,நான் உனக்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறு,பார்ப்போம் :

அல்லா ஏன் 72 கன்னியர்களைக் கொடுக்க வேண்டும் ? முகமது ஏன் 6 வயது சிறு பெண்ணை மணந்து,அவளின் ஒன்பதாவது வயதில் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் ?இது தான் இறைவனின் தூதரின் லட்சணமா ?
கடீஜாவை கொண்டாடுறீர்,அவளை பெண்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொல்கின்றீர்,ஆனால்,அவளோ மட்டமான ,ஹீன வேசியைப் போல் இரண்டு முறை திருமணம் செய்தவள்.



ஸுன்னான் அல்-திர்மிடியில்,ஈமாம் அத்-திர்மிடி (கிபி 1148) சொல்லியிருக்கிறான்,"முகமது சொன்னார், சொர்கத்தில் உள்ளவர்களுக்கு, மிகச் சிறிய பரிசு என்னவென்றால் 80 000 வேலையாட்களும்,72 ஹூரிக்கள் (அழகிய கண்கள் உடைய கன்னிகைகள்) கிடைப்பார்கள்."...அதுமட்டுமா,தப்ஸீர் இப்னு காதிரில், இப்னு காதிரும் குரானுக்கு பாஷ்யம் எழுதும் பொழுது இதைத்தான் சொல்லியிருக்கிறான்.இஸ்லாத்தை கரைத்துக் குடித்த இஸ்லாமிய மேதாவிகள்,அல்-கஜாலியும் (இறந்தது கிபி 1111) அல்-அஷாரியும் (இறந்தது கிபி 935) சொர்க்கத்தில் காம சுகம் கிடைக்கும் என்று ஒப்புக்கொண்டனர்...
" நாங்கள் ஒவ்வொரு தடவையும் ஒரு ஹூரியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது,அவள் ஒரு கன்னி என்று எங்களுக்கு புலப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கனமாக எழுந்த ஆண்குறிகள் மெலிந்து போவதில்லை.இந்த கனமாக எழுந்த  ஆண்குறி(erection) என்றும் நிலைக்கக்கூடியது.அழிவு இல்லாதது,ஹூரிக்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது மிகவும் சுவைமிக்க,ஆனந்தமான ஒன்று.. இந்த உடலுறவு (ஹூரிக்களுடன்) சுகத்தை பூலோகத்தில் அனுபவித்தால்,மயக்கமே வரும்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்(முஸ்லிம்கள்) ஒவ்வொருவனும் 70 ஹூரிக்களையும் பூலோகத்தில் நிக்கா செய்த பெண்களையும் அடைவான்.இவர்களுக்கு(70 ஹூரிகளுக்கும் மனைவிகளுக்கும்) சுவைமிக்க பெண்குறிகள் இருக்கும்." , இது அல்-இத்கான் பி உலும் அல் குரானில் இருக்கும் வசனம்.இந்த ஹூரிக்களை எப்படி இருப்பார்கள் தெரியுமா ? வட்டமான,பெருத்த மார்பகங்களும்,சுவைமிக்க பெண்குறிகள்,வெள்ளையாக, கன்னியாக இருப்பார்களாம்.

வைதீக சைவம் said...

அல்லா ஏன் 72 கன்னி பெண்களை கொடுக்க வேண்டும் ? காமத்தை அல்லவா இது உண்டு பண்ணுகிறது ? அல்லா கருணையுள்ளவனென்று சொல்லிவிட்டு,குரானில் காப்பீர்களை நரக நெருப்பில் சுடுவானென்றெல்லாம் சொல்லப்படுள்ளதே ? அப்புறம் எப்படி அல்லா கருணையுள்ளவன் ? முரண்படுகிறதே ?

வைதீக சைவம் said...

முகமதை தேவ தூதன் என்று சொல்கிறீர்,ஆனால் அவனோ தனது அத்தையின் பிணத்துடன் உடலுறவு கொண்டவன்.அலி இப்னு ஹுஸம் அல்டினால் (மற்றொரு பெயர் :அல்-முதக்கி அல்-ஹிண்டி) எழுதப்பட்ட,கன்ஸ் அல்-உம்மல்(தொழிலாளிகளிம் சொத்து) என்ற நூலில்,' பெண்கள் விஷயம் ' என்னும் அதிகாரத்தில்,முகமது ஒரு பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டான் என்று போட்டிருக்கிறது...இந்த நூல் ஹடித்துக்களை ஆதாரமாகக் கொண்டது..இந்த நூலின் பழைய ,காண அரிதான ஒரு பகுதி,அயர்லாந்தில் உள்ள chester beatty நூலகத்தில் உள்ளது....இனி,இதில் என்ன போட்டிருக்கிறதென்று பார்ப்போம் : " இவள் (பாத்திமா,அலியின் தாய்) சொர்கத்தின் ஆடைகளை அணிய,நான்(முகமது) எனது ஆடைகளை இவளுக்கு அணிவித்தேன்,இவளின் பிணத்தின் அழுத்தத்தை குறக்க,இவளின் பிணத்தின் அருகில் படுத்தேன்.அபு தலிபுக்கு அடுத்து,இவள் தான் எனக்கு அல்லாவால் கொடுக்கப்பட்டவர்களில் சிறந்தவள் " ....இட்தாஜாத் என்னும் அரபு சொல் ,பொதுவாக உடலுறவு வைத்துகொள்ள கீழே படுப்பதை குறிக்கும்..முகமது இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதால்,இவள் நம்புபவர்களின்(முஸ்லிம்கள்) தாயாக நினைக்கபடுகிறாள்......இவன் ஏன் படுத்தானென்றால்,இறுதி நாளுக்கு கத்திருக்கும் வரை,ஒரு பிணம்,இடுகாட்டில் சித்திரவதைக்கு உட்படும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை....ஆதலால்,இந்த பாத்திமா இந்த சித்ரவதைக்கு உட்படாததற்கு,இவன் இவளுடன் படுத்தானாம்....இந்த வரியில் "அழுத்தத்தை குறைக்க" என்பது முகமது,இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துகொள்வதால்,இவள் சித்ரவதைக்கு உட்படமாட்டாள்,ஏனென்றால்,இவள் முஸ்லிம்களுக்கு தாயாக ஆகிவிட்டாள் (முகமது இவளுடன் படுத்ததால்) என்பத குறிக்கிறது ...அதுவும் இவன் தனது இறந்த அத்தையுடன் உடலுறவு வைத்து கொண்டான்...என்னெ உங்களின் இறை தூதரின் மான்பு ???

OnlyLogicNoAssumptions said...

ஹலோ நீர் யாரை பற்றி அவதூறு கூறுகின்றீர் தெரியுமா?

“THE 100” என்கிற புத்தகத்தில்(1978) தலைசிறந்த நூறு பேரை வரிசை படுத்தினார். உலக மாந்தர்களின் அணைத்து வரலாறுகளையும் முழுக்க படித்து மற்றவர்களின் வாழ்க்கை வராற்றுடுன் ஒப்பிட்டு செய்து நூறு பேரை தேர்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த டாப் 100 இடம் கிடைப்பதே என்பது அரிது உதாரணத்திற்கு நமது தேசப் பிதா வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மாபெரும் வெற்றி அடைந்த அவரே அதில் இல்லை. உனக்கு தெரியுமா முதல் இடம் யாருக்கு என்று? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

கிறிஸ்தவரான மைக்கேல் H ஹார்ட் அவரின் மனித கடவுளான Jesus அவர்களுக்கு கொடுத்தோ 3 இடம்தான் புத்தருக்கு 4 இடம்தான் . புத்தர் எவ்வளவு பெரிய மகான் சாந்த சொரூபி அவருக்கு நான்காம் இடம் தான்.
லண்டன் டெய்லி மெயில் என்னும் பத்திரிக்கை மதிப்புரை எழுதும் போது “....எண்ணங்களை மாற்ற தயாராகுங்கள்.. ஹர்டினின் நூல் குறுகிய நோக்கமுடயதன்று...”

மைக்கேல் ஹ் ஹார்ட் சொல்கிறார் நபிகள் நாயகத்தை தேர்வு செய்தற்கு காரணம் இரண்டு. 1)இஸ்லாத்தின் இறைமை இல் அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபியே. 2) இயேசு நாதரை போலல்லாமல் முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமன்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள்.”

இன்னும்,
ஜார்ஜ் பெர்னாட்ஷா,“நான் அந்த அற்புத மனிதரின் வாழ்கையை படித்தேன். அவர் மனித இனத்தை அழிவில் இருந்தும் காப்பாற்ற போந்தவ்ர் என்பது என் கருத்து”

மகாத்மா காந்தி,“நபிகள் நாயகம் பெரிய தீர்க்கதரிசி. அவர்கள் அனுபவித்த துன்பங்களை நான் படித்த காலை கண்ணீர் உகுத்தேன்.”

டாக்டர் மு.வ.வரதராசனார் கூறுகையில், “இரக்கமில்லா அரேபியரை இணையற்ற இதவாததால் துனைவராக்கிய வாய்மை நபிகளாரின் வெற்றி”

என்கிறார்கள்.....

அறிஞர் அண்ணா, "நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும்என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறுதெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்லஎன்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும்,அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்றுகொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை."

இவை எல்லாம் உனக்கு தெரியாமல் கண்ணை மறைபதர்க்கு காரணம்....

(1) நீ கொண்டுள்ள கொள்கை தவறு என்று இஸ்லாம் சொல்வதை புரிய முயற்சி செய்யவில்லை/ செய்ய விரும்பவில்லை/என்னோடது மட்டுமே சரி மற்றவர்கள் தவறே என்று பெருமை கொள்வதால் வரும் நிராகரிப்பு

(2) சில முஸ்லிம்கள் ஒருவேளை உன்மேல்/மக்கள் வரம்பு மீரியிருக்கலாம், அதனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக கூட இருக்கலாம்.

(3) ஒருவேளை இஸ்லாம் மேல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும் அப்படியே நம்புவது, உண்மை என்ன என்று ஆராயாமல் அப்படியே நம்புவது (சில அரை குறை இஸ்லாமிய அறிவு உள்ளவரின் சொல்லை அப்படியே நம்புவது (சற்று பொறுங்கள்.. நான் நீங்கள் என்னுடைய Blog இல் (answerlogical.blogspot..com) உங்களுடைய அணைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன் இன்ஷா அல்லாஹ்..

நபிகளார் எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் தெரியுமா?.. ஒரு சதவீதம் கூட உமக்கு நபிகளாரை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் தெரியாது. நீங்கள் எதாவது நூலகத்திற்கு சென்று வரலாற்றை முதலில் வாங்கி படித்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யவும்.. அதை விட்டு விட்டு நபிகளாருக்கு எதிரான பொய் புரட்டுகளை உண்மை என்று அப்படியே நம்பும் உன்னை என்னவென்பது? அதனால்தான் அறிஞர் அண்ணா இவ்வாறு கூறினார், "முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக்கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது,உலகத்தில் நபிகள் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?"

நீர் என்னவென்றால், சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட (?) செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை கூறுகிறீர். உன்னை என்ன சொல்ல?

வைதீக சைவம் said...

டாப் 100 பட்டியலில் முகமது இருந்தால், அவனை நாங்கள் தலையில் தூக்கனுமா ? யோவ், இது மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியல்...இன்றும்,முகமதியர்கள் தாம் முகமது சொன்னது போல் செய்கிறார்கள்,அதாவது காபிர்களை கொல்வது,முஸ்லிம் அல்லாத நாடுகளில் குண்டுவைப்பது...ஏன்,இந்தியா என்ற வைதீக நாட்டிலேயே இருந்துக்கொண்டு, கோவிலுக்கு குண்டு மிரட்டல்,அப்புறம் உங்கள் பெரும்பான்மையான முஸ்லிம் அமைப்புகள் பாகிஸ்தானுக்கு தானே ஆதரவாக இருக்கின்றனர் ? 

இன்றைக்கும் கிபி ஏழாம் நூற்றாண்டில் முகமது சொன்னபடியே தீவீரவாத செயல்களை செய்யும் உங்கள் முஸ்லிம் சமுதாயத்தில்,முகமதின் பெரும் தாக்கத்தை கருதியே அந்த பட்டியலில் போட்டிருக்கார்கள்...உனக்கு ஒரு கேள்வி,பூலான் தேவி என்ற ஒரு பெண் தீவிரவாதி இருந்தாளே,அவளுக்கும் கிராம மக்களிடம் பெரிய ஆதாரவு இருந்தது...ஒரு வேளை அவளை அந்த லிஸ்டில் சேர்த்தால், அவளையும் நாம் ஒரு உத்தம பெணென்று போற்றனுமா ? சில வெள்ளைக்காரர்கள் முட்டாள் தனமாக முகமதிய சமயத்தில் ஈர்க்கப்பட்டார்கள் தான்....ஆதலால் இஸ்லாத்திலுள்ள பல குறைபாடுகளுக்கு நல்ல சாயம் பூசுவார்கள்..

உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களைவிட நிராகரிக்கும் மக்கள் தான் அதிகம்...உலகலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் இஸ்லாத்தை நிராக்கரிக்கத் தானே செய்கின்றனர்...டாப் 100 பட்டியலில் உங்கள் முகமது இருந்தால்,அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளணூமா ? இந்த பட்டியலென்ன பிரமாணமா ? எவனோ ஒருத்தன் செய்த பட்டியலுக்கு இவ்வளவு வக்காளத்து வாங்குறாயே ? உலகைலுள்ள இவ்வளவு கோடி மக்கள் தொகையில்,ஒருத்தன் செய்த பட்டியலை வைத்துக்கொண்டு மார்த்தட்டிக்கொள்ளும் உங்கள் முகமதிய சமுதாயத்தின் அவலத்தை பார்த்து,எனக்கு பரிதாபம் தான் வருகிறது...முகமதை பெரிய தலைவனாக காட்ட,முகமதியர்கள் இந்த ஒரே ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு பெருமிதம் அடைகின்றனர்...ஏனென்றால்,முகமதை புகழ்ந்தவர்களின் எண்ணிக்கை எள்ளளவு தானுள்ளது.....அதனால் தான்,இந்த ஒற்ற பட்டியலை வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்...

எதோ ஒன்றுஇரண்டு பேர்கள் இஸ்லாத்தை ஆதரித்ததை இங்கு போட்டுள்ளாய்,வேண்டுமென்றால் நான் கூட என் சமயத்தை போற்றிய அறிவியல் மேதைகளின் சிலவர்களை கொடுக்கிறேன்...Romain rolland,Erwin Schroedinger ,Dr. Carl Sagen,Count Hermann Keyserling,Mark Twain,Dr. Arnold Joseph Toynbee,Julius Robert Oppenheimer,Sir Charles Eliot,Niels Henrik David Bohr,Alfred B. Ford,Sir Vididdhar Surajprasad,Albert Einstein,Octovio Paz,Alexander Hamilton,Christopher W. B. Isherwood ,David Frawley,Muhammad Dara Shikoh,Klaus L. Klostermaier,George Bernard Shaw,Klaus L. Klostermaier,Sylvain Levi,Solange Lemaitre,Stephen Cross,W. J. Grant,Robert R. C. Zaehner,B B Lal,General Joseph Davey Cunningham,Alan Watts,Professor Arthur Holmes,Count Maurice Maeterlinck,Huston Smith,Voltaire....

இவர்களெல்லோரும் நன்கு படித்தவர்கள்,அறிவியல் மேதைகள் அல்லது எதாவது ஒரு துறையில் தேர்ச்சிமிக்கவர்கள்...அண்ணவும் ஈ.வே.ராவும் இஸ்லாத்தை புகழ்ந்தால்,உனக்கென்ன பெருமிதம் ? அவர்கள் போலி நாஸ்திகர்கள்...இந்த ஈ.வே.ராவும் அண்ணாவும் இஸ்லாத்தை ஆதரித்தது,முகமதிய சமூகத்தின் ஓட்டுக்கு...காந்தியோ எல்லா சமயமும் ஒன்றென்று சொல்லிக்கொண்டு,பல வேத மதஸ்தர்களின் சாவுக்கு காரணமான ஆள்...வரதராசனார் ஒரு தமிழ் எழுத்தாளர்...இவர் இஸ்லாத்தை மட்டுமில்லை,கிருத்துவத்தையும்,சமணத்தையும்,பௌத்தத்தையும்  தான் போற்றியுள்ளார்...அதற்காக அவையனைத்தும் உண்மையென்று ஒப்புக்கொள்ளலாமா ? நீர் கொடுத்த ஆட்களில் எவருக்கும் இஸ்லாத்தில் ஒரு தனி பற்றொ அன்போயில்லை...ஒரு பொதுப்படையான பார்வையில் தான் இஸ்லாத்தை பற்றி புகழ்ந்துள்ளனர்..அவ்வளவே...


சரி முகமதுவை பற்றி வாதாடுவோம்..உன் முகமது ஒரு தேவ தூதனென்றால்,6 வயது சிறுமியுடன் ஏன் உடலுறவு கொள்ளவேண்டும் ? safiyah என்ற ஒரு யூத பெண்ணை ,அவளின் கணவனை கொன்றுவிட்டு,கற்பழிப்பானேன் ? தனது வளர்ப்பு மகன்,ஜயீட்டின் மனைவி,ஜைனாபுடன் கள்ளவுறவில் ஈடுபடுவானேன் ? அது மட்டுமின்றி,தனது இறந்த அத்தையின் பிணத்துடன் உடலுறவு கொள்வானேன் ? 

சிவபெருமான் சிறந்தவனா அல்லா சிறந்தவனா ? உமது பதில் எதுவாக இருக்கும் ? 

OnlyLogicNoAssumptions said...

ஐயா சிவதேஜஸ,

நான் அல்லாவும் சிவனும் ஒன்று என்கிறேன். நீர் வேறு என்கிறீர். நான் முன்பே சொன்னது போல் இறைவனை சிவன் நான்/நாங்கள் சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவனை உருவமற்ற முறையில் குரானுக்கு முன்சொன்ன வேதங்களின்படி(யும்) வழிபடுகிறோம்.
உருவம் மற்றும் அவனின் செயல்கள் என்று நீங்கள் சொல்லும் விஷியங்கள்தாம் என்னை தள்ளி நிற்க செய்கிறது.

குரானில் சொல்லப் பட்ட விஷியங்களும் ஒன்றும் புதிது கிடையாது. அது இறைவனிடம் இருந்து வந்த வேதம் உலக முடிவு நாள் வரை வேறு வேதம் கிடையாது என்பதால் அது கடைசி வேதம்மாகும், அதனால் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறக்கி வைக்கப் பட்டுள்ளது.

நீங்கள் கவனமாக குரானை படித்து பிறகு மற்ற உங்களுடைய வேதங்களை (எதுவானாலும் சரி பழைய புதிய ஏற்பாடு, பார்சி வேதங்கள், ரிக் யஜுர், சம, அதர்வண) பார்பீர்களேயானால் அவைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை தெரிய வரும்....

எனது முந்தைய பதிவில் உங்களுடைய வேதமும் எங்களுடைய குரானும் எப்படி ஓரே கடவுளை வழிபட சொல்கிறது என்பது பற்றியும், பொதுவான கடவுள் கொள்கை, சுவர்க்கம், உருவ வழிபாடு எதிர்ப்பு என்பது பற்றி சொன்னேன், ஓரே இறைவனிடம் இருந்து இவை வந்துள்ளதால் ஏற்பட்ட ஒற்றுமையை சுட்டி காட்டினேன். ஆனால் நீரோ அதை பற்றி சிந்திக் காமல் அவசர அவசரமாக வரிக்கு வரி பதில் கொடுத்துள்ளீர்கள்...

நான் நான்கு வேதத்தை பற்றிதான் முழுக்க மேற்கோள் காட்டியிருந்தேன். உபநிஷத்தையும், புராணத்தையும் அல்ல, ஆனால் நீரோ என்னாமோ சொல்கிறீர்.. குறிப்பாக அதர்வண வேதம் கி.மு. காலத்தை ஒட்டி எழுதப் பட்டதாம். அதில் அல்லோஉபநிஷத்துகள் இல்லை. உபநிஷத்துகள் வேறு வேதம் வேறு. நான் பொதுவான கடவுளையும், பொதுவான கோட்பாடுகளைபற்றிதான் பேசுகிறேன், உங்களுக்கு சந்தேகத்துக்குரிய உபநிஷதுகளை இல்லை. உபநிஷத்துகள் எல்லாம்சமீப காலத்தில் எழுதப் பட்டவையாக இருக்கும். நான் அதைப் பற்றி எல்லாம் பேசவில்லை என்பதை பதிவு செய்கிறேன்.

உனக்கும் எனக்கும் மற்ற உலகத்திற்கென்று தனிதனி இறைவனா?
இறைவன் ஒருவனாக இருக்கும் போது எல்லோருக்கும் தானே வழி காட்டி இருப்பான் அதுவும் ஓரே மாதிரியான விஷயங்களை தானே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பிரதேசங்களுக்கும் சேர்ந்த மக்களுக்கு வழிகாட்டி இருப்பான். நீங்கள் வேதங்களும் கடவுளும் உங்களுக்கு மட்டும் தான் வழி காட்டியிருப்பதாக சொல்கிறீர்களே..ஏன்?

சொல்லுங்க.. சிவா,
அப்படி நீங்கள் சொல்வது உண்மையில் என்றால் அந்த இறைவன் ஏன் மற்ற மக்களையும், பிராந்தியத்தையும் சேர்ந்த மக்களையும் எப்படியோ போங்கள் என்று விட்டு விட்டானா? அல்லது
உங்களுக்கு மட்டும்தான் சுவர்க்கம் நரகத்திற்கான பரீட்சை மற்றவர்களுக்கு எதுவும் இல்லை என்று நீர் நினைகிறீர்களா?

உலகம் ரொம்ப பெரியது.. கொஞ்சம் உலகளாவிய தொலை நோக்கு பார்வையில் பாக்கவும்... குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியேறி வரவும்.
இறைவன் புதிய புதிய மதங்களை தோற்று விக்கவில்லை, மதங்களை தோற்றுவித்தவன் மனிதன்தான். உங்களுக்கு short ஆக சொல்வதென்றால்...

Same Message from Same God for Same reason with...
Latest/Updated DO’s & DONT’s given to...
Latest /New Prophet...

அவ்வளவுதான்.
ஓவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்களை வழி காட்ட இறை வேதங்களையும் கொடுத்துள்ளான்(நம் முன்னோர்கள் உட்பட..) அதன் படி மக்களுக்கு நடந்து காட்ட தூதர்களையும் அவர்களுக்கு அனுப்பினான் அவ்வளவே..

(1) மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கவும்,
(2) அவர்களை நமையான செயல்களின் படி ஏவி அதற்க்கு பகரமாக சுவனத்தை ஞாபகமூட்டியும், நரகத்தை பற்றி எச்சரிக்கை செய்யவும்,
(3) இறை வழிபாட்டில் அவனை மட்டும் வணங்கவும் அந்த தூதர்கள் செய்தார்கள்

சொல்லுங்க.. சிவா...
இறைவன் இப்படி மக்கள் பல்வேறாக சிதறி இருப்பதை கண்டும் காணாமல் இருக்கிறானா? உனக்கும் எனக்கும் மற்ற உலகத்திற்கென்று தனிதனி இறைவனா?

OnlyLogicNoAssumptions said...

//சரி முகமதுவை பற்றி வாதாடுவோம்..உன் முகமது ஒரு தேவ தூதனென்றால்,6 வயது சிறுமியுடன் ஏன் உடலுறவு கொள்ளவேண்டும் ? safiyah என்ற ஒரு யூத பெண்ணை ,அவளின் கணவனை கொன்றுவிட்டு,கற்பழிப்பானேன் ? தனது வளர்ப்பு மகன்,ஜயீட்டின் மனைவி,ஜைனாபுடன் கள்ளவுறவில் ஈடுபடுவானேன் ? அது மட்டுமின்றி,தனது இறந்த அத்தையின் பிணத்துடன் உடலுறவு கொள்வானேன் ? //

=> சிலர் சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட (?) செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை சொல்கிறார்கள்.

எவ்வாறு நபிகள் பற்றிய தகவல்களை அணுகவேண்டும்:
நாயகம் (ஸல்) அவரைப் பற்றி என்னனென்ன அவதூறுகள் புத்தகத்தில் மற்றும் இணையத்தில் கூறப் படிருகிட்றன என்பதை தேடி தேடி பார்த்து ஆஹா நான் நினைத்தை போல இவர் மோசமானவர் என்று சிலர் சந்தோசப்படுகிறார்கள்.

குரானின் மீது கூறப்படும் பொய்களை நம்பி,
“நான் நினைத்தது தவறு இல்லை இஸ்லாம் பொய்யானதே என்று நிம்மதி அடைகிறார்கள்”.

இது Perception. ஆனால் Reality என்பது வேறு.

நடுநிலையுடன் நபி(ஸல்) அவர்களை பற்றிய தவகல்களை திரட்டி ஆராய்ந்தால் உண்மை எது? புரட்டு என்பது உங்களுக்கு புலப்படும்.

-உண்மையில் அவர்களுக்கு, நபிகளாரை பற்றியும்,
-அவரின் வாழ்க்கை பற்றியும், பண்பு நலன்களையும்,
-சொல் செயலுக்கு இடையே இருந்த ஒற்றுமை பற்றியும்,
-கூடவே இருந்து குழி பரிதவர்ககளையும்,
-சந்தித்த பிரச்சனைகளையும், எதிர்கொண்ட முறைகளையும்,
-அவருக்கு முன் மக்கத்து மக்களுடைய நிலையை பற்றியும், அவருக்கு பிறகு மக்களின் நிலையை பற்றியும்

=> ஒரு சதவீதம் கூட குழம்பிய வாதிகளுக்கு தெரியாது. “படித்தவரும் படிக்காதவரும் சமமாவாரா? உதாரணமாக பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தையும், நபிகளாரையும் பற்றியும் வதந்திகள் பரப்ப எவ்வளவு புத்தகங்கள் எழுதப்பட்டன என்பது தெரியுமா? இப்பொழுது இந்த நூற்றாண்டில், “ஊடகங்கள் யார் கையில் மிக அதிகமாக உள்ளன மேலும் அதை வைத்துக்கொன்ன்டு என்னெண் பரப்பலாம் என்பது தெரியுமா?”

(ஒருவேளை முஸ்லீம்களில் எவரேனும் வரம்பு மீறி இருந்தால் அதன் காரணமாக நீர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால்.. அந்த வரம்பு மீரியவர்களுக்கு இறைவனிடம் வேதனை இருக்கிறது. அதற்கு நீர் இஸ்லாத்தை குறை காணக் கூடாது, இறைவன் மிக்க நீதி செலுத்துபவன்.)

நபிகள் நாயகம்(ஸல்) ஒரு சிறுமியை மணம் முடித்தாரா? என்பது பற்றிய எனது பதிவை பார்க்கவும் (கேள்வி #6):
http://answerlogical.blogspot.com/2011/09/6.html

சிலர் சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை கூறுகிறார்கள்..

நபிகளாரின் மனைவி நபிகளாரை மறுமணம் செய்ததை கூட அசிங்கமாக எழுதுகிகிறார்கள், இருவருக்கும் பிடித்திருன்தது கல்யாணம் செய்த கொண்டனர், விஷியம் அவ்வளவு தானே. ஏன் இந்த ஒர வஞ்சனை, காழ்புனறர்ச்சி?

நபிகளாரை பற்றி அசிங்கமாக தவறு செய்ததாக (அதுவும் எழுத கூசும் விஷயங்கள் செய்யப்பட்டது என்று வாதிடுகிகிறார்கள்..). அவர்களுக்கு புரிய வில்லையா அதில் எந்த அளவுக்கு athenticate விஷயம் இருக்கும் என்பதைப்பற்றி..?

அதனால்தான் இறைவன் குரானில் கேட்கிறான்,

“அறிவுள்ளவரும் அறிவற்றவரும் சமமாவார்களா?”

நல்ல முடிவு பய பக்தி உடையவர்களுக்கே!

எழில் said...

லாஜிக்,

இறைவன் உருவமற்றவன் என்று எந்த இடத்தில் இஸ்லாம் கூறுகிறது?

உருவ வழிபாடு கூடாது என்றுதான் சொல்கிறது. உருவமற்றவன் என்று எங்கே சொல்கிறது?

இந்து மதம் இறைவனை உருவமற்றவன் என்றோ உருவமுள்ளவன் என்றோ வரையறை செய்யமுடியாது என்று சொல்கிறது.

தவறாக புரிந்துகொண்டு யஜூர் சாம வேதங்களை காட்டவேண்டாம்.
அதன் பொருள் உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சமஸ்கிருத பாண்டித்யமும் கிடையாது. இதனை மொழிபெயர்த்து உங்களது டுபாக்கூர் ஆதாரங்களை உருவாக்கும் உங்கள் முல்லாக்களுக்கும் சமஸ்கிருத பாண்டித்யம் கிடையாது,.

ஆகவே உங்கள் புத்தகம் மூலமாகவே உண்மைக்கு வருவோம்

எந்த இடத்தில் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் கிடையாது என்று சொல்கிறது?

வைதீக சைவம் said...

ஓஹோ,எனக்கு சம்ஸ்கிருத பாண்டித்யம் இல்லையா ? சரி,உங்களுக்கு இருக்கிறதா ? சரி,சைவ சமயத்துக்கு வருவோம்..நான் சைவன்,ஆதலால் சைவ சமயத்தை பற்றி தான் விவாதிப்பேன்...ஆகமங்கள் யாவை,வேதங்கள் யாவை ? சாத்திரங்கள் யாவை ? அனுபவ நூல்கள் யாவை ? சைவாகமங்கள் அனைத்தையும் பட்டியலிடவும்....சைவத்துக்கு எதுபொது நூல்,எது சிறப்பு நூல் ? உங்களுக்கு சம்ஸ்கிருத பாண்டித்யம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது..ஒரு வேளை இருந்தால் மட்டும் போதாது,நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தை (சைவமோ வைணவமோ) பற்றியுன் அதன் பிரமாண நூல்களையும் தெரிந்திருக்க வேண்டும்...நீங்கள் எந்த வைதீக சமயத்தில் பற்றுள்ளவர் ? நீர் எந்த வைதீக சமய நூல்களையும் படித்திருக்கிறீர்களா ? வேதத்தை நீங்கள் படித்துள்ளீர்களா ? இதற்கு பதில் கூறுங்கள், அப்புறம் நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்..

வைதீக சைவம் said...

இறைவன் ஒருவன்,அவன் சிவ பெருமான் தான்...வேதமும் சிவனை தான் போற்றுகிறது...அதற்கு பிரமாணம் நிறைய உள்ளது....உபனிஷத்துக்கள் கிபி யில் எழுதப்பட்டதல்ல....உபனிஷதம் வேதத்தின் ஒரு அங்கம்,அதன் முடிவு என்றும் சொல்வதுண்டு...வேதம் அனாதியானது...அது எங்குமுள்ளது....அதை மனிதர்கள் இயற்றவில்லை,கடவுளால் அளிக்கப்பட்டது...ஆகாயத்திலுள்ள வேத மந்திரங்களை ரிஷிக்கள் தங்கள் மனதில் உணர,அவையை அவர்கள் தங்களின் சீடர்களுக்கு உபதேசித்தனர்...குரு-சீடர் பரம்பரையாக வந்தது...அப்புறம்,வியாசர் கிமு 3000 அளவில்,எழுத்து வடிவத்தில் அனைத்தையும் சேகரித்து இயற்றினார்..இது ஏனென்றால்,சென்ற மூன்று யுகங்களில் மனிதர்களுக்கு சக்திகள் இருந்தன...கலி யுகத்தில்,மனிதர்களுக்கு ஞாபக சக்தியும் ஆன்ம பலமும் குறைந்துவிட்டது,ஆதலால்,அவர்களுக்கு வியாசர் எழுத்து வடிவில் கொடுத்தார்...ரிக்,யஜூர்,சாமம்,அதர்வண வேதங்களை ஒரே காலத்தில் தான் இயற்றினார்..வெள்ளையர்கள் சொல்வது போல்,ரிக்,முதலாவதாகவும்,அப்புறம் யஜூர்,அதர்வண மற்றும் சாமம் அடுத்தடுத்தாக இயற்றப்பட்டதெல்லாம் புளுகு...நீங்கள் அதர்வண வேதம் கிபி யில் இயற்றப்பட்டதாகவும்,உபனிஷதமும் வேதமும் வெவ்வேறு என்று கூறுகிறீர்கள்...இதிலிருந்து உங்களின் வேதத்தை பற்றிய ஆராய்ச்சி தெரிகிறது....உபனிஷத் வேதத்தின் ஒரு அங்கம்.....

வைதீக சைவம் said...

நான் சிவபெருமான் தான் உண்மையான இறைவன் என்று சொல்கிறேன்..அல்லா அவ்வாறு இருக்க முடியாது....சரி,முஸ்லிம்கள் கபிர்கள் நரகத்துக்கு போவார்கள் என்று சொல்கிறார்கள்,குரானிலும் அவ்வாறு தான் போட்டிருக்கிறது...ஆனால்,சைவத்தின் படி,சைவர் அல்லாதவர்கள் நரகத்துக்கு போக மாட்டார்கள்....புண்ணியம் செய்த முஸ்லிம்களும் கிருத்துவர்களும் சொர்க்கத்துக்கு போவார்கள்....பாவம் செய்த முகமதியரும் கிருத்துவரும் நரகில் துன்பமடைந்து மறுபடியும் அவர்களின் கர்ம வினைபடி பிறப்பு எடுப்பார்கள்...புண்ணியம் செய்த கிருத்துவரும் முகமதியரும் சொர்க்கத்தை அடைவாரே தவற மோக்ஷத்தை பேறார்...ஏனென்றால் அவர்கள் மாயையைத் தான் வணங்குகிறார்கள்.....ஒரு medium வழியாகத்தான் உண்மையான சிவபெருமானை வணங்குகிறார்கள்...சந்திரன்,இரவில் சூரிய ஒளியைத் தான் நமக்கு தருகிறதே அன்றி அதனுடைய ஒளியை அல்ல...சூரியனுக்குத் தான் நமக்கு ஒளியை கொடுக்க வல்லது...அதே மாதிரி அல்லாவும் ஏசுவும் ஒரு மிடியம்...அவர்களால் மோக்ஷத்தை தர முடியாது...நீங்கள் என்னதான் உங்கள் சமயத்தின் படி,மோக்ஷத்தில் நம்பிக்கையில்லாமல்,ஒரே பிறப்பில் நம்பிக்கை வைத்துக் கொண்டு இருந்தாலும்,உங்களுக்கு சைவ சமயப் படிதான் சிவ பெருமான் அருளுவான்...நீங்கள் கூறுவது போல்,சொர்க்கத்தில் 72 கன்னிகைகளும் அடிமைகளும் உங்களுக்கு சிவபெருமான் கொடுக்க மாட்டான்,அதெல்லாம் வெறும் கற்பனை....நீங்கள் ஒரு வேளை,நிறைய புண்ணியம் செய்திருந்தால்,மறுபிறவியில் சைவத்தில் பிறப்பீர்கள்......அப்புறம் உங்களுக்கு மோக்ஷம் நிச்சயம்,ஆனால் அது எப்போது என்பது தான் கேள்வி...

வைதீக சைவம் said...

சரி,சைவம் தான் உண்மையான சமயம் என்றால்,ஏன் மற்ற சமயங்களையும் உருவாக்கி,அவர்களுக்கு சிவ பெருமான் மோக்ஷத்தை அருள வில்லை ? உலகில் முதன் முதலில் இருந்தது சைவம் தான்...சத்ய யுகத்திலிருந்து இன்று வரை சைவம் தான் உள்ளது....இப்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சியின் வழி,உலகில் முன்பு சைவம் தான் இருந்தது என்று பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது...மெக்சிக்கோவில் நிறைய சம்ஸ்கிருத  சொற்கள் பேச்சு மொழியிலுள்ளன...மடகாஸ்கார் தீவில்,75 % விழுக்காட்டுக்கு மேல் தெருக்களெல்லாம் சம்ஸ்கிருதத்திலுள்ளன...இந்தோணேசிய பாலியில் இன்றும் திருவெம்பாவை திருவிழா நடக்கிறது....தெற்கிழக்காசிய முழுவதும் முன்பு சைவ வட்டமாக இருந்தது...பல கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...ஆஸ்திரேலிய பூர்வ குடியினரின் ஆட்டம்,shiva dance என்று அழைக்கப்படுகிறது..அவர்கள் தங்களது நெற்றியில் நெற்றிக்கண் போல் வரைந்துக்கொண்டு,உடல் முழுவது சாம்பல் பூசுகிறார்கள்....இப்படி பல ஆதாரங்கள்..சரி,சைவம் தான் உலகில் முன்பு இருந்தது...அப்புறம் கிமு 1800,பௌத்தமும் ஜைனமும் தலையெடுத்தன...அப்புறம் கிபி 1 இல் கிருத்துவம் ,எழாம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்தன...கவனிக்கதக்கது என்ன வென்றால் இந்த சமயங்களை அனைத்தும் கலியுகத்தில் உருவாக்கப்பட்டது...கலி பிறந்தது கிமு 3102....கலியில்,உண்மையான வைதீக சமயத்துக்கு பல இடையுறுகள் ஏற்படும்...சைவத்துக்கு,சமணர்களாலும் பௌத்தர்களாலும் சில வைணவ வெறியர்களாலும் இஸ்லாத்தாலும் கிருத்துவத்தாலும் தற்போது திராவிட நாஸ்திகத்தாலும் பல இன்னல்கள்....கலியில் உண்மைக்கு பல இன்னல்கள் வரும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு....சைவம் அழியப்போகிறது போல் இருக்கும் ஆனாலும் அழியாது...அதாவது சத்திய யுகத்தில் சத்தியம் மேலிட்டு,அப்புறம் அடுத்தடுத்த  யுகங்களில் சீரழிய தொடங்கிவிடும்..அப்புறம் திரும்பவும் சத்திய யுகத்துக்கு திரும்பிவிடும்....இஸ்லாமும் கிருத்துவமும் பௌத்தமும் ஜைனமும் மக்களை அறியாமை எனும் இருளில் இழுத்துக்கொண்டு போக செய்வன....இதெல்லாம் இறைவனின் நாடகம்...அவனின் எண்ணற்ற திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...

வைதீக சைவம் said...

இன்னும் சிறிது காலம் ஆக,கிருத்துவமும் இஸ்லாமும் பௌத்தமும் அழிந்துவிடும்,அப்புறம் புதி புற சமயங்கள் தோன்றும்....பல சமயங்கள் வந்து போகும்...சைவத்தை தாக்கி,ஒரு பெரிய ஸ்தானத்தில் இருக்கும்,ஆனால் அப்புறம் அழிந்து போய்விடும்...இப்படி தான் 72 சமயங்கள் இந்தியாவில் மட்டும் தோன்றின....அனைத்தும் இன்று இல்லை....உலகைல் முன்பு பல சமயங்கள் இருந்தன,எல்லாம் அழிந்து போய்விட்டன....இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமும் கிருத்துவமும்..அப்புறம் வேறு சமயங்கள் இவைகளின் இடத்தை பிடித்துக் கொள்ளும்...சிவ பெருமானின் நாடகப்படி,சத்திய யுகத்திலிருந்து கலியுகத்தில் சத்தியம் சீரழியும்..பல பொய் சமயங்கள் தோன்றும்...அப்புறம்,பிரளயம் நடக்கும்.....உயிரினங்கள் அனைத்துக்கும் தற்காலிக விடுதலை கிடைக்கும்..அப்புறம்,மறுபடியும் சத்திய யுகத்தில் உயிரினங்கள் தோன்றி,நாடகம் தொடரும்.....

OnlyLogicNoAssumptions said...

//இறைவன் உருவமற்றவன் என்கிறீர்களே, இஸ்லாம் என்ன சொல்கிறது?//
எழில்,
இறைவன் மாயையும் அல்ல, தத்துவமும் அல்ல, மற்றும் சூத்திரமும் அல்ல – இப்படி சொல்வது எல்லாம் அத்வைத வேதாந்திகளின் கண்டுபிடிப்புகள்.
இறைவன் தன்னை குறித்து, தான் பண்புகளை குறித்து என்ன சொல்லி உள்ளானோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்க்கு மேல் சிந்திக்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
உருவமற்ற இறைவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் “தான் உருவமற்றவன் என்று அவன் குரானில் கூறவில்லை, இறைத்தூதரும் கூறவில்லை.”
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே-
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.(55:26-27)

(இன்னும் பார்க்க 2:115,2:272,13:22,30:38-39,76:9,92:20,6:52,18:28,28:88)
“அல்லாஹ்வின் திருமுகத்தின் பொருட்டால் சொர்கத்தை தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
நிச்சயமாக ஆதமுடைய மக்களின் இதயங்கள் அனைத்தும் ரஹ்மானின் விரல்களில், இருவிரல்களுக்கு மத்தியில் ஓரே ஒரு இதயத்தை போன்று உள்ளது. அவன் விருப்பப்படி அவற்றை திருப்புகிறான், இயக்குகிறான்” என்று நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)
மேற்சொன்னவற்றில் இருந்து அந்த இறைவனுக்கு அழகிய திருமுகம், கை, கால்கள்,உண்டு,அவன் பார்க்கிறான், கேட்கிறான், கோபப்படுகிறான், திருப்தி அடைகிறான்”, என்றெல்லாம் திருக்குரானும், ஹதீசுகளும் கூறுகின்றன.
இறைவன் உருவமற்றவன் என்று சொல்வதற்கான பொருள் மனிதர்களாகிய நாம் கற்பனை செய்யும்/செய்கிற உருவம் இல்லாதவன் என்கிற அடிப்படையில்தான். உண்மையாக இறைவனுக்கு உருவம் உள்ளதா என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்ல வேண்டும் ஏனெனில், இறைவன் தன்னை உருவமற்றவன் என்று கூறிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் தன்னை உருவமற்றவன் என்று கூறாததால் அவ்வாறு கூறுவதை தவிர்த்தல் நலம்.
கற்பனை வளம் மிக்க மனிதர்களால் ஏற்படும் பிரச்னை:
“அவனை போல் எப்பொருளும் இல்லை, அவனை பார்வைகளால் அடைய முடியாது” என்பதற்கு மாற்றமாக இந்த மனிதர்களின் செயல் உள்ளது, ஆனால் அதை பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்வது இல்லை, தன் விருப்பதிர்கேற்ப அவனை சிலையாக வடிப்பார்கள்.
அவனின் ஒவ்வொரு குனாதியசிய திர்க்கும் ஏற்றவாறு சிலைகள் உருவாகிறது. பிறகு ஒவ்வொரு சிலைகளுக்கும் சிறப்புகள் என்று மனிதர்கள் கற்பனை/கதை கட்ட ஆரம்பிப்பார்கள். இதற்க்கு முடிவே கிடையாது, ஒவ்வொரு பண்டைய சமய குருக்களும் இப்படித்தான் அவர்கள் கற்பனைகளை/விளக்கத்தை, அந்த சிலைகளின் மேல் திணித்து திணித்து உண்மையான அந்த இறைவனை விட்டு விட்டு இந்த சிலைகளின் பின் மக்கள் ஓடலாயினர்.
அரியும் சிவனும் ஒண்ணு,அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்று சொல்வார்கள் ஆனால் எத்தனை பேர் அப்படி அந்த பரம் பொருளை வணங்குகின்றனர்? கடைசியில் ஒன்றுமே இல்லாத இவர்கள் உருவாகிய கடவுளைதான் வழிபடுவர் . பல்வேறு கடவுள்களுக்கு இடையே இது என் இஷ்ட தெய்வம், மேலும் அது என் குலதெய்வம் என்று வேறு சொல்லிக் கொண்டு நாங்கள் ஒரே இறைவனை வழிபடுகிறோம் என்று சொல்வது எப்படி ஒரு கடவுள் கொள்கை? எல்லாம் பொய்! சாமானிய மக்களை கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இந்த சிலைகள் அணைத்தும் இறைவன் என்று. “அந்த இறைவனுக்கு நிகரானவர் எவரும் இலர்” என்பதும் இப்படி பல சிலைகள் வணக்கத்தால் ஓர் ஒப்புயர்வற்ற அந்த ஒரு இறைவனின் சந்நிதானம் இல்லாத பல கடவுள் வழிபாடானது!
.. (continued in 2)

OnlyLogicNoAssumptions said...

--2
அந்த ஒவ்வொரு சிலைகளுக்கும் தெய்வீக தன்மை என்று கூறி அந்த சிலைகளுக்கு இடையேயும் உறவு முறைகளை ஏற்படுத்தி, இந்த சிலை மனைவி, இந்த சிலை மகன்கள் என்று குடும்ப அமைப்பை ஏற்படுத்தி, “இறைவன் பிறப்பற்றவன், குடும்பம், குட்டி அட்றவன்” என்கிற விஷயத்தை தகர்தே விட்டார்கள். மற்றொரு சிலைக்கு வேறு மனைவி என்கிற தத்துவம் சொல்லி, ஒரு கடவுள் கொள்கை பல கொள்கையானது, உண்மையான ஒரு தெய்வம் என்கிற அரசாட்சி, வழிபாடு இல்லாத பல கடவுள்களுக்கு மத்தியில் பங்கு கொள்ளப் படவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

“அவனால் முடியாதது என்ன? அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தியுள்ளவன்”, என்பதிற்கு எதிராக கல்விக்கு ஒரு சாமி பிள்ளை வரம் வேண்டி மற்றொரு சாமி, பொருள் வரம் வேண்டி என்று இன்னொரு சாமி என்று எல்லாம் வல்ல பரம் பொருளை கூறு போட்டு பல கடவுள்களாக ஆக்கி இந்தக் கடவுளுக்கு குறிப்பிட்ட சக்தி உண்டு மற்றதர்கில்லை எனவும், இது அதை விடவும் சக்தியுள்ளது என்று பாரபட்சம் வேறு. சுருக்கமாக சொல்வதென்றால் கடவுளுக்கும் சில சக்தி உண்டு சில சக்தி இல்லை என்கிற வாதம், இறைவனின் வல்லமையை கேள்வி கூத்தாக்கி விடுகிறது! கேட்டால் அதற்க்கும் ஒரு கதை இவர்கள் சொல்கிறார்கள்.
மேலும் ஒரே இறைவன் பலவாக ஆக முடியாதா? - என்கிற இவர்களது கேள்வியில் நியாயம் இல்லை, அவனே பலவாக மாற அவசியம் இல்லை, அவனுக்கு இவர்கள் சிந்தனைகளை ஓட விட்டு, "சிவபெருமான் அந்த நெருப்பு ஆகவும் , அதன் சிவப்பு நிறம் வினாயகன் ஆகவும்,அதன் சூடு சக்தி ஆகவும், அதன் உஷ்ணம் ஸ்கந்தன் ஆகவும்" சொல்கிறார்கள். எவர்களுடைய எல்லா செயல்களுக்கும் தத்துவ கதைகள் தான்.. மேலும் கேளுங்கள் இவர்கள் சொல்வதை, "நாம் நெருப்பை முதலில் பார்க்கும் பொழுது,அதன் சிவப்பு வர்ணம் தான் தென்படுகிறது....இதனால் தான், வினாயகனை முதலில் வழிவடுகின்றனர்.... வினாயகன், சக்தி, ஸ்கந்தன் சிவபெருமான் வெவ்வேறுயில்லை, ஒரே பரப்பிரமத்தின் வெவ்வேறு ரூபங்கள் தாம்.... வேதம் பல கடவுள்கள் என்று சொல்லாது, சொல்லவுமில்லை.....சைவர்களுக்கு,சிவபெருமானே ஒரே இறைவன், வைஷ்ணவர்களுக்கு விழ்ணு, சாக்தர்களுக்கு சக்தி, சௌர சமயத்தவர்களுக்கு சூரியன், காணபதிய சமயத்தவர்களுக்கு கணபதி மற்றுன் கௌமார சமயத்தினருக்கு ஸ்கந்தன்....இவர்கள் எல்லோரும் ஒருவரே, மக்களின் விருப்பத்திற்கேற்ப,ஒரு கடவுளை தங்கள் இஷ்ட மூர்த்தியாக ஏற்கின்றனர்...வைஷ்ணவ சமயமும் சைவ சமயமும் வெவ்வேறு தத்துவங்களை கொண்டன.சைவத்தில் முழுமுதற் கடவுள் சிவன்.விஷ்ணு ஒரு தேவன்,சிவனின் பக்தன்.வைணவத்தில் தலைகீழாக இருக்கும்.அவ்வளவே." --
மேலே சொன்னவை எல்லாம் இறைவனை ஒரு நெருப்பாக உருவகப் படுத்தி அதில் இருந்து, நிறத்திற்கு ஒரு கடவுளையும், சூட்டிற்கு இன்னொரு கடவுளையும், உஷ்ணத்திற்கு இன்னொரு கடவுளையும், மேலும் தாய்-மகன் என்கிற கற்பனையையும் ஆக இஷ்டதிற்கு உருவகப் படுத்தியும், மிகை படுத்தியும் உண்மையான இறைவனை இவர்கள் இழந்தே விட்டார்கள், இவர்கள் பின்னலில் எழுதிக் கொண்ட வேதத்திற்கும் இவர்களின் ச்யல்பாடுகளுக்கும் கூட ஒற்றுமை இல்லை, ஆனால் அந்த கதைகளை நியாய படுத்த வேறு பல கதைகளையும் சொல்வார்கள், மேலும் எங்கள் வாயை மூட உங்களுக்கு வேத ஞானம் இல்லை என்றும் சொல்வார்களே ஒழிய சிந்திக்க மாட்டார்கள்.
.. (continued in 3)

OnlyLogicNoAssumptions said...

-- 3

"ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!" கடவுள் கோட்பாடுகளை பற்றி இவர்கள் குருக்கள் ஆசாமிகள் எழுதிய புத்தகங்களை நாம் மேற்கோள் காட்டுவதை இவர்கள் கவனிக்க மாட்டார்களா?
இதனால்தான் நபிகளார் உருவ வழிபாடை தடை செய்து அவனது படைப்புக்களை பற்றி சிந்தனை செய்யுமாறும் அவனது உள்ளமையை பற்றி சிந்திப்பதை தடுத்துவிட்டார்கள், அதனால் இறைவனை நாங்கள் உருவமற்ற வகையிலே, உருவகப் படுத்தாமல், அவன் அப்படி இருப்பான், இப்படி இருப்பான் என்று கற்பனைகளை கலக்காமல் அப்படியே வழிபடுகிறோம்!
கடவுள் மற்றும் கோட்பாடுகளை பற்றி விவாதிக்கும் போது நாங்கள் உங்களை போல் ஒரு இறைவன் ஒரு தூதர் என்று குறுகிய மனப் பான்மையில் சிக்காமல் பரந்த எண்ணம் உடையவர்கள் உடையவர்களாக இருக்கிறோம் என்கிறார்கள், மேலும் உங்கள் இறைவனுக்கும் குறிகிய மனப்பான்மை அதனால்தான் பிற தெய்வத்தை வழிபடுவதை அவன் எரிச்சல் படுகின்றான், ஐயோ என்ன வகையான எரிச்சலுள்ள தெய்வமிது என்று ஏளனம் செய்கின்றனர்.
யார்தான் தன்னுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்வதை விரும்புவார்கள்? அதுவும் மக்கள் அவனிடம் கேட்பதை விட்டு இல்லாத இறைவனிடம் கேட்கும் போது இறைவன் துனுக்குரமாட்டானா? ரெஸ்பான்ஸ் பண்ணியிருக்க் மாட்டானா? பண்ணியுள்ளான் என்று எங்கள் சொல்லுக்கு பலமாக சிலை வணங்கிகள் மறுக்கிறார்கள், ஏற்றுக் கொள்வதில்லை, பல்வேறு காரணங்கள் கூறி நியாயபடுதவே முயல்கிறார்கள்
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538
காலம் காலமாக முன்னோர்களின் வழிவழியாக வந்த இந்த பழக்கத்தை விட்டுவிட மனம் இடம் கொடுக்கவில்லை அவர்களுக்கு! அது அவர்கள் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் சரியே! அதை எவரேனும் சுட்டி காட்டினால், உனக்கு என்ன தெரியும் என்று கோபப் படுகின்றார்கள்.
உண்மையை சொல்வதென்றால் சொல் செயல் ஓரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதை பலர் உணர்வதில்லை. தங்கள் செயல்களை நியாயம் செய்தே, இறைவனின் நியாயமான விருப்பதிர்கேதேராக மன ஊசலாடத்தின் படி, ஷைத்தானை பின்பற்றுகின்றனர்.
நீங்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் அணைத்து வேதங்களும் ஓரே அந்த உருவமற்ற முறையில் இறைவனை மட்டும் வழிபட தாங்கி நிற்கும் பொதுவான விஷயம் என்பது புலப்படும். மேலும் அதற்கு முரணாக செயல் படுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை(நரகம் பற்றி) செய்வதாகவும் இருக்கும், உண்மையில் இறைவன் அவனியன்றி அவன் அல்லாத பிறவற்றை இறைவன் என்று அழைப்பதை விரும்புவது இல்லை , மக்களும் அகங்காரத்துடன் மனோ இச்சையை பின்பற்றி அதிலேயே பெருமை கொண்டு இருக்கிறார்கள், உண்மையை ஏற்க்க அவர்களது பெருமை தடுத்துவிடுகிறது,அவர்களுக்கு இருள்தான்!(நரகம்தான்) 40:9 யஜீர்வேதம் படி !

எழில் said...

லாஜிக்
//மேற்சொன்னவற்றில் இருந்து அந்த இறைவனுக்கு அழகிய திருமுகம், கை, கால்கள்,உண்டு,அவன் பார்க்கிறான், கேட்கிறான், கோபப்படுகிறான், திருப்தி அடைகிறான்”, என்றெல்லாம் திருக்குரானும், ஹதீசுகளும் கூறுகின்றன. //

யாராக இருந்தாலும் ஒருவர் திருப்தி அடைகிறார் என்றால் கிடைக்காதது கிடைக்கும்போதுதான் திருப்தி அடைவார். ஆகையால் இந்த அல்லாஹ் ஒரு இறைவனுக்கு உரிய குணத்தை பெறவில்லை.

கோபத்தைஅடைகிறான் என்றால், தான் விரும்பியது நடக்காத போது கோபம் வருகிறது. ஒருவருக்கு கோபம் வருகிறது என்றால் அவருக்கும் இறைவனுக்குரிய குணத்தை பெறவில்லை என்றுதான் பொருள்.

ஆகவே அல்லாஹ் ஒரு இறைவன் அல்ல.

OnlyLogicNoAssumptions said...

எழில்,
நன்மையையும் தீமையையும் ஒன்று கிடையாது, தீமை நிகழும் போது அதை தடுக்க கொள்ளும் நிலைபாடே கோபம். தன்னுடைய அதிருப்தியை அடுத்தவர்களுக்கு புரிய செய்யும் ஒரு தன்மை அது! கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் கோபம் கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய கோபத்தில் நியாயம் உண்டு என்பதை யார் மீது கோபம் கொள்கின்றோமோ அவருக்குப் புரியசெய்ய கோபம் கொள்வது என்பது சரியான ஒன்றுதான். கோபத்தின் நியாயத்தை புரியவைத்துவிட்டால், அக்கோபம் நன்மையில் முடியும். இல்லையென்றால்,பெரும் இழப்புக்கள் ஏற்படும். அல்லாஹ் தன் திருமறையில் தீமையைக் கண்டால் கோபம் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். (20:85,86) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் எவர் ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கின்றாரோ அவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார் என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான் என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதிவரை) ஓதிக் காட்டினார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், எவன் ஒரு சொத்தை அடை வதற்காகப் பொய் சத்தியம் செய்கின் றானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டுள்ள நிலையில் அவனைச் சந்திப்பான் என்னும் நபி மொழியைக் கூறிவிட்டு, இந்த நபி மொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது என்னும் (3:77) வசனத்தை அருளினான் என்று கூறினார்கள்.

கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே! ஆனால் துயருறுதல் எனும் வார்த்தையில் பலவீனத்தின் பொருள் உள்ளது. அதனால்தான் கோப நிலை – அது தன்னைப் பொறுத்து பூரணமான ஒன்றெனக் கூறப்படுகிறது! இந்த ரீதியில்தான் அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று சொல்வது சரிகாணப்படுகிறது. ஆனால் அல்லாஹ் துயரப்படுகிறான் என்று சொல்லப்படுவதில்லை! ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது! அல்லாஹ்வோ எல்லா ஆற்றல்களும் கொண்டவன்.

by:http://answerlogical.blogspot.com/

எழில் said...

பாவம் உங்கள் அல்லா கோபப்படுவதை இப்படி கஷ்டப்பட்டு அது ஆற்றல் என்றெல்லாம் புளுகுகிறீர்கள்.

நீங்கள் பில்கேட்ஸ் என்று வைத்துகொள்வோம். உங்களிடம் ஒருவர் ஐந்து பைசா தரவில்லை என்று கோபப்படுவீர்களா? ஐந்து பைசா தா என்று எல்லோரிடமும் கேட்பீர்களா? ஐந்து பைசா தந்தால் திருப்தி அடைவேன் என்று சொல்வீர்களா?

இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவனை அல்லாஹ் என்று கேவலப்படுத்துவது நீங்கள்தான். அவன் நம்மிடம் பிச்சை எடுப்பது போல சித்தரிப்பது நீங்கள்தான். மனிதர்களிடம் என்னை கும்பிடு, என்னை கும்பிடு என்று கெஞ்சுவது போலவும் சித்தரிபப்து முஸ்லீம்கள்தான்.

உங்களைப் பார்த்து பரிதாப்படுகிறேன்

OnlyLogicNoAssumptions said...

இறைவனுக்கு கோபம் வரகூடாது என்று சொல்ல அவனின் படைப்பாகிய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீங்கள் வழிபடும் சிவனுக்கு கூட நெற்றிக்கண் என்று நீங்கள் உருவம் கொடுத்துள்ளது எதற்காகவாம் அவன் சாந்த சொரூபி என்பதற்காகவா?
சரி நாம் "எரிச்சலுள்ள தேவன் விஷியதிர்க்கு வருவோம்", பில் கேட்சுக்கு நாம் 5 பைசா தரவில்லை என்றால் அவர் நிச்சயம் முதலில் வருத்தப்பட மாட்டார், ஒருவேளை நாம் அவரின் products எதாவது வாங்கியிருந்தால் ஒழிய அவருக்கும் நமக்கும் எந்த சம்பதமும் இல்லை. அப்படி நாம் வாங்கியிருந்து பில் கேட்சுக்கு நாம் 5 பைசா தரவில்லை என்றால் அவர் நிச்சயம் முதலில் வருத்தப்பட மாட்டார், ஆனால் திருட்டுப் பயல் என்று நினைப்பார்.
அவர் ஒரு மனிதன் என்னும் பட்சதில், அதை போல் தொடர்ந்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் பிச்சைகார பயல், அல்பம் என்று நினைப்பார். அந்நியன் ஸ்டைலில் ஒரு நாளைக்கு 5 பைசா விகிதம் 60 ௦ வருடம் தொடர்து செய்வீர்களேயானால் நீங்கள் உங்கள் வாழ்நாளில் மொத்தம் சுரண்டிய தொகை 109500 ரூபாய், இப்படி நம் 100 கோடி இந்தியர்களும் செய்தால் 10.950 லட்சம் கோடி நஷ்டம், நிச்சயம் அவருடைய பணத்தை மீட்க பைரசி issue என அவர் கண்டிப்பாக ஏதாவது செய்யலாம். செய்தாக வேண்டும்.
ஒரு வேளை நாம் அவரின் கீழ் வேலை செய்யும் ஊழியன் என்றால் நாணயம் தவறியவன் என்பார், ஒரு 5 பைசாவே சுரண்டியவன் அடுத்து பதவி உயர்வு கொடுத்தால் அதைவிட அதிகம் கூட செய்வான் என்று நினைப்பார். ஆக நாம் நம்முடைய இமேஜ்-ஐ கெடுத்துக் கொள்வோமே தவிர அவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை, நஷ்டம் ஊழியராகிய நமக்குதான்.
எழில்,
நாம் இருவரும் ஒரே தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் எனக் கொள்வோம், சற்று பெரியவனாகிய பிறகு நீங்கள் தந்தையை பார்த்து நீ என் அப்பன் இல்லை என் அப்பன் வேறு ஒருவன் என்று சொன்னால் உங்களை பெற்ற தந்தை வெட்கமுற மாட்டாரா? உங்களுக்கு நான்தான் தகப்பன் என்று நீர் புரியும் வரை உங்களுக்கு ஆதாரத்துடன் சொல்லமாட்டாரா? அப்படி சொல்லும் போது நீங்கள் மறுத்துக் கொண்டே இருந்தால் உங்களை ஒரு கட்டத்தில் வெறுத்து விடுவார், நீர் மறுத்தால் அவர் அப்பா இல்லை என்றாகிவிடாது, மாறாக நீர் தான் கண்ணிய குறைவாக நடந்து அவரின் வெறுப்பை சம்பாதித்து அவரால் வீட்டை விட்டு வெளியேற்றப் படக் கூடும், கொலையெல்லாம் செய்துவிட மாட்டார், நீ திரும்பி அவரிடம் நல்லெனதுடன் வருவாய் என காத்திருப்பார். நீ அதே எண்ணத்துடன் கடைசி வரை திரும்ப வில்லை என்றால் அதே நிலையில் மரணித்து விட்டால் உன்னுடைய பிணத்தை கூட வந்து பார்க்க மாட்டார். அதற்க்கு மேல் உனக்கு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கில்லை வந்து அடக்கமும் செய்ய மாட்டார், சனியன் செத்தது என்றுதான் சொல்வார்.நஷ்டம் பிள்ளையாகிய நமக்குதான். உன் தந்தை எதிர்பார்ப்பது உன்னுடைய அழகான மனதை, தன்னை உண்மையென ஏற்றுக் கொள்வதை தான் (recognition ) பெற்ற தந்தை நீ செய்வது எல்லாவத்தையும் பொறுத்துக் கொண்டது தான் ஆக வேண்டுமா? ஒரு வேளை கோபபட்டால் அப்பனாகிய உனக்கு அழகில்லை என்றுதான் சொல்வீரோ? செய்யும் தவறை உணர்ந்து கொள்ளமாட்டீரோ ? ஏன் "பிச்சை" கேட்கிறாய் என்று சொல்வீரோ?
"காத்திருபிற்கும் ஒரு அளவுண்டு - வரம்பு மீறுவதற்கும் ஒரு அளவுண்டு ". நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், யாரை வேண்டுமானாலும் தகப்பன் எண்டு சொல்லுவேன் என்று சொல்வது திமிர்! உண்மையை மறுக்கும் செயல், வேறொன்றின் மீது நீர் வெறுமனே கொண்ட விருப்பதால் பெருமை கொண்டு உண்மை என்றாலும் மறுக்கும் செயல்! மறுத்தல் என்பதற்கு தான் அரபியில் "குப்ர்" என்று பொருள், அதை செய்பவரை "காபிர்"(மறுப்பவன்) என்கிறோம்
சகோதரனே, படைத்த இறைவனும் தன்னை உண்மையென ஏற்றுக் கொள்வதை தான் (recognition ) விரும்புகிறான், வேறொன்றும் எதிர் பார்ப்பது இல்லை, அது ஒன்றும் "பிச்சை" அல்ல, அது அவன் உரிமை, அது அவனுக்கு நாம் செய்யும் கடமை. ஆக அவனை அல்லாத வேறொருவனை அதுவும் இல்லாத கற்பனை கடவுள்களை எடுத்துக் கொள்வது நாம் கேலி செய்கிறோம் என்பதுதான் அர்த்தம், அதனால் முடிவில் நஷ்டம் நமக்குதான் அவனுக்கு இல்லை. மனிதர்களை வழிகேடுப்பதர்காகவே சாத்தான் பகிரங்க எதிரியாக இருக்கிறான், அவனிடம் இருந்து மக்கள் தப்பிக்க மக்கள் நல்லதை கொண்டு தீமையை விட்டு விலகி இருக்க வேண்டும். இந்த சோதனையில் வெற்றி பெற்று சுவனம் செல்ல அதில் முதல் படிக்கட்டு தான் "படைத்த இறைவனை" நம்புதல் ஆகும். அதிலேயே பெயில் ஆகிவிட்டால் அப்புறம் எப்படி அடுத்த டெஸ்ட். சகோதரனே ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வுறு தூதர்களையும் வழி காட்டுதல்களையும் இறைவன் கொடுத்துள்ளான், ஆராய்ந்து ஏற்று க் கொளுத்தல் நமக்குதான் நலம், முதலில் திறந்த மனதுடன், புதிய கோணத்தில் பாருங்கள்.

பிரபு said...

ஹஹஹா //திறந்த மனதுடன் புதிய கோணத்தில் பாருங்கள்// இதை யார் சொல்வது? Mr . OnlylogicNoassumptions - முதலில் logic ன்ன என்ன? அப்பா மகன் தீம் எல்லாம் நல்லா தான் இருக்கு. எந்த அப்பாவும் தன் மகன் எப்பவும் தனக்கு பயப்படனும், எப்பவும் தன்னை பற்றி சொல்லிகொண்டே இருக்கனும், இப்படி தான் நடக்கணும் அப்படி தான் நடக்கணும், இதை தான் செய்யணும் அப்படின்னு எதிர் பார்க்கறது இல்ல. நல்ல அப்பா தன் மகன் வளரனும்ன்னு தான் ஆசை படுவார். அதை விட்டுட்டு எப்போவும் எனக்கு அடிமையா இருக்கணும்ன்னு நினைக்க மாட்டார். மனிதாருகே அந்த குணம் இருக்கும் போது படைத்த கடவுள் எப்பவும் தன்னை துதி பாடிகொண்டே இருக்கணும்ம்ன்னு நினைக்க மாட்டார்.
கடவுள் என்னை படைத்தவன்.. மாமா இல்ல .. இதை இப்படி பண்ணின உனக்கு இது தருவேன் சொல்ல. (72 etc .. எல்லாம் தர).
எல்லாத்தையும் குடுத்து அப்பறம் கூட அறிவு பயன்படுத்தாதே manual தரின் அதை மட்டும் பண்ணுன்னு சொல்ல. அதுல வேற agent (நபி) அவர் வாழ்ந்து காட்டினாராம் அது போல வாழ்ந்தால் தான் eligibility -ஆம். அப்பறம் எதுக்கு உனக்கு புத்தி? லாஜிக் பத்தி பேசற நீங்க. கொஞ்சம் லாஜிக்-அ பதில் சொல்லுங்க.
1 . குழந்தை இறந்தால் அது எங்க போகும்?(சொர்க்கம நரகமா)
2 . அல்லா ஆணா இல்ல பெண்ணா? உருவம் இல்லை அப்படினா அவர் எப்படி உட்காந்து இருக்கார் மேல?
3 . குரான் கடவுள் இரக்கினது சரி அப்பறம் ஹதிஸ் எதுக்கு? எதையும் முழுசா புரியற மாதிரி சொல்ல தெரியாத வெண்ணை எல்லாம் கடவுள்லா? அல்லது ஹதிஸ் பத்தி குரான்ல இருக்கா?
4 . 90 வயசுல இறந்தால் சொர்க்கம் போகும் போது என்ன வயசு இருக்கும்? சொர்க்கம் போய் என்ன தான் பண்ணுவீங்க எல்லா நேரமும்?
5 . அந்த 72 க்கும் குழந்தை பிறக்குமா பிறக்காத?பிறக்காட்டி நீங்க எப்படி ஆண் இல்லாட்டி அது எப்படி பெண்? அங்க பிறந்தால் அவங்களுக்கு ஸ்பெஷல் சொர்கமோ? உங்க அல்லாவுக்கு வேற வேலை இல்லையா?
நிறைய logical கேள்வி இருக்கு Mr . Only லாஜிக். assumption இல்லாம பதில் சொல்லுங்க.

சரி நம்ம மேட்டருக்கு(மேட்டர்- அறிவியல் ஆர்வம் இருந்தால் அதன் படி விளக்க முடியும் (சனாதன தர்மத்தை) பின் ஒரு வாய்ப்பும், திறந்த மனமும் உங்களிடம் இருந்தால் சந்திப்போம்) வருவோம். சனாதன தர்மத்தில் சிவா விஷ்ணு பிரம்மா இன்னும் பல பல கடவுள் (உங்கள் பார்வையில்). ஒருவர் மீது மிகுந்த அன்பு, காதல், நேசம் - உங்களுக்கு எதுவெல்லாம் தோன்றுகிறதோ (மானே, தேனே, கண்ணே etc ..) அப்படி எல்லாம் அழைபீர்கள் சரியா? என் கடவுள் மீது அளவுகடந்த அன்பு என் விருப்பம் போல் அழைகிறேன். எப்படி எப்படியோ அவன் அழகை உருவாக படுத்த விளைகிறேன், பார்ப்பவை எல்லாம் அவனாய், எதிலும் அவனை கொண்டு வர முடியவில்லை ஆதலால் எண்ணற்ற கடவுள். எல்லாம் வேறு வேறு கடவுளா ? இது சிம்பிள் லாஜிக்.
என் அலுவலகத்தில் எனக்கு துறை சார்ந்த பெயர் (surveyor , lawyer , engineer ). என் வீட்டில் அப்பா, கணவன் , தமையன் , மகன் இப்படி நிறைய நான் வேறு வேறு ஆளா? இதுவும் சிம்பிள் லாஜிக் தான். assumption இல்லை. பிரம்ம படைக்கும் போது விஷ்ணு காக்கும் போது இப்படி.
மேலே சொன்னவை எல்லாம் Pre KG லாஜிக்.
நான் PHD ன்னு(அல்லா இரக்கினது எல்லாம் படிச்சுட்டேன் ) அது எல்லாம் கிடையாது இப்படி இருந்தால் தான் கடவுள் - நேத்து ஒரு பரதேசி(ஹிந்தில எடுத்துக்குங்க )சொன்னான் அது தான் கரெக்ட் அப்படின்னா அது பேரு லாஜிக்-அ ?
கடவுளை வரையறை படித்தினால் அது கடவுளாக இருக்க முடியாது.
Pre kg குழந்தைக்கு அ - அம்மா அதுக்கு தெரியும் அவுங்க எப்படி இருப்பாங்கன்னு ஒவ்வொரு குழந்தைக்கும் அவுங்க அம்மா தான் நினைவுக்கு வரும். அ-அல்லா தெரியுமா? எப்படி இருப்பாங்கன்னு? அது மாதிரி தான். இங்கு பல கடவுள் அவனுக்கு தெரிந்த மாதிரி அவன் விருப்பம் போல அவன் அன்பிற்கு வடிகாலாய் ஒரு வடிவம். அது தான் இறுதி இல்லை. இன்னும் நிறைய இருக்கு. அது எல்லாம் திறந்த மனதுடன் உள்நோக்கி சென்றால் உணரமுடியும்.

எழில் said...

லாஜிக்
உங்களுடன் பேசுவது வீண். உங்கள் பெயர்தான் லாஜிக். அதில் லாஜிக்காக் ஒன்றும் இல்லை. ஏனென்றால், உங்களது மூளை நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கிறது. அதில் என்ன லாஜிக் கேட்டாலும் திறக்காது.

முகம்மதுவிடம் அல்லாஹ் ஏதோ சொன்னார் என்பதை அறிவியற்பூர்வமாக நிரூபித்துவிட்டு வாருங்கள். பிறகு பேசுவோம்.

அவர் ஏதோ ஒரு இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்பதை நிரூபித்துவிட்டுவாருங்கள்.

இதனை எல்லா முஸ்லீம்களிடமும் கேட்டுவிட்டேன். ஒருவரும் இதனை நிரூபிக்க வில்லை. பழைய இணைப்புகளை பாருங்கள்.

OnlyLogicNoAssumptions said...

கண்டிப்பாக முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவனின் தூதரா இல்லையா என்று பார்போம்.. அதற்க்கு முன்பு அவரையும் படைத்த இறைவன் யார்? என்பதற்கான விஷயத்தை புரிந்து கொள்ளவும்.... மேலும் நிச்சயமாக சகதரன் பிரபுவின் கேள்விகளுக்கும்(லாகிக் சம்பத்தமான) பிறகு பதில் சொல்கிறேன்.. இறைவனுடைய மார்க்கத்தில் எல்லாம் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு புரிய வில்லை என்றால் அது தவறாகி விடுமா?
//''நல்ல அப்பா தன் மகன் வளரனும்ன்னு தான் ஆசை படுவார்….. இதை இப்படி பண்ணின உனக்கு இது தருவேன் சொல்ல'' //
தம்பி, அப்படின்னா உன்னுடைய வேதத்தில் ஏன் இப்படி ஒரு வசனத்தை இருக்கு? ''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். ரிக் வேதம் (8:1:1)

புகழ்பெற்ற இந்துமத சுலோகம் (ஸ்தோத்திரம்) ஒன்று இப்படிக் கூறுகிறது.
‘த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்’
(உன்னை மட்டுமே வணங்குகிறோம்; உன்னிடம் மட்டுமே சரணடைகிறோம். உலகைப் படைத்ததன் முழுமுதற்காரணம் நீயே…! நீ மிகப்பெரியவன்)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9 " யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

மேலும் அப்படி அவனை வணங்குவதை விட்டு விட்டு இயற்கை பொருளை வணங்குபவர் இருளில் புக செய்வேன் என்று ஏன் சொல்ல வேண்டும்?

மன்னிக்க கூடிய அவன் உன்னுட வேதத்திலும் நீ எதை வேண்டு மானாலும் வணங்கு எப்படி வேண்டு மானாலும் இரு என்று சொல்ல வில்லையே.. இப்படிதான் இதைதான் வலிபடவேண்டும் என்றுதான் தெளிவாக சொல்லி இருக்கிறான்.. ஆனாலும் உன்னை போன்றவர்களும் உன்னுடைய முன்னோர்களும் இஷ்டத்திற்கு விரும்பியதை எல்லாம் வணங்கி அந்த சேலையலை நியாயம் கற்பிக்கின்றனர். உடனே நாங்கள் இந்த வசனத்தை மாற்றி எழுதியதாக கதை கட்டுவீர்.. நீர் புத்திசாலியாக இருந்தால் உன்னையும் உன்னுட மக்களையும் இருளுள் இருந்து காப்பாற்று...

சகோதரனே, படைத்த இறைவனும் தன்னை உண்மையென ஏற்றுக் கொள்வதை தான் (recognition ) விரும்புகிறான், வேறொன்றும் எதிர் பார்ப்பது இல்லை, அது ஒன்றும் "பிச்சை" அல்ல, அது அவன் உரிமை, அது அவனுக்கு நாம் செய்யும் கடமை. ஆக அவனை அல்லாத வேறொருவனை அதுவும் இல்லாத கற்பனை கடவுள்களை எடுத்துக் கொள்வது நாம் கேலி செய்கிறோம் என்பதுதான் அர்த்தம், அதனால் முடிவில் நஷ்டம் நமக்குதான் அவனுக்கு இல்லை.
(cont 2)

OnlyLogicNoAssumptions said...

(cont..2)
//(மானே, தேனே, கண்ணே etc//கடவுள் ஒண்ணுதான் என்று நீ ஒத்துக் கொண்டாலும் அவன் பலவாகவும் இருக்கிறான் என்று நீர் நினைத்து கொள்வதை உன்னுடைய மனதில் இருந்து வெளியே கொண்டுவாரும். உன்னுடைய மனம் அந்த ஒன்றுதான் பலவாக ஆகிவிட்டது என்று நினைத்தால் பிறகு அது எப்படி ஒரு கடவுள் கொள்கை ஆகும்? ஆக முடியாதா என்று கேள்வி வேறு? அவனுக்கு அவசியமா என்று யோசி..

உங்கள் சொந்த கற்பனையை விட்டு விடுங்கள். பார்க்காத தெரியாத ஒன்றின் மீது கற்பனை செய்வது உண்மையையும், யதார்த்தத்தையும் பொய்யாக ஆக்கிவிடும். நீங்கள் பார்க்காத புலியின் உருவத்தை எலியை பாம்பை போன்று நான் கற்பனை செய்து கொண்டால் அது உண்மை நிலையா? உங்களுக்கு ஏன் புரிவதில்லை..

உருவ வழிபாடு தவறுதான் சந்தேகம் இல்லை. படைத்தவனை சமாணனும் வழிபட உதவுகிறோம் என்று காசு பண்ண உன் பார்ப்பான வேதாந்திகள் செய்த தந்திரமே அது, அப்படியே அதை ஒவ்வொரு மக்களுக்கு ஏற்ற மாதிரி customize செய்து பூஜை, காணிக்கை, சடங்கு, சாங்கியம், பரிகாரம் என்று அவர்கள் வயிற்றை கழுவிக் கொள்ள ஏற்படுத்தியவை. உன்னை மூடனானவே வைத்திருக்க அதற்க்கு புனித தன்மையும் கொடுத்து, அவர்களுடைய அந்த செயலுக்கு காரண காரியங்களையும் கற்பித்து வைத்துள்ளனர். உண்மையை பொய்யுடன் கலப்பது பாலுடன் விஷத்தை கலப்பதை போன்றது பிறகு அதை பால் என்று குடிப்பவருக்க பாலின் நன்மைகள் கிடைக்காது விஷத்தின் தீங்கு தான் கிடைக்கும்.. நீங்கள் செய்வதும் இப்படிதான் ஆனால் அதை நீங்கள் உணந்து கொள்ள மூளையை பயன்படுத்துவது இல்லை..

உண்மையை சொல்வதென்றால் நீங்கள் கற்பனை செய்து கொள்ளும் ஒன்றிலுருந்து பல கடவுள்கள் (கற்பனை 1)மற்றும் அவைகளை வழிபட நீங்கள் செய்யும் உருவம் கொடுக்கும் நிகழ்வு(கற்பனை 2), புதிய புதிய சம்பிரதாய்ய அனாச்சாரங்கள் (கற்பனை 3) விட்டுவிட்டால் நீங்கள் அந்த காலத்தில் பின்பற்றிய தூய பழைய மதத்திற்கு திரும்பிவிடலாம்! உலகம் முழுவதற்கும் பொதுவான கடவுள்தான் அவனக்கு பொதுவான வழிபாட்டுக் கொள்கை என்பதுதான் சரி.நீ இஷ்டப் பட்ட மாதிரி இழுத்த இழுப்பிற்க்கு எல்லாம் அவன் இருப்பான் என்பது புத்திசாலித்தனம் இல்லை

இந்து என்கிற வார்த்தை என்பது அண்மையில்(கி. பி.எட்டாம் நூற்றாண்டு) இந்திய பிரதேசத்தில் வசிக்கின்ற பலதரப் பட்ட நம்பிக்கை உடையவர்களை சேர்த்து குறிப்பிட பயன் படுத்தப் பட்ட ஒன்றே தவிர நீங்கள் ஒன்றும் பழைய அந்த சனாதன தர்மத்தை பின்பற்றவில்லை. அதை உங்கள் கதைகளையும் சொந்த தத்துவங்களையும் சேர்த்து சேர்த்து சிதைத்து விட்டீர்கள். இபோது எல்லாவற்றிற்கும் இரட்டை நிலைப்பாடு, அதனால்தான் ஒரு வசனம் உருவம் கூடாது என்கிறது இன்னொன்று அவன் இப்படி இருப்பான் என்கிறது. இன்னொரு வசனம் அவன் பிறப்பற்றவன் இணை துணை இல்லாதவன் என்கிறது இன்னொரு வசனம் அவனுக்கு குழந்தை என்கிறது.. இப்படி எல்லாவற்றிலும் "இரட்டை நிலைப்பாடு". உண்மையை அழித்த அதை உணர மறுக்கும் அறிவிலிகள். சனாதனன் என்றால் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்கிற அந்த புனித மதத்தை அழித்து, அதை உருமாற்றி அதை இந்து மதம் என்கிற பெயரில் பின்பற்றுதல் எப்படி சனாதன தர்மத்தை பின்பற்றுதலுக்கு நிகராகும்?

ஆதிக்க வெறிபிடித்த அந்த பாபிலோனிய ஆரிய பார்பனர்கள் நம்மவர்களை வர்ணம் கொண்டு பிரித்தும், சாதியை உன்டாக்கியும், உயர்வு தாழ்வு கற்பித்து மக்களை மோசடி செய்து விட்டனர். கடவுளை அவர்கள் மூலம் தான் நெருங்க முடியும் அவர்கள் புனித பிறவிகள் நீங்கள் பாவிகள் என்று இங்கு வாழ்ந்த திராவிடர்களை மிதித்து தேவை இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை புகுத்தி நம் முன்ணோர்களின் செல்வங்களையும், உரிமைகளையும் சுரண்டி ஒரு வாழ்வு வாழ்ந்து விட்டனர்.

வேதங்களை அவர்களுக்கு ஏற்றார் போல் இயற்றிக் கொண்டு ஒவ்வொன்றிற்கும் புனிதம் என்று கற்பித்து கொண்டும் அதை மற்றவர்களுக்கு மறைத்து வைத்தும், கடவுளை பற்றி கதைகளை உண்டாக்கி சனாதன தர்மத்தை கொன்றுவிட்டனர், அதை இப்போது உயிர் கொணரவா முடியும்? அவர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை.. இன்னும் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், அவர்கள் என்ன உண்மையை உங்களிடம் இந்த இந்த மாதிரி ஏமாற்றிநோமென்று வாக்கு மூலமா கொடுக்க போகிறார்கள்?
வேண்டுமானால் வைதீக பிராமண மதம் அல்லது பக்தி இயக்ககளின் தொடர்ச்சியை பின்பற்றுகிறோம் என்று சொல்லுங்கள்... இதை பின்பற்றுதல் சனாதன தர்மம் ஆகாது. இறைவன் கொடுத்த மதம் புனிதம்தான் அதில் கலப்படம் ஆகாதவரை!
ஆகிவிட்டதனால் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களுக்குள்ளேயே இருந்து எதிர்ப்பு வளந்து கொண்டே இருந்திருக்கிறது., அது புத்தர் முதல் பெரியார், அம்பேத்கார் வரை.. ஆனால் அதை உங்களால் உணர முடியாது ஏனென்றால் இது கலி காலம் இப்படித்தான் நடக்கும் என்று உன்னவர்கள் மூளை சலவையும் செய்து விட்டாச்சு.. மீறி யோசனை கூட செய்ய முடியாது.(cont..3)

OnlyLogicNoAssumptions said...

(cont..3)
உங்களுடை வேத சித்தாந்தகளெல்லாம் இந்திய எல்லை தொடர்பிற்குள் முடிந்து விட்டது.. இந்த சிந்து, திராவிட ஒட்டி சீன கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருந்தது என்பதையும் அதற்க்கு முன்பே எகிப்திய நாகரீகமும், அதற்கு முன்பு சுமேரிய நாகரீகம் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்! ஆக படைத்த இறைவன் என்னமோ உங்களை மட்டும் வழிகாட்டி விட்டு மற்ற உலக மக்களை கண்டு கொள்ளாமல் அம்போ என்று விட்டு விட்டான் என்று குறுகிய மனதுடன் பார்க்க வேண்டாம்!

சனாதன தர்மம் என்பது இறைவன் வழங்கிய மார்க்கம்!
அது பல்வேறு இடங்களை சேர்த்த பல மொழி பேசும் பல சமுதாய மக்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி பல்வேறு பெயர்களில் கொடுத்தது. அதனால்தான் அணைத்து பிரதிய மக்களுக்கும் கொடுக்க பட்ட வேதங்களை படித்து இவற்றிற்கு இடையே ஒற்றுமை உள்ளதா என்று பார்க்க வேண்டும்..

ஒரே இறைவனிடம் இருந்த இவை வந்திருந்தால் அடிப்படையான் விஷயங்கள் பொதுவாகவே இருக்கும், சிலவற்றை உனக்காக தருகிறேன்..

1.நம் இருவரையும் படைத்த இறைவன் ஒருவனே! வழிபாட்டுக்கு தகுதியானவன் அவன் மட்டுமே!

2. அவனுடன் வேறு எந்த கடவுள்களும் இல்லை! அவன் தனித்தவன்! தேவையும் இல்லை!

3. அவன் யாருடைய பிள்ளையும் இல்லை, யாரயும் பெற்றுக்கொள்ள வில்லை!

4. அவனுக்கு நிகர் யாரும் இல்லை, அவனுக்கு தூக்கமோ, பசியோ, களைப்போ, மறதியோ இல்லை!

5. அவனிடம் இருந்து யாரும் எதையும் புடுங்கிக் கொள்ள முடியாது!

6. உலக இயக்கம், நிகழ்வுகள், நல்லது கெட்டது அனைத்தும் அவன் விருப்பபடியே நடக்கின்றன!

7. அவனிடம் யாரும் சவால், போட்டி கூட போடமுடியாது! அவன் எல்லா பொருள்களின் மீதும் ஆற்றல் மிக்கவன்!

8. படைப்புகளும் படைத்தவனும் சமம் ஆகாது, ஆகவே படைபினங்களை (சூரியன், பெற்றோர், சந்திரன், மரம், பாம்பு, குரங்கு, பசு...) வழிபடாதிருப்போம்!

9. யாரும் கண்டிராத அவனுக்கு உருவமோ கொடுக்காமல் வழி படுவோம்!

10. அவன் அன்பானவன் எனினும் மக்களிடையே நீதியாளானாக பாரபட்சம் இன்றி நடப்பதற்காக... நல்லது செய்பவருக்கு கூலியாக 'சுவர்கதையும்' மற்றவருக்கு கெடுதல் செய்பவருக்கு'நரகத்தையும்' தயார்படுதியுள்ளான்!


மேற்சொன்ன விஷியங்களில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள், கண்டதே காட்சி கொண்டதே குளம் என்று இல்லாமல் அணைத்து வேதங்களையும் "பகுத்தறிந்து" பார்க்கவும், உங்களால் முடியாதென்றால் உதவிக்கு எந்தெத்த புத்தகத்தில் இருந்து மேற்கோள் என்பதை தெளிவு படுத்துகிறேன்! முதலில் பொதுவான விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராயவும், இறைவன் மக்களை மதத்தை கொண்டு பிரிக்க வில்லை, மனிதர்கள் தான் கடவுள்களையும், மதங்களையும் ஏற்படுத்தி கொண்டனர்! அதனால் தான் "புவி பிறந்த பின்பு தேவன்கள் பிறந்தன" என்கிறது ரிக் வேதம் (10:129:1)


நண்பரே நினைவில் வைக்கவும் ..

1. படைத்த இறைவன் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று இல்லாமல் நல்லது கெட்டது பற்றி நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பானவன்!

2. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல் மற்ற பகுதி, மொழி, பிராந்திய மக்களையும் நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பானவன்!
அதை செய்தும் இருக்கிறான்! அவன் மனிதனாக வந்ததாக மனிதர்கள்தான் நினைத்து கொண்டிருகின்றனர்!

3. இப்போது உலகம் முழுமையும் ஒவ்வொரு புதிய புதிய கடவுளை கொண்டுள்ளனர்

4. .ஆக உலகத்தின் ஒரு பெரும் பகுதி "இல்லாததை கடவுள்" என்று கண்மூடி தனமாக இருக்கின்றனர்! அப்படி பட்டவர்களை திருத்த வேண்டியது கடவுள் பொறுப்பு! அப்படி அவர்கள் இருப்பதற்கு காரணம் அவர்களின் மனோ இச்சையும், முன்னோர்களின் பழக்கதை விட மறுப்பதே காரணம்!

5.. பிறப்பால் அனைவரும் சமம்! உயர்வு தாழ்வு இல்லை!

எழில் said...

லாஜிக்
உங்க்ளுக்கு தெரியாத விஷயத்தில் நிபுணர் போல பேசவேண்டாம்.
நீங்கள் யஜீர்வேதம் என்று எழுதுவதெல்லாம் டுப்பாக்கூர். முல்லாக்கள் எழுதியதை காப்பி அடிக்கும் வேலையை விடுங்கள்.

நான் கேட்டதற்கு ப்தில் கூறுங்கள்
இறைவன் தூதராக முகம்மதை அனுப்பினான் என்று நிரூபியுங்கள். பிறகு உங்கள் வாதத்தை வைத்துகொள்ளுங்கள்.
இந்த கேள்விக்கு பதில் கூறாமல் எதனை கூறினாலும் அவை எல்லாம் வேஸ்ட்.
அவற்றுக்கு நான் பதில் கூறப்போவதில்லை.

OnlyLogicNoAssumptions said...

ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு) அதியாயாயம் வழியாக நபிகள் நாயகம் இறைவனின் தூதரா இல்லையா என்று பார்போம்! முதலில் அந்த அத்தியாயத்தை முழுவதும் படிக்கவும். அதில் இருந்து சில வசனங்களை ஆராய்சிக்காக எடுத்துக் கொள்வோம்!

முதலில்,
30:3,4: தோற்கடிக்கப்பட்ட ரோம் சில ஆண்டுகளில் வெற்றி பெரும் - என்கிற முன்னறிவிப்பு!
=> ஒரு வேளை ரோம் பேரரசு தோற்கடிக்கப் பட்டிருந்தால் 'குரான்' என்பது பொய் ஆக்கப்பட்டிருக்கும் - ஆனால் ஆகவில்லை சொன்ன முன்னறிவிப்பு நடந்தது, நபிகள் நாயகம் அவராக குரானை எழுதியிருந்தால் அவரை பொறுத்த மட்டில் இது பெரிய ரிஸ்க்(ஒரு வேளை ரோம் பேரரசு தோற்கடிக்கப் பட்டிருந்தால்- இது அவரும் பொய்யகப்பட்டிருப்பார், இஸ்லாமும் பாயில் என்றாகி இருக்கும்)

30:19 ,20: உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டவை, தானே உருவானதல்ல!
=> மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று கூறும் பரிணாமவியல் கொள்கை, குரங்கு அதற்கு முன் வேறொரு உயிரில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து வந்தது என்கிறது. ஆக இதற்கு காரணமான முதல் உயிர் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அதற்கு இன்று வரை சரியான பதில் அவர்களிடத்தில் இல்லை! பல்வேறு நிருபிக்கப் படாத தியரிகள் மட்டுமே உலவுகின்றன. அதாவது வேதியல் மாற்றங்களினால் திடீரென்று முதல் செல் உருவானதென்றும், மற்றொரு சாரார் வேறு கிரகத்தில் இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர். குரான் சொல்கிறது அனைத்தும் படைக்கப்பட்டவை என்று(பிரபஞ்சம் மற்றும் அணைத்து உயிரினங்கள்)

பெரு வெடிப்புக் கொள்கைபடி பிரபஞ்சம் என்பதே ஒரு வெடிப்பினால் படைக்கப் பட்டது. எனும்போது அதற்குமுன் உயிரினம் என்று ஒன்று இருந்ததா? இருந்திருக்க முடியாது. பேரண்டம் வெடித்து (படைக்கப்பட்டு), விரிவடைந்து இப்போதுள்ள நிலையை எட்டியுள்ளது இன்னும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டுள்ளது, அப்படியிருக்க உயிரினம் என்கிற ஒன்று முதலில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பெரு வெடிப்பு கூற்றுப்படி, பிரபஞ்சமானது பில்லியன் கணக்கில் பால்வெளியாக அதனுள் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இப்போது மனதில் எழும் கேள்விகள்:

(1 ) பேரண்டமே, (பூமி உட்பட) உயிரற்ற பருப்பொருளாக இருக்கும் போது, உயிரினம் என்கிற ஒன்று எதிலிருந்த வந்தது?
(2 ) இல்லாத உயிர் தானாகவே உருவாகிகொள்ள தானாகவே அதற்கு ஆற்றலும், தேவையான முறையில் மாற்றம் கொள்ளகூடிய அறிவும் இருக்கிறதா?
(ஒரு செல் என்பதற்கான complexity-யை ஒரு விமானதிற்குரிய complexity-யோடு ஒப்பிடுகிறார்கள். இதற்கு மேலும் யாரவது தானாக ஒரு செல் உருவாகியிருக்க முடியாதா? என்று கேட்டால், நாம் அவர்களிடம் தாரளமாக கேட்கலாம், "தானாக ஒரு விமானம் ஏன் உருவாகியிருக்கவில்லை") இன்னும் நீங்கள் பரிணாமத்தை நம்பிக் கொண்டிருந்தாள் விரிவாக விவாதிக்கலாம்!

30:20: => மனிதன் மண்ணில் இருந்து(நீருடன்) படைக்கப்பட்டான், இறைவனே உயிர் கொடுத்தான். இதில் சந்தேகம் இருந்தால் ஏனைய பொருட்கள் மண்ணின் இன்னும் அதே நிலையில் அல்லது ஆக்சிஜனுடன் கலந்த நிலையில்(சல்பேட், அலுமினேட், நைட்ரேட்) உள்ள போது, உயிர் கொடுக்கப்பட்டவை மண்ணோடு கலந்து விடுகின்றன, சில காலங்களுக்கு பின் எலும்புகளும் மண்ணோடு கலந்து விடுகிறது. அந்த உயிரினம் மண்ணாகவே அதனுள் கலந்துவிடுவது அது மன்னிரிந்தே படைக்கப் பட்ட தென்பதற்கு அத்தாட்சி!


குரான் சொல்கிறது இறைவனே மனிதர்களை(மண் என்னும் அவன் படைத்த மூலப் பொருளில் இருந்து) உங்களை படைத்தது நீங்கள் உயிரற்ற நிலையில் இருக்கும் போது உயிர் என்கிற ஒன்றை கொடுத்தான். பிறகு அதிலிருந்தே அதன் துனையை படைத்தது அவற்றின் மூலமாக
சந்ததிகளை பரவசெய்தான். பிறகு அவற்றை மரணிக்கசெய்கிறான், அவை மண்ணோடு கலந்து விட்ட பிறகும், அதற்கு உயிர் கொடுத்து மீண்டும் படைப்பான். முதலில் அவனை படைபதற்கும் மறுபடி அவனை படைப்பதும் எளிதானதே! (மறுமை நாளுக்காக!!)


30:24: மேலும் வசனங்களும் (13:12,13) அதையே சொல்கிறது! => இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் ஆசையையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான். ஆசைப் பட அதில் என்ன நன்மை இருக்கிறது பூமிக்கு? மின்னலை அச்சமுடன், ஆசையும் ஏற்படும்படி செய்திருப்பதாக கூறுவது ஏன்?

மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 கெல்வின் வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து, மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்?

OnlyLogicNoAssumptions said...

- - 2
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 %, ஆக்ஸிஜன் 21 %, கார்பன் டை ஆக்ஸைடு 0.033 %, ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது. காற்றிலுள்ள 78 % நைட்ரஜனும் 21 % ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன!

இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான். மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.

அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான்.

இடி மின்னலை பார்த்து பயந்து அவற்றையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளும் மக்களுக்கு மத்தியில் அவற்றால் நன்மை இருக்கிறது என்பதை மனிதன் சொல்ல முடியுமா? அல்லது படைத்த இறைவன் சொல்ல முடியுமா?

30:55. அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்;

அதாவது நியாய தீர்ப்பு நாள் என்பது பூமியில் நாம் வாசித்த காலத்தை விட மிக நீண்டது என்கிறது இந்த வசனம். அதாவது நேரம் என்பது வெவ்வேறு நீளஅளவை கொண்டதாக இடத்திற்கிடம் மாறு படுவதாக
சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் கேட்கலாம் இது அறிவிற்கு எப்படி ஒப்பாகும் என்று? இது ஐன்ஸ்டீனால் 'Theory of Relativity' - என்பதன் மூலம் நிருபனமான ஒன்று. அவரின் கூற்றுப்படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் அதன் கால அளவு குறைந்து விடுகிறது. உதாரணம் நீங்கள் ஒரு நாள் ஒளியின் வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து விட்டு திரும்ப பூமிக்கு வந்தால் பூமியில் பல ஆயிரம் அல்லது ஆயியம் ஆண்டுகள் ஓடியிருக்கும் ஆனால் உங்களுக்கு அது ஒரு நாள்தான்! ஆனால் பூமிக்கு பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள்!

ஆகா இந்த வசந்தின் படி நாம் செல்லப் போகும் நியாய தீர்ப்பு நாளில் நாம் இருக்கும் இடம் இப்பூது பூமி பிரபஞ்சத்தில் போகும் வேகத்தை விட பல மடங்கு குறைவாக இருக்க வேண்டும் அதனால் நேரம் என்பது மிக நீண்டதாக தெரியும்! அதானால்தான் பூமியில் குறைந்த நாழிகையே மனிதன் வசித்ததாக சொல்லுவான் நியாய தீர்ப்பு நாளை ஒப்பிட்டு பார்கையில்!

மேற் சொன்ன எல்லாமே நபிகள் நாயகத்தால் அவராக உருவாக்கி இருந்தால் இப்படி இரண்டு இடங்களில் நேரம் மாறுபட்டு காணப் படும் என்று அவர் மெனக்கெட்டு சொல்ல தேவை இல்லை ! இதை அவராக யோசித்து சொல்லியிருக்க முடியும் என்று நீர் நினைக்கிறீரோ?

அவராகவே குரானை இயற்றி இருந்தால் இந்நேரம் குரான் பொய் படுத்தபட்டிருக்கும், ஆனால் அவருக்கு அறிவிக்கப்பட்டதை தவிர அவர் குர்ஆனில் ஒன்றும் சொல்ல வில்லை. அவருக்கும் மறைவான
ஞானம் இல்லை, ஆகவே சர்குலர் லாஜிக் படி குரான் உண்மை ஆகவே நபிகளார் அல்லஹ்வின் தூதர்!

இன்னும் நபிகளார் தூதரா இல்லையா என்று சந்தேகம் என்றால் பொறுமையாக ஒவ்வொரு அத்தியாயமாக பார்போம் நண்பரே!

OnlyLogicNoAssumptions said...

//உங்க்ளுக்கு தெரியாத விஷயத்தில் நிபுணர் போல பேசவேண்டாம்.நீங்கள் யஜீர்வேதம் என்று எழுதுவதெல்லாம் டுப்பாக்கூர். முல்லாக்கள் எழுதியதை காப்பி அடிக்கும் வேலையை விடுங்கள்.//

எழில்,
நீங்கள் இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெரிந்த பின்புதான், விமர்சனம் செய்கிறீர்களா?

முந்தய பதில்களில் தவறு என்றால் சுட்டிக் காட்டவும்! அதை விட்டு விட்டு இது முல்லாக்களின் கதை என்று புறந்தள்ளுவது அறிவான செயல் அல்ல. தவறு என்றால் நிரூபியுங்கள் பார்போம்! உன்னுடைய இறைவன் வேறு என்னுடைய இறைவன் வேறு என்று காட்டுங்கள் பார்போம்! அல்லது அல்லாஹ் என்பது பொய் என்று நிருபியுங்கள் பார்போம்!

நண்பரே நீங்கள் அனைத்தையும் உள்வாங்கி சொல்வது உண்மையா இல்லையா என்று ஆராய வேண்டும், நாங்கள் மனம் போன படி சொல்லவில்லையே! ஆராய்ந்து பிறகுதான் சொல்கிறோம், டுப்பாக்கூர் என்றால், "நான் முன்பு சுட்டிக் காட்டிய அதே வேத வசனங்களுக்கு நீங்களே பொருள் காணவும். ஏன் அப்படி உங்கள் வேதத்தில் அப்படி பட்ட வசனங்கள் உள்ளன என்று பதில் கூறவும்" நான் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்..

ஆகவே பொதுவானதாக அப்படி இருப்பதால்தான் நம் இருவருடைய வேதங்களில் பொதுவானவற்றை பற்றிதான் பேசுகிறோம். சட்டியில் இருப்பதனால்தான் ஆப்பையில் வருகிறது...

நாங்கள் முன்பே சொன்னது போல் இறைவன் படைத்த மனித சமுதாயம் ஒன்றுதான் எனும்போது படைத்த இறைவன் பற்றியே பலப் பல கதைகள் இருக்கும் போது அவற்றை அலசி ஆராய்ந்தால் பொதுவான விஷயங்களை பற்றி பாக்கும் போது உண்மை கண்டிப்பாகக வெளிவரும், அது சில பேருக்கு கசக்க செய்யும். ஒரு இறைவனுக்கு ஒரே மதம்தான் ஒரே வழிமுறைதான். ஆளாளுக்கு இஷ்டப்படி நடப்பது எப்படி சரி எழில்?

பொதுவான விஷயங்களின் மீது மக்களை அழைப்பது தூதுவர் நோஹ் நபி முதல் கடைசி தூதுவர் முஹம்மத் நபி வரை செய்த பணி, நாங்கள் அதை தொடருகிறோம்! எப்பொழுது மக்கள் வழிதவருகின்றார்களோ அப்பொழுது எல்லாம் மக்களை நேர் வழி காட்ட வேண்டியது படைத்த இறைவனின் பொறுப்பு அதை செய்திருக்கிறான், ஆனால் இல்லை என்கிறீர்கள் நீங்கள்!

ஏற்றுக் கொள்ளாமல் அணைத்து அத்தாட்சியையும் மறுத்து இஷ்டம் போல் நடந்து கொண்டால் அதற்க்கு இறைவனை நீங்கள் குற்றம் பாடிக்க முடியாது. சரி இந்த நபி பெருமக்கள் சொல்வது எல்லாம் உண்மையா என்று ஆராய கூட மன இல்லை ஏன்?

வேவ்வேறு திசையில் போகும் எல்லா பாதைகளும் ஒரே இடத்தை தான் போய் அடையும் என்பது எப்படி சரி? பாதை மாறிவிட்ட நண்பர்களுக்கு சரியான பாதையை காட்ட கூடாதா? மற்ற சகோதரர்கள் எப்படி வேண்டுமானாலும் போனால் பரவாஇல்லை என்று நினைக்காமல் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம், நாங்கள் தவறு என்றால் முதலில் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முதலில் புரிந்து கொண்டு பேச வேண்டும் அதை விட்டு விட்டு விடாப்படியாக மறுத்தால்..... நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு போகவும் என்றால்.... நண்பரே.. தவறான முடிவுக்கு நிச்சயம் வருத்தப் படுவீர்! மரணம் எப்போது என்று யாருக்கும் தெரியாது அதற்க்கு முன்பு ஆராயவும் எல்லாவற்றையும். நாங்கள் உங்கள் மீது நிர்பந்திக்கவில்லை, அதற்க்கு உரிமையும் இல்லை, சொல்வது எங்கள் வேலை..அவ்வளவே!

OnlyLogicNoAssumptions said...

ஒரு பொதுவான உதாரணம்...

பொதுவாக நீங்களே ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேசினால் அதை ஆதரிக்கவும் அதை விமர்சனம் செய்யவும் கண்டிப்பாக இரண்டு பேர் இருப்பார்கள்.

ஆதரிக்கும் கூட்டம் உங்களுடைய கருத்து சரி என்பதால் உங்களை ஆதரிப்பார்கள் என்று அர்த்தம் இல்லை, ஒருவேளை உங்களுடைய கருத்துகளில் அவர்களுக்கு நன்மை என்று தெரிவதால் அதை உங்களை ஆதரிக்க கூடும்! அல்லது அவர்களும் நீர் சொல்வதும் ஒத்த கருத்து என்பதால்!

அதே போல் உங்களை எதிர்பவரும் நீங்கள் சொல்வது சரியென மனதிற்கு (ஒருவேளை) பட்டாலும் அதை மறுத்து எதிர்ப்பர்? ஏனென்றால் சில நேரங்களில் அவர்களுக்கு மாற்றமாக அல்லது அவர்களுக்கு நன்மை இல்லாததாக தெரிவதால், அவர் முன்பு கொன்ன்டிருந்த நினைப்பிற்கு எதிராக தெரிவதால் - நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தாலும் எதில் அது சரி இல்லை இது இல்லை என்று எதையாவது குறை கூறிக்கொண்டே இருப்பர்! என்ன குத்தம் செய்யலாம் என்று தேடிக் கொண்டே இருப்பர், இது யதார்த்தமான உண்மை!!!

"நீயே விரும்ப வில்லை என்றால் சாக்குப் போக்குகள் ஆயிரம் இருக்கின்றன" - என்பது நான் எங்கேயோ படித்து!

சரி இப்போது ஒரு புதியவர் எப்படி அந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?

உங்களுடைய எதிர்பாளர்கள் சொல்வதை கேட்டு கொண்டு நீங்கள் தவறு என்று சொன்னால் அதை நீர் ஒத்துக் கொள்வீர்களா? இதற்க்கு பெயர் "பயாசிங்'.

உண்மையில் அந்த புதியவர் இரண்டு பேர் பேச்சையும் கேட்க வேண்டும், பிறகு நடு நிலைமையுடன் உங்களுடை கருத்து என்ன என்பதையும் கேட்க வேண்டும். பிறகு எது சரி எது தவறு என்றுதான் ஆராய வேண்டும். ஒரு வேளை புரிய வில்லை என்றால் திரும்ப் கேட்க வேண்டும், அவராக இப்படிதான் என்று நினைத்துக்கொண்டு பேசினால் நீர் அவரின் செயல்பாடுகளை ஒத்துக்க் கொல்லமாட்டீர்.சரிதானே? உங்களுடைய செயல் பாடும் அவ்வாறே!

எல்லாமே தெரிந்ததை போல் ப்ளாக் நடத்துகிறேன் பேர்வழி என்று தப்பு தப்பாக நீர் சொல்லும் போது, உனக்கு சரி எது தவறு என்று இஸ்லாத்தை பற்றி தெரிந்த நாங்கள் சொல்லும் போது அதை ஆராய வேண்டியது அவசியம், அதை விட்டு விட்டு "நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்" என்பது போல் இன்னும் எவ்வளவு காலம் தான் இருப்பீர்? உண்மையாக நீர் குரானையும், உங்கள் வேதங்களையும் முழுவதும் படிக்கவில்லை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்ள வில்லை! நபிகளாரின் மீதும் உங்கள் அபிப்பிராயம் அப்படியே!

OnlyLogicNoAssumptions said...

இமாம்கள், முஸ்லீம்கள் செய்வதெல்லாம் சரியா?

இல்லைதான்.
நீங்கள் சொல்லலாம் நான் இமாம்கள், முஸ்லீம்கள் சொல்வதையும் தான் சொல்கிறேன் நானாக சொல்லவில்லை என்று! பல வேளைகளில் (worst case ஆக) அந்த இரண்டு கூட்டமும் நூறு சதவிதம் புரிந்து இருந்தாலும் ஒரு வேளை அவர்களுக்கு ஏற்றமாதிரி custamize கூட செய்திருக்கலாம்! செய்து இருக்கிறார்கள் என்னால் பல உதாரணங்களை காட்ட முடியும்.

உதாரனத்திற்க்கு பயங்கரவாதம் தவறு என்று பத்வா கொடுத்த இமாமையே குண்டு வைப்பதை அறிந்திருப்பீர்கள்! மார்க்க அடிப்படையிலேயே 'பத்வா' கொடுத்தபிறகும், அதை கொடுத்த இமாமை கொல்வதேன்றால் அந்த தீவிரவாதிகள் 'இஸ்லாமிய' அடிப்படையில் செயல் படுகிராகளா? அல்லது தனது மன இச்சை படி செயல் படுகின்றார்களா? செய்வது ஒரு தனிமனிதனாக இருந்தாலும் சரி ஒரு நாடாக இருந்தாலும் சரி. ஒரு அணு அளவு தீமை செய்தாலும் இறைவனிடம் அதற்க்கான பலனை பெற்றுக்கொள்வார்கள்! ஆனால் அதற்க்கு நேர்மாறாக இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்று சொன்னால் அது சரி இல்லை.

அவரவர் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டு தப்பிப்பதற்காக இதுதான் குரான் ஹதீஸ் விளக்கம் என்று கூறும் கயவர்களும் இருக்கிறார்கள், இறைவன் மீது பயம் ஒன்று இல்லாத போது எதையும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்பவர்கள் எல்லா இடத்திலேயும் இருக்கிறார்கள்.

இமாம்கள் ஒன்றும் விதிவிலக்கில்லை! உதாரணம் குரான் ஒன்றும் அறிவியல் புத்தகம் இல்லை , ஆனால் அறிவியலை பற்றி பேசும் வசனங்களும் உள்ளன.. ஒன்றுமே படிக்காதவன் மெடிக்கல், இன்ஜினியரிங் சம்பந்தமாக ஒரு lecture கொடுத்தால் அது எந்த அளவுக்கு சரியாக அமையும்? அதே போல் குரான் குறிப்பிடும் சிலப் பல அறிவியல் வசனங்களை (அறிவியல் படிக்காத) இமாமிடம் கேட்டால் பாமரன் போன்று தான் பதில் கிடைக்கும்.. தட்டை உலகம், உலகம் 6000 வருடம் என்கிற விதத்தில் பத்வாவும் கிடைக்கும்.. நான் சொல்வது அறிவியல் சார்ந்த வசனங்களை அவர்களால் மேம்போக்காகத்தான் விளக்கம் கொடுக்க முடியும், உள்ளார்ந்த உண்மைகளை சொல்லமுடியாது.

மேலும் ஒரு சிலர் முஸ்லிம்களில் இருக்கிறார்கள் எல்லா வசனங்களுக்கும் அறிவியல் வசனங்களாக காட்ட முயலுவர், இல்லாத ஒன்றை இறைவன் சொல்லாத ஒன்றை நிரூபிக்க முயலும் போது தோற்றுத்தான் போவார்கள் அதற்காக நீர் இஸ்லாம் குரான் தவறு என்று சொன்னால் அது துரதிஷ்டம்!

பிறகு இவர்களை சொல்வதை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை எடை போட்டால் எப்படி சரி? அல்லாஹ் நீதி நேர்மையுடன் நடப்பவர்களுக்கே சுவர்க்கம் என்றே சொல்லி உள்ளானே தவிர எல்லா முஸ்லிம்களுக்கு என்று சொல்ல வில்லை. அவரவர் மனஇஷ்டம் படி நடக்கும் முஸ்லிம்களுடைய நடத்தையை பார்த்து இஸ்லாத்தை எடை போட்டால் எப்படி சரி?

மேலும் சில விஷயங்களில் உங்களுக்கு புரியவில்லை என்றால் இஸ்லாம் தவறு என்று சொல்வீர்களோ? உங்களுக்கு புரியாததால் இஸ்லாம் தவறாகிவிடாது!

அதனால்தான் சொல்கிறேன், விஷயம் authenticate ஆக இருப்பது அவசியம்! அப்படியே நம்ப கூடாது! 'தீர விசாரிப்பதே மெய்"! கேளுங்கள் நண்பரே உங்களுக்காக தான் <> என்பதே ஆரம்பித்து இருக்கிறேன்! ஆக நீங்கள் கண்களை மூடிக் கொண்டு என்னிடத்தில் இறைவனுடைய செய்தி வரவில்லை என்று இறைவனை குற்றம் பிடிப்பது உங்களுக்கே நஷ்டம்! இறைவன் ஒன்றை நினைக்க நாடினால் அதற்க்கான அமைப்பை ஏற்படுத்துகின்றான், அதை அவன் நேரே வந்து சொன்னால்தான் நம்புவேன் அடம் பிடிப்பது சரியல்லை!!

மதங்கள் மனிதனால் உண்டாகப் பட்டவை என்பது உலகமே ஏற்றுக்கொள்ளும் போது பிரிந்து போக காரனம்மான புதிய விஷயங்களை விட்டு விட்டால் பழைய பொதுவான விஷயம் மட்டுமே நிற்கும் அதையே ஒரே பொதுவான மதம் என்று ஆதாரப் பூர்வமாக நிருபிக்கும் போது, நீர் அதை வேண்டும் என்றே தட்டிக் கழிக்காதீர்கள்! இறைவனை நீர் அடைய வேண்டும் என்று விரும்பினால் அவனை உண்மையாக நேசித்தால் அவனை பற்றி நடுநிலையுடன் ஆராயவும்!
இறைவா நேர்வழி காட்டுவாயாக! என்று அடிக்கடி கேட்கவும், நிச்சயம் படைத்த இறைவன் உண்மையை காட்டுவான்!!!

எழில் said...

நீங்கள் குறிப்பிடும் முகம்மது நபியின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் டுபாக்கூர்.

இந்த பதிவிலேயே பலர் முகம்மது நபியின் பொய்யான தீர்க்கதரிசனங்களை சொல்லியிருக்கிறார்கள்.

சட்டென்று தேடியதில் ஒன்று இதோ.


Sahih Muslim, Book 41, Number 7050:

'A'isha reported that when the desert Arabs came to Allah's Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you he would see you dying.

Sahih Muslim, Book 41, Number 7051:

Anas reported that a person asked Allah's Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mahammad. Allah's Messenger (may peace be upon him) said: If this young boy lives, he may not grow very old till (he would see) the Last Hour coming to you.
Sahih Muslim, Book 41, Number 7052:

Anas b. Malik reported that a person asked Allah's Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah's Messenger (may peace be upon him) kept quiet for a while, then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age during those days.
Sahih Muslim, Book 41, Number 7053:

Anas reported: A young boy of Mughira b. Shu'ba happened to pass by (the Holy Prophet) and he was of my age. Thereupon Allah's Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).


இறுதி தீர்ப்பு நாள் வந்துவிட்டதா?

உடனே இங்கே வருடம் என்பது அல்லாஹ்வின் வருடங்களில் ஆயிரம் மனித வருடங்கள் என்று ஆரம்பிக்க வேண்டாம். அப்படி எடுக்க வேண்டுமென்றால், குரான் வசனத்தில் ரோம பேரரசு வெற்றி பெறும் வருடங்களும் அதே அளவில்தான் எண்ணப்பட வேண்டும்.
உங்களுக்கு வசதிபட்ட படிக்கு எடுத்துகொண்டால், அது முட்டாள்தனம்.

--

நீங்களும்
உலக நாயகியே, எனக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று அடிக்கடி கேளுங்கள்

உலக நாயகி உங்களுக்கு உண்மையை காட்டுவாள்

Tamilan said...

எழில் ஒன்லி லாஜிக் என்ற லாஜிக் இல்லாத லூசுக்கு பதில் சொல்லி நேரத்தை வினாக்கவேண்டாம். இஸ்லாம் என்னும் கிறுக்குத்தனத்தை நிருபிக்க முயல்பவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

OnlyLogicNoAssumptions said...

நண்பர் எழில், நபிகளார் உண்மையா இல்லையா என்று ஆராய கொஞ்சம் ஆரம்பித்தது நலம்!

நீர் மேல குறிப்புட்டுள்ள அனைத்தும் நபிகளார் சொன்னதாக பதிவு செய்யப் பட்டவைகளே... அந்த சிறுவனும் மரணமடைந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது இன்னும் மறுமை வரவில்லை அப்படி என்றால் நபிகளார் சொன்னது பொய் தானே என்று நீர் கேட்கிறீர்.. உன்னுடைய கேள்வியும் நியாயமானதே.. நீங்கள் அவர் மறுமை எப்போது வரும் கூறியுள்ளார் என்பதோடு, அதன் பிறகு அதை பற்றி கூடுதலாக வேறு பலவும் சொன்னாரா என்று பார்க்க வேண்டும்...

'இறந்தபின் வாழ்வுண்டு' என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறும் பணியில் தீவிரமாக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் அந்த மக்கள், 'மறுமை நாள் வரும் என்கிறீர்களே! அது எப்போது வரும்? என்றும் கேள்வி கேட்கத் துவங்கினர்.

(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்'(அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். மறுமை எப்போது வரும் என்று சரியாக அறிந்தவன் அல்லாஹ்வே!

'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் எந்த நாள் என்று பிறகு அவருக்கு அறிவிக்கப் பட்டதை வைத்து அவர் மேலும் அதிகமான அடையாளங்களை கூறிசென்றுள்ளர்கள்

மேலும் அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.. அவர் நிலை எப்படி இருந்தது என்றால்.. ஏதேனும் ஒரு கிரகணம் வந்து விட்டால் மறுமை வந்து விட்டதோ என்று பயந்து பள்ளியின் பக்கம் விரைவபவராகவே இருந்தார்.. ‘நபிகளாரும் மறுமையும் இரு விரல்கள் போல மிகவும் நெருக்கமாக ஆக்கப் பட்டுள்ளனர் என்று அவருக்கு அறிவிக்கப் படுள்ளதை கொண்டு அந்த சிறுவன் மரணமடைவதற்கு முன் மறுமை வரும் என்று முன்னர் அவர் கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவருக்கு அறிவிக்கப் பட்டதை வைத்து பின்னர் மேலும் அதிகமான மறுமைக்கான பெரிய (13 என்று நினைக்கிறேன்) மற்றும் சிறிய(10 என்று நினைக்கிறேன்) அடையாளங்களை கூறி சென்றார்கள்

ஆகையால் அவரே பின்னர் சொன்ன விஷயத்தை எடுத்துக் கொள்வதே சரி.

ஆனால் இன்னமும் நபிகளாரை (ஸல்) அவர்களை பொய் படுத்தி அதன் மூலம் தன் மதத்தை காக்கும் இந்த செயல் கிருஸ்தவ, யூதர்களின் "Damage control" முயற்சி.. அதை சொல்வதை அப்படியே நம்புவதும் அல்லது ஆராய்ந்து எது இவற்றில் சரி என்று பார்ப்பதும் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்... நபிகளார் பொய்யரும் அல்ல.. அல்லாஹ் பொய்யும் அல்ல..

ஆனால் இன்னமும் நபிகளாரை (ஸல்) அவர்களை பொய் படுத்தி அதன் மூலம் தன் மதத்தை காக்கும் இந்த செயல் கிருஸ்தவ, யூதர்களின் "Damage control" முயற்சி.. அதை சொல்வதை அப்படியே நம்புவதும் அல்லது ஆராய்ந்து எது இவற்றில் சரி என்று பார்ப்பது ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்... நபிகளார் பொய்யரும் அல்ல.. அல்லாஹ் பொய்யும் அல்ல..

உங்களுக்கு புரியவில்லை.. முழு விஷியமும் தெரியவில்லை என்றால் கேளுங்கள் நண்பரே.. நபிகளார் உண்மையா இல்லையா என்று ஆராய கொஞ்சம் ஆரம்பித்தது நலம்!

மறுமை பற்றிய முன்னறிவிப்புகளின் தொகுப்பான இதையும் பார்க்கவும்...
( http://www.ottrumai.net/TArticles/15-SignsOfQiyamath.htm)

எடை என்பதை பொறுத்த மட்டில் இங்கே 'கிலோ கிராம்', பிரிட்டனில் 'பவுண்டு'. இந்தியாவில் நீங்கள் இருக்கும் போது 'கிலோ கிராம்' என்றுதான் சொல்ல வேண்டும், அது பிரிட்டனில் 'இவ்வளவு' பவுண்டுக்கு சமம் என்று குறிப்பிட்டு சொல்லலாம்.

அதே போல் அல்லாஹ் தன் திரு மறையில் ரோம் வெற்றி பெரும் என்பதை பற்றி சொல்லும் போது சில வருடங்கள் என்று பூமியின் கால அளவிலேயே பேசுகின்றான்.. மேலும் தன்னுடைய ஒரு நாள் என்பது பூமியில் நீங்கள் கணக்கிடும் கால அளவில் ஆயிரம் ஆண்டுகளை போன்றதாகும் என்று தன்னுடைய கால அளவை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு சொல்கிறான். இரண்டையும் குழப்பம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நண்பரே..

மேலே ரோம் அத்தியாயம் சம்பந்தமாக சொன்னவற்றை( நான்கு வசனங்களை) மீண்டும் பார்க்கவும்... திருப்தி இல்லை என்றால் வேறு அத்தியாயத்தின் மீது நமது ஆராய்தியை தொடருவோம்...நபிகளார் இறைவனின் தூதர் என்று உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் வரை...

இறைவன் நேர்வழி காட்டுவான் இன்ஷா அல்லாஹ்...

OnlyLogicNoAssumptions said...

நண்பர் தமிழனே.. என்னையும் இஸ்லாத்தையும் லாஜிக் இல்லாதது என்று கடுமையாக விமர்சனம் செய்துவிட்டீர். சும்மா பேச வேண்டும் என்று குப்பை கொட்ட வேண்டாம். அப்படி என்றால் உமக்கு சில கேள்விகள் முடிந்தால் பதில் சொல்லவும், லாஜிக் படி! நீங்கள் இறைவன் என்று வழிபாடும் சிவன் செய்த செயல்கள் என்று உன்னுடைய புராணங்கள் எல்லாம் லாஜிக் படி அமைதுள்ளனவா? (Ref: கதைகள் அனைத்தும் "சிவா to ஷங்கரா" (by தேவ்தட்) புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

அடுத்தவன் மனைவி அந்தரங்கத்தின் மீது சோதனை வைக்கலாமா?=>
பிரம்மாவின் மனைவி லக்ஷ்மி தேவி சிவனை நினைதி பூசை செய்து வந்தாராம்.. ஒரு முறை சிவலிங்கத்திற்கு பூசையில் 1000 மென்மையான தாமரை மொட்டுகளை காணிக்கை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்தார்.. சிவன் அவரை சோதனை செய்து பார்க்க விரும்பினார்.. தேவியார் அதை நிறைவேற்ற பல மொட்டுக்களை சமர்பித்தார்... மொட்டுக்கள் எண்ணிக்கை 999 ஆனது…ஒன்று இல்லை...மொட்டுக்களை மிகவும் தேடினார்.. கிடைக்கவே இல்லை..(சிவனின் விளையாடல் படி..?) கடைசியில் செய்வதறியாது திகைத்து நின்ற அம்மைக்கு தன்னுடைய பக்தர் ஒருவர் அவரை அவருடைய மேல் உறுப்பை தாமரை மொடுக்களை போன்றது என்று வர்ணித்த புகழ்ந்து பாடிய ஒன்று நினைவுக்கு வந்ததாம். அதனால் தேவியாரும் அதை 1000வது என்று சமர்ப்பித்த பிறகே சிவன் அவரின் பக்தியை மெச்சினாராம்! மேலும் சிவன் அதை உருண்டையாக வில்வ பழத்தை போன்று மாற்றி விட்டு.. இனி எனக்கு வில்வம் இல்லாத பூஜையை ஏற்க மாடேன் என்றாராம்...என்ன அபத்தமான.... பக்தரின் வர்ணிப்பு, ஒரு கடவுளை இன்னொரு கடவுள் சோதிக்கும் தன்மை, அந்த தேவியாரின் இயலாமை, கணவனுக்கு செய்ய வேண்டியதை சிவனுக்கு தேவி செய்தது.. அதை எதிர்பார்த்து பரீட்சை செய்த சிவன் என்று எல்லாமே அபத்தமானவைகள்... பிற மதங்களை மோசமான முறையில் விமர்சனம் செய்து தன்னுடைய இந்து தர்மத்தை நிலை நிறுத்த துடிக்கும் தமிழன் விளக்கம் தருவாரா?

உடனே புராணங்கள் எல்லாம் கதைகள் உண்மை இல்லை என்று நீர் மறுத்தால்... மகாபாரதமும் ராமாயணமும் நடந்தது என்று உங்கள் மொத்த சமுதாயமும் நம்புவதால் அதில் இருந்து சில சிவன் சம்பந்தப் பட்டதை கேட்கிறேன்...

நபிகளாரின் பலதாரமணத்தை விமர்சிக்கும் போது பெண்கள் பலதாரமணம் புரிவது எந்த லாஜிக்?=>
திரௌபதி அம்மையார் சிவனை மனம் உருகி எனக்கு ஐந்து தன்மைகள்(அரசன், வலிமை உள்ள, சிறந்த வில் வித்தை உள்ள , அழகான, அறிவுள்ள) உள்ள கணவன் வேண்டும் என்று பிரார்த்திக்க சிவன் அதற்காக ஐந்து குணங்கள் கொண்ட ஐந்து கணவர்களை தந்தாராம்..(?) ஏன் ஐந்து குணங்கள் பொருந்திய ஒரு குமரனை தர சிவனுக்கு சக்தி இல்லையா? அல்லது
ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்வது மரபு இல்லை என்கிற லாஜிக் அவருக்கு தெரியவில்லையா?

ராவணன் சிவ பக்தன்.. ஒரு முறை கடுமையாக தவம் செய்து சிவனை பிரார்த்தித்தார்! சிவனும் அவரை மெச்சி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்க எனக்கு பார்வதி அம்மை மனைவியாக வேண்டும் என கேட்டானாம்.. அதற்க்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிவதிதாராம்.. இதை கேட்டு பார்வதி கோபமடைந்து ஒரு தேரையை அவரை போன்று அழகான பெண்ணாக ஆக்கி அவனுக்கு அனுப்பி வைத்தாராம்.. இப்படி அவர் தப்பித்தார் என்று ஒரு கதை... சிவன் என்ன மோசமான பக்தனுக்கும் வரம் தரும் கடவுளா? அல்லது அவன் என்ன கேட்பான் என்று யூகிக்க முடியாத கடவுளா? இல்லை யூகிக்க முடிந்தாலும் பக்தனுக்காக தாரத்தையே தாரைவார்க்கும் தன்மையான கடவுளா? இவற்றில் எது லாஜிக்..? எல்லே தப்புதான்...

OnlyLogicNoAssumptions said...

இப்படியே பல சொல்லலாம்... அது எனக்கு தேவை இல்லாத வேலை...

ஆகையினால் இந்து மதத்தை வளர்க்க அடுத்த மதத்தை சாடும் தமிழன், சிவா போன்றவர்களே முதலில் உங்கள் மதத்தில் லாஜிக் ஆக எல்லாம் உள்ளதா என்று பார்க்கவும்.. பிறகு நீங்கள் BLOG நடத்தி உங்கள் மதத்தை வளர்க்கவும்..
வேகமாய் வந்து நம் மேல் இடித்த வண்டிக்காரனை நாம் சத்தம் போடும் முன் அவன் பாய்ந்து நீதான் தப்பு என்று அவன் தப்பிக்க அடுத்தவன் மீது பழி போடும் ஈன செயல்களை செய்ய வேண்டாம்... தைரியம் இருந்தால் நீங்களும் உங்கள் மதம் தவறு அல்ல என்று சரிதான் என்று இதுவரை அந்தந மேல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு எல்லாம் சரி என்று விளக்கம் தரலாமே... அதை விட்டு விட்டு முதுகில் குத்தும் வேலையை இன்னும் எத்தனை நாள் தான் செய்து கொண்டிருப்பீர்? வெட்கம்! உங்களுக்கு உங்கள் மதத்திலேயே நம்பிக்கை இல்லை... உண்மையா இல்லையா என்றும் தெரியாது.. ஆனால் அதை விட்டுவிட மனமில்லை.. அதற்காக அடுத்தவர்களை குட்டி மேலே வரும் பொழைப்பு இது.. ஒரு வேளை நீங்கள் கிருஸ்தவ மதத்தில் பிறந்திருந்தாலும் இதையேதான் செய்வீர்கள்.. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை குறை சொல்லிக் கொண்டே இருப்பீர்... கிறிஸ்தவமே சரி என்று வாதிடுவீர்.. இதற்க்கு பெயர் BIASING ... எங்களை மாதிரி உண்மை எது என்று தேடி இஸ்லாத்திற்கு வருபவறல்ல நீர்..."மனோ இசையின் படி "கொண்டதே குலம் கண்டதே காட்சி என்று வாழ்பவர் நீங்கள்"

எனக்கும் எழிலுக்கும் இடையே உள்ள விவாததை திசை வேண்டாம்... நான் அழகான முறையில் மட்டுமே விவாதம் செய்ய விரும்புகிறேன்.. . உங்களை காயபடுத்த வேண்டியது என் நோக்கம் அல்ல..நீங்கள் அனைவரும் என்னுடைய சகோதரர்கள். நீங்கள் விஷயத்தை சரியான முறையல் புரிந்து.. நீங்கள் நரகம் செல்லாமலிருக்க வேண்டி உங்கள் சந்தேகங்களை போக்க என்னால் முடிந்த அளவுக்கு தீர்க்க விரும்புகிறேன்..இறைவனிடம் உங்களுக்கு செய்தி வந்து விட்டது... எது சரி எது தவறு என்று பிர்தரிவிக்க.. ஆனால் அஹங்காரம் அல்லது பெருமை கொண்டு என்னுடையதே சரி என்று இன்னும் வீண் வம்பு பேசிக் கொண்டிருபீர்களேயானால்... அதற்க்கு இறைவன் என்ன செய்ய முடியும்..? அவனுடைய புத்தகத்தை நாடு நிலைமையுடன் எடுத்து பார்க்காமல்.. "ஆராயாமல்".. வெட்டி கிருஸ்தவ, யூதர்களின் விஷிய திரிபு, புரட்டுகளை நம்பி மோசம் போனால் நஷ்டம் உங்களுடையதே... இறைவன் வழி காட்டவில்லை என்று புலம்பி என்ன பயன்? இல்லை.. என்னை லூசு என்று சாடி என்ன பயன்?

OnlyLogicNoAssumptions said...

குரான் உலகம் தட்டை என்று சொல்கிறதா? உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள் நண்பர்களே... http://answerlogical.blogspot.com/2011/11/11.html

எழில் said...

நீர் மேல குறிப்புட்டுள்ள அனைத்தும் நபிகளார் சொன்னதாக பதிவு செய்யப் பட்டவைகளே... அந்த சிறுவனும் மரணமடைந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது இன்னும் மறுமை வரவில்லை அப்படி என்றால் நபிகளார் சொன்னது பொய் தானே என்று நீர் கேட்கிறீர்.. உன்னுடைய கேள்வியும் நியாயமானதே.. நீங்கள் அவர் மறுமை எப்போது வரும் கூறியுள்ளார் என்பதோடு, அதன் பிறகு அதை பற்றி கூடுதலாக வேறு பலவும் சொன்னாரா என்று பார்க்க வேண்டும்... //

ஏன் நபிகளாரை தப்ப வைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு லாஜிக்கை தொலைக்க்கிறீர்கள்.

இதில் மட்டும்தானே நேரத்தை குறிப்பிட்டு சொல்கிறார்?
மற்றதிலெல்லாம் அது நடந்தபின் இது நடக்கும் என்ற வசனங்கள்தானே இருக்கிறது?

இதே மாதிரி ஏராளமான நடக்காத விஷயங்களை சொல்லியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு அவர் சொன்னது சரி என்று நம்புவதால் உங்களுக்கு மதநம்பிக்கை கண்களை மூடிவிடுகிறது.

அல்லாஹ் நபிகளாரை அனுப்பினார் என்று ஆதாரம் காட்டுங்கள்.
நபிகளார் சொன்னதில் சில விஷய்ங்கள் நடந்திருக்கின்றன அதனால் அவரை அல்லாஹ் அனுப்பினார் என்பதற்கு ஆதாரம் என்றால், தமிழ்நாட்டு ஜோசியர்களில் பலரும் அல்லாஹ்தான் அனுப்பினார் என்று ஒத்துகொள்ள வேண்டிவரும்.

வைதீக சைவம் said...

OnlyLogicNoAssumptions : //உருவ வழிபாடு தவறுதான் சந்தேகம் இல்லை. படைத்தவனை சமாணனும் வழிபட உதவுகிறோம் என்று காசு பண்ண உன் பார்ப்பான வேதாந்திகள் செய்த தந்திரமே அது, அப்படியே அதை ஒவ்வொரு மக்களுக்கு ஏற்ற மாதிரி customize செய்து பூஜை, காணிக்கை, சடங்கு, சாங்கியம், பரிகாரம் என்று அவர்கள் வயிற்றை கழுவிக் கொள்ள ஏற்படுத்தியவை. உன்னை மூடனானவே வைத்திருக்க அதற்க்கு புனித தன்மையும் கொடுத்து, அவர்களுடைய அந்த செயலுக்கு காரண காரியங்களையும் கற்பித்து வைத்துள்ளனர். உண்மையை பொய்யுடன் கலப்பது பாலுடன் விஷத்தை கலப்பதை போன்றது பிறகு அதை பால் என்று குடிப்பவருக்க பாலின் நன்மைகள் கிடைக்காது விஷத்தின் தீங்கு தான் கிடைக்கும்.. நீங்கள் செய்வதும் இப்படிதான் ஆனால் அதை நீங்கள் உணந்து கொள்ள மூளையை பயன்படுத்துவது இல்லை..

உண்மையை சொல்வதென்றால் நீங்கள் கற்பனை செய்து கொள்ளும் ஒன்றிலுருந்து பல கடவுள்கள் (கற்பனை 1)மற்றும் அவைகளை வழிபட நீங்கள் செய்யும் உருவம் கொடுக்கும் நிகழ்வு(கற்பனை 2), புதிய புதிய சம்பிரதாய்ய அனாச்சாரங்கள் (கற்பனை 3) விட்டுவிட்டால் நீங்கள் அந்த காலத்தில் பின்பற்றிய தூய பழைய மதத்திற்கு திரும்பிவிடலாம்! உலகம் முழுவதற்கும் பொதுவான கடவுள்தான் அவனக்கு பொதுவான வழிபாட்டுக் கொள்கை என்பதுதான் சரி.நீ இஷ்டப் பட்ட மாதிரி இழுத்த இழுப்பிற்க்கு எல்லாம் அவன் இருப்பான் என்பது புத்திசாலித்தனம் இல்லை //


முட்டாள் தனமாக பேசுபவன் தான் முகமதியன் என்று நீ காட்டிவிட்டாய்.பார்ப்பான் வயிறு வளர்க்க இப்படி பல கடவுளையும் சடங்கையும் கட்டி விட்டானென்றால்,இன்று வரை,கோவிலில் பூஜை செய்யும் பார்ப்பான் ஏன் இன்னும் வறுமையில் இருக்கிறான் ? ஏன் மாளிகையில் வாழாமல் குடிசையில் வாழ்கிறான் ?  கோவிலில் பூசை செய்யும் பார்ப்பாண் என்ன காரிலா செல்கிறான் ? சைக்கிள் கூட அவன் வீட்டில் இருக்குமா என்று தெரியவில்லை..உன் உலாமா கும்பலைப் போல்,மக்களை ஏமாற்றுபவர்களல்லர் பார்ப்பனர்கள்...உன் ஜமாத்துக்களின் அராஜகம் தான் எங்களுக்கு தெரியுமே..பல கடவுளென்று நீயே கற்பனை பண்ணுகிறாய் மூடனே..இஸ்லாமெனும் பொய் சமயத்தில் சேர்ண்ட்னவன் வேறு எப்படி பேசுவான்...உன் ஈன முகமதின் வாழ்க்கை வரலாறு எங்களுக்கு தெரியாதென்றில்லை.பேச வேண்டாம் என்று நினைத்தேன்,ஆனால் இப்பொழுது அதைப் பற்றி பேச நேரம் வந்துவிட்டது..அதை பின்பு பேசுகிறேன். இந்தியாவில் பல கடவுளை வணங்கும் சமயம் கிடையாது...சைவர்களை எடுத்துக் கொண்டால்,சிவ பெருமானே முழுமுதற் கடவுள்,மற்றவை இல்லை என்றே ஆணித்தரமாக திருமுறைகளிலிலும் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் இருக்கின்றன.சைவ சாத்திரங்கள் எதிலும்,பல கடவுளை வணங்கலாம் என்று இல்லை.உன்னால் சுட்டிக் காட்ட முடியுமென்றால்,சுட்டிக் காட்டவும்.வைணவத்தை எடுத்துக் கொண்டால்,"மறந்தும் புறம் தொழார்'" என்ற கூற்றை பின்பற்றுபவர்கள்....ஆதலால் எந்த சமயம் பல கடவுளை வணங்கலாம் என்று சொல்கிறதென்று உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா ? ஏண்டா,தேவாரங்களில்,சைவாக்காரியர்கள் சிவ பெருமான் முப்புரி நூல் அணிபவன்,புலித் தோல் மேல் அமர்ந்திருப்பவன்,கபாலா ஓட்டில் பிட்டை எடுப்பவன்,ஜடா முடியில் கங்கையைக் கொண்டவனென்றேல்லாம் கூறியிருக்கிறார்களே,அப்போ அவர்கள் சொன்னதெல்லாம் பொய்யா ? சிவனை அறிந்த அவர்கள் அவ்வாறு கூறுவதற்கான காரணம் யாது என்று உன்னால் சொல்ல முடியுமா ? உன்னைப் போன்ற பொய்யன் பிதற்றுவதையெல்லாம் நாங்கள் நம்ப முடியாது.உனக்கு சிவ தத்துவமும் தெரியவில்லை,வேதங்களைப் பற்றியும் தெரியாம; பிதற்றுகிறாய்.சிவ பெருமானே உண்மை பரம்பொருள்.அவனுக்கு அருவம்,அருவுருவம்,உருவமென்று மூன்று நிலைகள் உள்ளன. 

வைதீக சைவம் said...

நாங்கள் ஏன் சிலைகளை வணங்குகிறோம் என்று உனக்கு தெரியுமா ???இறைவன் ரிஷிகளுக்கு தந்த அற்புத காட்சிகளை கொண்டு ,சிலைகளை செய்து வணங்குவது முதல் படி.வேத மதத்தில் உருவ,அருவுருவ,அருவ வழிபாடுகள் இருக்கின்றன.சிலைகளுக்கு அந்தந்த சடங்குகளை செய்தால்,அதற்கு மந்திர சக்தி வருகிறது.சிலைகள் உருவ வழிபாடு.நெருப்பும் இலிங்கமும் அருவுருவ வழிபாடு.கடைசி வழிபாடுதான்,அருவ வழிபாடு.இந்த அருவ வழிபாட்டில்,மனதில் இறைவனை நினைத்து தியானத்தில் இருக்க வேண்டும்.இந்த வழிபாட்டை பொதுவாக சாதுக்கள்,ஞானிகள்,முனிவர்கள் தான் செய்வார்கள்.எல்லோரும் ஞானியாக பிறப்பதில்லை,ஆதலால் வேத மதத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரி வழிபாட்டு முறையை வைக்கவில்லை.எல்லோரும் பக்குவமடைந்த ஞானத்தை பெற்றவர்களில்லை.அவர்கள் பக்குவத்திற்கேற்ப அவர்கள் வழிபடலாம்...ஆனால் உன் மதத்தில் எல்லொரும் ஞானிகளைப் போல் அருவமாக வணங்குவது முட்டாள் தநமான ஒன்று.பாலர் பாள்ளி போகாதவன்,பல்கலைகழகம் போய் படிக்க முடியுமா ?? அடிப்படையே தெரியாதவன்,எப்படி மேல் படிப்பு படிக்கமுடியும் ???அதே போல்,இறைவனை உணராதவன் எப்படி ஞானிகளைப் போல் அருவமாக வணங்குவது ??உன் மதத்தில்,ஞானிகளே சொற்பம்/குறைவு ...அவர்கள் அனைவரும் இறைவனை உணர்ந்தவர்களா என்பது கேள்வியே..உன்னுடைய மதம் இப்படி குருட்டுத்தனமாக உள்ளதால்தான்,இஸ்லாம் மிகவும் சுலபமாகவே தீவிரவாதத்திற்கு துணை போகிறது...உங்கள் உலாமாக்களும் சரி நீயும் சரி ஏன் அருவமாக வணங்குறீர்கள் என்றால்,இறுதி நாளில் அல்லா கேட்பான் யாரை வணங்கினாயென்று,அதற்காகத்தான் என்று முட்டாள் தனமாக சொல்வீர்.

வைதீக சைவம் said...

//இந்து என்கிற வார்த்தை என்பது அண்மையில்(கி. பி.எட்டாம் நூற்றாண்டு) இந்திய பிரதேசத்தில் வசிக்கின்ற பலதரப் பட்ட நம்பிக்கை உடையவர்களை சேர்த்து குறிப்பிட பயன் படுத்தப் பட்ட ஒன்றே தவிர நீங்கள் ஒன்றும் பழைய அந்த சனாதன தர்மத்தை பின்பற்றவில்லை. அதை உங்கள் கதைகளையும் சொந்த தத்துவங்களையும் சேர்த்து சேர்த்து சிதைத்து விட்டீர்கள். இபோது எல்லாவற்றிற்கும் இரட்டை நிலைப்பாடு, அதனால்தான் ஒரு வசனம் உருவம் கூடாது என்கிறது இன்னொன்று அவன் இப்படி இருப்பான் என்கிறது. இன்னொரு வசனம் அவன் பிறப்பற்றவன் இணை துணை இல்லாதவன் என்கிறது இன்னொரு வசனம் அவனுக்கு குழந்தை என்கிறது.. இப்படி எல்லாவற்றிலும் "இரட்டை நிலைப்பாடு". உண்மையை அழித்த அதை உணர மறுக்கும் அறிவிலிகள். சனாதனன் என்றால் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்கிற அந்த புனித மதத்தை அழித்து, அதை உருமாற்றி அதை இந்து மதம் என்கிற பெயரில் பின்பற்றுதல் எப்படி சனாதன தர்மத்தை பின்பற்றுதலுக்கு நிகராகும்? //


உண்மை சைவர் எவரும் தன்னை இந்து என்று குறிப்பிடமாட்டான்.'இந்து' என்றால் பழைய பாரசீகர்கள் சிந்து நதிக்கு அப்பால் உள்ளவர்களை அழைத்தது.பாரசிகத்தில் 'ச' எழுத்து 'ஹ' என்று வழங்கப்படும்..ஆதலால் சிந்து ஹிந்து வாக ஆகியது...ஹிந்து என்றால் ஒரு மதமல்ல..அது ஒரு குழுப் பேயரே..வெள்ளைக்காரன்,இந்தியாவிலுள்ள ஓரிறைக் கொள்கையுடைய சமயங்களையெல்லாம் ஹிந்து என்ற குழுப் பெயரின் கீழ் கொண்டு வந்தான்,அவ்வளவே...ஆனாலும்,எந்த சைவரும் வைணவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை...விஷயம் தெரியாதோர்,வேண்டுமென்றால் எப்படி சொல்லிக் கொண்டு இருப்பர். சைவ சமயம் அன்று எவ்வாறு இருந்ததோ அப்படித் தான் இன்றுமுள்ளது....சைவத்தை பற்றி பேச உனக்கு அருகதையில்லை,ஏனெனில் உனக்கு சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கையே தெரியவில்லை புரியவுமில்லை,பாவம்...

வைதீக சைவம் said...

//ஆதிக்க வெறிபிடித்த அந்த பாபிலோனிய ஆரிய பார்பனர்கள் நம்மவர்களை வர்ணம் கொண்டு பிரித்தும், சாதியை உன்டாக்கியும், உயர்வு தாழ்வு கற்பித்து மக்களை மோசடி செய்து விட்டனர். கடவுளை அவர்கள் மூலம் தான் நெருங்க முடியும் அவர்கள் புனித பிறவிகள் நீங்கள் பாவிகள் என்று இங்கு வாழ்ந்த திராவிடர்களை மிதித்து தேவை இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை புகுத்தி நம் முன்ணோர்களின் செல்வங்களையும், உரிமைகளையும் சுரண்டி ஒரு வாழ்வு வாழ்ந்து விட்டனர். //

உன்னைப் போலோர் அறிவிலியை இப்பொழுது தான் காண்கிறேன்..ஆர்யர்கள் பபிலோனியர்களாம்,ஹஹஹ...இன்றைய உலகின் தலை சிறந்த ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளார்கள்,மரபணு சோதனையின் வழி வட நாட்டாரும் தென்னாட்டாரும் ஒரே இனம்,இந்திய இனமே என்று கண்டுபிடித்துள்ளனர்,அதன் லிங்க் : http://indianrealist.wordpress.com/2009/09/27/aryan-dravidian-racist-theory-trashed-again-by-genetic-evidence/ ... ஆர்யர் படையெடுப்பு ஒரு சரித்திர புளுகு என்று இங்கே போய் படி : http://www.tri-murti.com/ancientindia/aryan0.html ....வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சி எங்களுக்கு தெரியாதென்றில்லை....வட நாட்டானையும் தென்னாட்டானையும் பிளவுப் படுத்த அவன் அவகுத்த இந்த சூழ்ச்சி வெற்றி பெற்று விட்டது.உன் மாதிரி முகமதிய குண்டர் கும்பலுக்கு சாதகாமாக இருக்கின்றது,மக்களை ஏமாற்றி இஸ்லாத்தை இங்கு பரப்ப...

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு இருக்கிறதென்று உனக்கு தெரியாதா ? 
http://www.shaivam.org/tamil/sanga.htm

ஆதி அந்தணன் என்று சிவ பெருமானைத் தான் இங்கு குறிப்பிடுகிறார் கவி...இது என்ன பார்ப்பன சதியா ? சைவ சமய வேள்வி,வழிபாடெல்லாம் இங்கு இடம் பெற்றிருப்பதை பார்...


சங்க இலக்கியங்களில் மகாபாரத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01125p3.htm

வைதீக சைவம் said...

//வேதங்களை அவர்களுக்கு ஏற்றார் போல் இயற்றிக் கொண்டு ஒவ்வொன்றிற்கும் புனிதம் என்று கற்பித்து கொண்டும் அதை மற்றவர்களுக்கு மறைத்து வைத்தும், கடவுளை பற்றி கதைகளை உண்டாக்கி சனாதன தர்மத்தை கொன்றுவிட்டனர், அதை இப்போது உயிர் கொணரவா முடியும்? அவர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை.. இன்னும் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், அவர்கள் என்ன உண்மையை உங்களிடம் இந்த இந்த மாதிரி ஏமாற்றிநோமென்று வாக்கு மூலமா கொடுக்க போகிறார்கள்?
வேண்டுமானால் வைதீக பிராமண மதம் அல்லது பக்தி இயக்ககளின் தொடர்ச்சியை பின்பற்றுகிறோம் என்று சொல்லுங்கள்... இதை பின்பற்றுதல் சனாதன தர்மம் ஆகாது. இறைவன் கொடுத்த மதம் புனிதம்தான் அதில் கலப்படம் ஆகாதவரை!
ஆகிவிட்டதனால் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களுக்குள்ளேயே இருந்து எதிர்ப்பு வளந்து கொண்டே இருந்திருக்கிறது., அது புத்தர் முதல் பெரியார், அம்பேத்கார் வரை.. ஆனால் அதை உங்களால் உணர முடியாது ஏனென்றால் இது கலி காலம் இப்படித்தான் நடக்கும் என்று உன்னவர்கள் மூளை சலவையும் செய்து விட்டாச்சு.. மீறி யோசனை கூட செய்ய முடியாது.//

இது தான் உன் அறிவின் லட்சணமா ? வேதம் எப்பொழுது யாரால் மாற்றப் பட்டது ? வேதத்தில் எந்த வசனம் மாற்றப் பட்டுவிட்டது ? அதை கூறு.....வேதம் எப்படி முன்பு இருந்தனவோ அப்படித் தான் இன்றும் உள்ளன....வேதத்தை படிக்காதவனெல்லாம் அதை விமர்சனம் பண்ணக் கூடாது.உண்மையான சனாதன தர்மம் சைவமே,ஆதலால் சைவத்தை பின்பற்றுபவர்கள் சனாதான தர்மத்தை பின்பற்றுபவர்களே....வேதங்கள் மாற்றப் பட்டவை என்றால்,நாயன்மார்கள் ஏன் வேதங்களை பின்பற்ற வேண்டும் ? அவர்களுக்கு தெரியாதா ? இதற்கு பதில் சொல் !!! 

வைதீக சைவம் said...

//உங்களுடை வேத சித்தாந்தகளெல்லாம் இந்திய எல்லை தொடர்பிற்குள் முடிந்து விட்டது.. இந்த சிந்து, திராவிட ஒட்டி சீன கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருந்தது என்பதையும் அதற்க்கு முன்பே எகிப்திய நாகரீகமும், அதற்கு முன்பு சுமேரிய நாகரீகம் வாழ்ந்து வந்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்! ஆக படைத்த இறைவன் என்னமோ உங்களை மட்டும் வழிகாட்டி விட்டு மற்ற உலக மக்களை கண்டு கொள்ளாமல் அம்போ என்று விட்டு விட்டான் என்று குறுகிய மனதுடன் பார்க்க வேண்டாம்!

சனாதன தர்மம் என்பது இறைவன் வழங்கிய மார்க்கம்!
அது பல்வேறு இடங்களை சேர்த்த பல மொழி பேசும் பல சமுதாய மக்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி பல்வேறு பெயர்களில் கொடுத்தது. அதனால்தான் அணைத்து பிரதிய மக்களுக்கும் கொடுக்க பட்ட வேதங்களை படித்து இவற்றிற்கு இடையே ஒற்றுமை உள்ளதா என்று பார்க்க வேண்டும்.. //

சிவ பெருமானே உண்மையான ஏக இறைவன்,அவன் சமயமான சைவமே உண்மை நெறி..சைவ சமயம் உலகம் பூராவும் பரவியிருந்த வரலாறு,பல தொல் பொருள் ஆராய்ச்சிகளின் வழி நிருபணம்.ஐரோப்பாவில் சிவ லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தென் கிழக்காசியாவில் சைவ சமயமே கிபி 15 நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது..ஆக,சைவம் உலக சமயமாக இருந்திருக்கிறது,ஆனால் உன் இஸ்லாம் வெறும் 1400 வருஷங்கள் தான்.இதை எப்படி உண்மை சமயம் என்று கூறுவது ? 


//அடுத்தவன் மனைவி அந்தரங்கத்தின் மீது சோதனை வைக்கலாமா?=>
பிரம்மாவின் மனைவி லக்ஷ்மி தேவி சிவனை நினைதி பூசை செய்து வந்தாராம்.. ஒரு முறை சிவலிங்கத்திற்கு பூசையில் 1000 மென்மையான தாமரை மொட்டுகளை காணிக்கை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்தார்.. சிவன் அவரை சோதனை செய்து பார்க்க விரும்பினார்.. தேவியார் அதை நிறைவேற்ற பல மொட்டுக்களை சமர்பித்தார்... மொட்டுக்கள் எண்ணிக்கை 999 ஆனது…ஒன்று இல்லை...மொட்டுக்களை மிகவும் தேடினார்.. கிடைக்கவே இல்லை..(சிவனின் விளையாடல் படி..?) கடைசியில் செய்வதறியாது திகைத்து நின்ற அம்மைக்கு தன்னுடைய பக்தர் ஒருவர் அவரை அவருடைய மேல் உறுப்பை தாமரை மொடுக்களை போன்றது என்று வர்ணித்த புகழ்ந்து பாடிய ஒன்று நினைவுக்கு வந்ததாம். அதனால் தேவியாரும் அதை 1000வது என்று சமர்ப்பித்த பிறகே சிவன் அவரின் பக்தியை மெச்சினாராம்! மேலும் சிவன் அதை உருண்டையாக வில்வ பழத்தை போன்று மாற்றி விட்டு.. இனி எனக்கு வில்வம் இல்லாத பூஜையை ஏற்க மாடேன் என்றாராம்...என்ன அபத்தமான.... பக்தரின் வர்ணிப்பு, ஒரு கடவுளை இன்னொரு கடவுள் சோதிக்கும் தன்மை, அந்த தேவியாரின் இயலாமை, கணவனுக்கு செய்ய வேண்டியதை சிவனுக்கு தேவி செய்தது.. அதை எதிர்பார்த்து பரீட்சை செய்த சிவன் என்று எல்லாமே அபத்தமானவைகள்... பிற மதங்களை மோசமான முறையில் விமர்சனம் செய்து தன்னுடைய இந்து தர்மத்தை நிலை நிறுத்த துடிக்கும் தமிழன் விளக்கம் தருவாரா? //

இதிலிருந்தே சைவ சமயத்தை பற்றியும் புராணங்களைப் பற்றியும் உனது ஆராய்ச்சியின் லட்சணம் புரியுது...பிரம்மாவின் மனைவி லக்ஷ்மி தேவியாம் ? ஹஹஹஹ,இதை நீயே ஜோடனை செய்து விட்டு இங்கு கதை கட்டுகிறாய்,இது எந்த நூலில் இருக்கிறது ? அம்பி,விஷ்ணு தான் சிவ பக்தன்..அவன் தினமும் சிவ பூஜையில் 1000 தாமரை மலர்களை பயன்படுத்துவான்.ஒரு முறை சிவனருளால்,ஒரு தாமரை குறைய தன் கண்ணை பிடுங்கி வைத்தான்.சிவ பெருமான் காட்சியளித்து அவனுக்கு சக்ரத்தை பரிசாக அளித்தான்.இந்த சம்பவத்தை மையமாக வைத்து நீ எதோ ஒரு புது கதை கட்டுகிறாயா ? அல்லது எவனோ நாத்திகன் அல்லது கீழ்தரமான ஜமாத்து எழுதிய கற்பனையை இங்கு போடுகிறாய்,மானங்கெட்டவனே !!!அது மட்டுமின்றி,சைவ சமயத்தில் சிவ பெருமான் தான் ஒரே இறைவன்,உலக கர்த்தா..விஷ்ணுவும் சிவனும் ஒன்றென்று சைவ சாத்திரங்கள் கூறுகின்றனவா ? மூடனே,விஷ்ணு,பிரமன்,இந்திரன்,ப்ரிகஸ்பதி,சந்திரன் ,அக்னி எல்லோரும் தேவ குலத்தவர்கள்.தேவர்கள்,மனிதர்களைப் போலொரு இனம்,இவர்களுக்கு காமம்,குரோதம் எல்லாம் இருக்கும்...ஆனால்,சிவ பெருமான் ஒருவனே ஏக நாயகன்,பரம்பொருள்..சிவ பெருமான் ஒருவனே இறைவன்.சைவத்தின் இந்த அடிப்படைக் கொள்கையை தெரிந்துக் கொள்,அப்புறம் விவாதத்துக்கு வா !!!

வைதீக சைவம் said...

//திரௌபதி அம்மையார் சிவனை மனம் உருகி எனக்கு ஐந்து தன்மைகள்(அரசன், வலிமை உள்ள, சிறந்த வில் வித்தை உள்ள , அழகான, அறிவுள்ள) உள்ள கணவன் வேண்டும் என்று பிரார்த்திக்க சிவன் அதற்காக ஐந்து குணங்கள் கொண்ட ஐந்து கணவர்களை தந்தாராம்..(?) ஏன் ஐந்து குணங்கள் பொருந்திய ஒரு குமரனை தர சிவனுக்கு சக்தி இல்லையா? அல்லது
ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்வது மரபு இல்லை என்கிற லாஜிக் அவருக்கு தெரியவில்லையா?//

 மார்கண்டேய புராணத்தைப் பார்த்ததுந்தான் ஐயம் தீர்ந்தது...இதில்,இந்திரன் எப்பொழுதும் கர்வம்கொண்டு,முனிவர்களையும் இறைவனையும் மதிகாமல் இருப்பதால்,அவனை அழிக்க,த்வஷ்டா என்ற முனிவர்  ஒரு யாகம் செய்தார் ....அந்த யாகத்தில்,அவசரம் காரணமாக ,இந்திரனால் கொல்லப்படும் ஒரு மகன் வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டார்...அதனால் இந்திரன் அந்த அசுர மகனை வஞ்சகமாகக் கொன்றான்...அதனால் ப்ரஹ்மஹத்தி அவனை பீடித்துத்துன்புறுத்தியது....அதனால் இந்திரனின் வீரம்,பலம் ,அறிவு,ஞாயம்  அனைத்தும் யமன்,வாயு,அஷ்வினீ தேவர்கள்,இன்னொன்று மட்டும் அவனிடம் இருந்தது....அப்புறம்,குந்தி மந்திரங்களை சொல்லி அவர்களை அழைத்து அர்ஜுனன்,தர்மன்,பீமநையும்,மத்ரி நகுலன்,சகாதேவனையும் பெற்றனர்...அப்புறம் இந்திராணி பாஞ்சாலியாக துருப்பதன் யாகத்தில் பிறந்தாள்....ஐவராக இருந்தும் அவர்கள் ஒருவரே(இந்திரன்),அதனால்,பாஞ்சாலியான இந்திராணி ஒருவனையே மணந்தாள்....


//ராவணன் சிவ பக்தன்.. ஒரு முறை கடுமையாக தவம் செய்து சிவனை பிரார்த்தித்தார்! சிவனும் அவரை மெச்சி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்க எனக்கு பார்வதி அம்மை மனைவியாக வேண்டும் என கேட்டானாம்.. அதற்க்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிவதிதாராம்.. இதை கேட்டு பார்வதி கோபமடைந்து ஒரு தேரையை அவரை போன்று அழகான பெண்ணாக ஆக்கி அவனுக்கு அனுப்பி வைத்தாராம்.. இப்படி அவர் தப்பித்தார் என்று ஒரு கதை... சிவன் என்ன மோசமான பக்தனுக்கும் வரம் தரும் கடவுளா? அல்லது அவன் என்ன கேட்பான் என்று யூகிக்க முடியாத கடவுளா? இல்லை யூகிக்க முடிந்தாலும் பக்தனுக்காக தாரத்தையே தாரைவார்க்கும் தன்மையான கடவுளா? இவற்றில் எது லாஜிக்..? எல்லே தப்புதான்...//

டேய் மாபாதகனே,இது எந்த நூலில் இருக்கிறது ? அல்லது நாத்திகன் எழுதியதை இங்கு வந்து போடுகிறாயா ? சைவ சாத்திரம் எதிலும் இவ்வாறு போடவில்லையே ? அண்டப் புளுகனே...



அது சரி,ஹதீஸ்,குரானில்,உங்க முகமது செஞ்ச காம லீலைகளை சொல்ல மறந்துட்ட...வளர்ப்பு மகன்,ஜயீட்டின் மனைவி,ஜைனாபை மணந்துக்கொண்டு புணர்ந்தான் முகமது,யூத தலைவனை கொன்று அவன் மனைவியான சபியாவை எடுத்துக் கொண்டான் முகமது,தனது இறந்த அத்தையின் பிணத்துடன் உடலுறவுக் கொண்டான் முகமது, மரியா என்ற கிருத்துவ காம அடிமையை வைத்திருந்தான் முகமது,பல்லாயிரம் காம அடிமைகளை வைத்திருந்தான் முகமது, 9 வயசு குழந்தையுடன் உடலுறவு வைத்துக்கொண்டான்....அது மட்டுமா, 1 வயது குழந்தையை கூட கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு உலாமா சொல்லியுள்ளான்....அது மட்டுமா,ஆட்டுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று ஈரானிய மத தலைவன்,அயதோலா கொய்மேனி ஒரு நூல் எழுதியிருக்கிறான்...அயேஷ 10 தடவை பெரிய ஆண்களுக்கு பாலூட்டினால்,அவர்கள் அவளது மகன்களாகிவிடுவார்களாமே,இதை முகமது சொன்னானாம்....இதற்கு ஐக்கிய அரபு சிற்றரசில்,பெண்களெல்லாம் தங்களின் ,வெளினாட்டிலிருந்து வந்த கார் ஓட்டுனர்களுக்கு பாலுட்ட அங்குள்ள உலாமாக்கள் பத்வா எழுதியிருக்கிறார்களே ? முகமதியரே,உமது சமயமே இப்படி காம மலத்தின் உச்சியிலிருக்கும் போது, நீ சைவ சமயத்தை பற்றி பேசுகிறாயா ? காமத்தை வெல்,என்று சொன்னது சைவம்...சொர்க்கத்தில் 70 கன்னிகைகளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்வது உம் மதம்...நாங்கள் காவி தீவிரவாதிகளென்றால், நீ பச்சை தீவிரவாதிகள்....உலகத்தவர்களுக்கு தெரியும் யார் தீவிரவாதிகளென்று....பாரதத்தில் உள்ளே புகுந்த காட்டுமிராண்டி துருக்க,அரபு,அப்கான்,முகாலய மன்னர்களின் அட்டூழியம் தெரியாதா ? இன்று,இந்த சரித்திரத்தையெல்லாம் மறைக்க உங்கள் ஜமாத்துகள் தீவிரமாக செயல்படுகின்றன...பல சைவ வைணவ மன்னர்கள் வெள்ளையனை எதிர்த்து மாண்ட வரலாற்றை மறைத்துவிட்டு,இஸ்லாமிய வெறியனான திப்பு சுல்தானை ஒரு மிதவாத முஸ்லிமாக சித்தரித்து, வெள்ளையர்களை எதிர்த்த ஒரே மன்னனாக சித்தரிக்கும் வேலை இங்கு முஸ்லிம்களால் நடந்துக்கொண்டிருக்கிறது....எந்த சைவ வைணவ மன்னனும் முஸ்லிம்களை வாளால் சமயம் மாற்றவில்லை,ஆனால் முஸ்லிம் மன்னர்கள் சைவர்களையும் வைணவர்களையும் வாளால் தான் மதம் மாற்றினார்கள்...ஜிஸ்யா வரியையும் சைவ வைணவர்கள் மீது செலுத்தினார்கள்...இப்படி அநியாயம் செய்து ,இந்தியாவில் பிழைத்ததுதான் உன் கேடு கெட்ட இஸ்லாம்...

வைதீக சைவம் said...

ஒரு மாமனார் தனது மருமகளை கற்பழிச்சதற்காக,அவளின் கணவன் அவளை விவாகரத்து செய்து விடவெண்டுமாம்..அந்த மாமனார் அவளை நிக்கா செய்ய வேண்டுமாம்...ஏனென்றால்,அந்த கணவன்,அந்த மனைவியின் மகனாகி விட்டானாம்.இது எப்படி என்றால்,அந்த மாமனார் அந்த மருமகளுடன் உடலுறவு கொண்டதால்...இந்த சரித்திரம் முகமதுவின் வாழ்விலும் நடந்திருக்கிறது.....முகமது,தனது வளர்ப்பு மகன்,ஜயீட்டின் மனைவி,ஜைனாபை விரும்பினான்..ஆதலால்,அல்லா ஒரு குரானிய வசனத்தை இறக்கினான்...ஆதாரம் :

" (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து ,நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில்,நீர் : " அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்." என்று சொன்ன போது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,மனிதர்களுக்கு பயந்து நீ உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் : ஆனால் அல்லாஹ்,அவந்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியானவன் ,ஆதலால் ஜைடு அவளை விவாக விலக்கு செய்து விட்ட பிறகு,அவளை நாஂ உமக்கு மணம் செய்வித்தோம்.ஏனென்றால்,முக்மின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள்,அப்பெண்களை மணக்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றெ தீர வேண்டிய அல்லாஹ்வின் தீர்ப்பாகும்." (குரான் 33:37)

அதாவது,மாமனார்கள் பெண்களுக்கு தகப்பனார் ஸ்தானத்திலிருப்பவர்.ஆங்கிலத்தில் கூட father-in-law என்றே வழங்கப்படுகிறது....அப்படியிருக்கும் போது,ஒருத்தனுடைய மனைவியை அவன் விவாகரத்து செய்துவிட்டால்,அவன் மனைவியை தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் மாமனார் நிக்கா செய்யலாமாம்..இது தான் முகமது காட்டிய வழி...அந்த காமுகரசன், தனது வளர்ப்பு மகன் ஜைட்டின் மனைவி ஜைனாபை விரும்பினான்..ஆனால்,மற்றவர்களுக்கு பயந்துவிட்டு,அதை வெளியிட வில்லை..ஆனால் அல்லா சொன்னான் "என்னை தவிற யாருக்கும் நீ பயப்பட்க்கூடாது,உன் மனதிலிருக்கும் எண்ணம் எமக்கு தெரியும்..ஆதலால்,ஜைட்டு அவளை விவாகரத்து செய்துவிடு,நான் அவளை உமக்கு மணம் செய்துவித்தேன்"..இது தான் அந்த குரானிய வசனத்தின் அர்த்தம்...அதாவது,தனது மகனின் மனைவியை விரும்புவதாள்,ஜைட்டை அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா.....இது தான் அல்லாவின் லட்சணம்...தனது மகனின் மனைவியை விரும்பிய முகமதின் அயோகியத்தனத்தையும் காமத்தையும் என்னவென்று சொல்ல ? இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறது இன்றைய ஜமாத்துக்கள்,குறிப்பாக தமிழ் நாட்டு ஜமாத்துக்கள்..இதற்கு ஒரு கூட்டம் கூட்டி,சொற்பொழி வேறு..தூ !!!

வைதீக சைவம் said...

"நபியே! எவர்களுக்கு நீர் மஹரை கொடுத்துவிட்டீரோ, அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்,நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம் ; அன்றியும் உம் தந்தையாரின் சகோதரர்களின் மகள்களையும்,உம் தந்தையாரின் சகோதரிகளின் மகள்களையும், உம் மாமனார்களின் மகள்களையும்,உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் ,இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ,அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்) : அன்றியும் முக்மினான ஒரு பெண் நபிக்கு தன்னை அர்ப்பணித்து ,நபியும் அவளை மணந்துக் கொள்ள விரும்பினால்,அவளையும் (மணக்க உம்மை நாம் அனுமதிக்கின்றோம்) : இது மற்ற முக்மின்களுக்கன்றி உமக்கே,(நாம் இத்தகு உரிமையை அனுமதிக்கின்றோம்: மற்ற முக்மின்களை பொருத்தவரை) அவர்களுக்கு அவர்களின் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களைப் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம் : உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) :மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் : மிக்க அன்புடையவன் " (குரான் 33:50)

------முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர்களில்,பல தடவை முகமது வெற்றியடைந்திருக்கின்றான்.தோல்வியடைந்தவர்களின் மனைவிமார்களையும் மகள்களையும் இவன் கற்பழித்திருக்கிறான்.தனது,இக்காமுக குணத்தை நியாயப்படுத்த,இந்த குரானிய வசனைத்தை இவன் இயற்றினன்,இந்த வசனத்தின் வழி,முகமதுக்கு "அல்லா" (கட்டுக்கதை) ,போரில் கைபற்றிய பெண்களை,அவன் விரும்பினால்,மணக்க அனுமதி கொடுக்கிறான்.முகமதுக்கு மட்டும் இந்த தனி சலுகையாம்,ஏனென்றால்,முகமது ஏதெனும் நிர்ப்பந்தம் வரக்கூடாதாம். ஆனால்,உண்மையென்னவென்றால்,முகமது ஒரு காமுகக் கொடூரன்.போர்களில் வெற்றியடைந்த பிறகு,தோல்வியுற்றவர்களின் சொத்துக்களை அபகரித்து,தனது கொள்ளையர் கூட்டத்துடன் பங்கிட்டுக் கொள்வதோடு நிற்காமல்,தோல்வியுற்றவர்களின் பெண்களையும் மானபங்கப் படுத்துவான்.அவர்களின் மனைவிமார்களை,கற்பழித்து,மனைவியாக ஏற்றுக் கொள்வதை நியாயப்படுத்த,இப்படி ஒரு வசனத்தை இவனே ஏற்படுத்தி விட்டு, தனது கற்பனை கடவுளான "அல்லா" தான் இதை தனக்கு இறக்கினானென்று புளுகினான்,இந்த புளுகை,இன்றைக்கும் முஸ்லிம்கள்,இறை வாக்கென்று நம்புகிறார்களென்றால்,இவர்களல்லவோ மூட நம்பிக்கையை கடைபிடித்து, பகுத்தறிவை அழிக்கும் ,காமுக கூட்டம்.------

வைதீக சைவம் said...

"அவர்களில் நீர் விரும்பியவரை,ஒதுக்கிவைக்கலாம்,நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்.நீர் ஒதுக்கி வைத்தவர்களில்,நீர் நாடியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.(இதில்) உம்மீது குற்றமில்லை : அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும்,அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும்,அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும்.அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான் : இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் : மிக்க பொறுமையாளன் " (குரான் 33:51)

---இந்த குரானிய வசனத்திலிருந்து,முகமது தான் விரும்பிய எந்த பெண்ணையும் அடையளாம் என்பதை நாம் அறியலாம்.ஆனால்,தன்னுடைய வக்கிர புத்தியையும் காமக் களியாட்டத்தையும் மறைக்க,இந்த வசனத்தை தானே இயற்றிவிட்டு,தன்னுடைய,கற்பனை கடவுளான ,'அல்லாஹ்' மீது அபாண்டத்தை போடுகிறான். தனக்கு பிடித்த எந்த பெண்ணையும் இவன் மணக்கலாம்,உடலுறவுக் கொள்ளலாம்.அது தான் மேலே உள்ள குரானிய வசனத்தின் உட் கருத்து.தங்களுடன் உடலுறவுக் கொள்ளாமல்,கிருத்துவக் காம அடிமையான,மரியா என்பவளுடன் ,முகமது உடலுறவுக் கொண்டதைக் கண்டு,முகமதின் மனைவிமார்கள் குறைபட்டுக் கொண்ட சமபவத்தை ஒட்டியிருக்கிறது இந்த வசனம். -----



"நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி,அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர் ? மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்,மிக்க கிருபையுடையவன்"  (குரான் 66:1-5)

---தான்,மரியா என்ற கிருத்துவக் காம அடிமையுடன் உடலுறவுக் கொண்டு,தம் மனைவிமார்களுடன்,உடலுறவில் ஈடுபடாமையைக் கண்டு,தன் மனைவிமார்கள் குறைப் பட்டுக் கொண்டதற்கு,மேலுள்ள வசனத்தை சுட்டிக் காட்டி,காம சுகத்தை அனுபவிக்காமல் இருப்பது,அல்லாஹ்,தனக்கு இட்டுள்ள (உடல் சுகத்தை அனுபவிக்கும்) கட்டளையை மீறுவதாகும்,என்று பதிலளித்தான்.ஆம்,அல்லாஹ்,தனக்கு உடல் சுகத்தை அனுபவிக்க கட்டளையிட்டுள்ளானாம்.தான் உடல் சுகத்தை அனுபவிக்கவில்லையென்றால்,அல்லாஹ்வின் கட்டளையை மிறுவடற்கு சமமாம்.முகமதின் உடல் சுகத்தின் மீது,அல்லாஹ்வுக்கு எப்பேற்பட்ட அக்கரை,பாருங்கள் !!!----

வைதீக சைவம் said...

ச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக் நெருப்பில் இருப்பார்கள்,அதில் என்றென்றும் இருப்பார்கள்.இப்படிப்பட்டவர்கள்,தாம் படைப்புகளில் மிகவும் மோசமானவர்கள் (குரான் 98:6)

சங்கைமிக்க மாதங்கள் கழித்துவிட்டால்,முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள்.அவர்களை பிடியுங்கள்,அவர்களை முற்றுகையிடுங்கள்.ஆனால்,அவர்கள் தவ்பா செய்து மீண்டு, தொழுகையை கடைபிடித்தால், அவர்கள் வழியில் விட்டு விடுங்கள் (குரான் 9:5)

"நிச்சயமாக ஜக்கும் மரம் பாவிகளுக்குரிய உணவு.அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்.வயிறுகளில் அது கொதிக்கும்,வெண்ணீர் கொதிப்பதை போல்."அவனை பிடித்து கொழுந்துவிட்டெரியும் நரகத்திற்கு இழுத்து போங்கள்.பின்னர் அவன் தலையில் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். " (குரான் 44:43-50)

---------மேலுள்ள மூன்று வசனங்களில்,முஷ்ரிக்குகளை அதாவது,பல கடவுள்களை வணங்குபவர்கள்,அல்லாவை தவிர்த்து மற்ற தெய்வங்களை வணகுபவர்களை கொல்ல சொல்கிறது....முஷ்ரிக்கை கொல்ல வேண்டும்,ஆனால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு,ஐந்து முறை துவா செய்தல்,ஜகத் கொடுத்தல்,போன்ற வஜீப்புக்களை செய்தால்,அவனை விட்டு விட வேண்டும்...இந்த வரிகள் தான் முஸ்லிம்களின் தீவிரவாத போக்குக்கு அடித்தளமாக இருக்கின்றன...இப்பொழுது நாம் யூகித்துக்கொள்ளலாம்,காட்டுமிராண்டி முஸ்லிம்கள் பாரத்துக்குள் நுழைந்து ஏன் நம்மவர்களை கொன்று வலுக்கட்டாயமாக மதம் மாற்றினார்களென்று....இந்த வந்தேறி சமயத்தை பின்பற்றிக்கோண்டு, தங்களின் பூர்வ சமயங்களை தாக்கும் இன்றைய இந்திய முஸ்லிம்கள் நன்றிகெட்ட முண்டங்கள் தானே ? ------

வைதீக சைவம் said...

உன்னிடம் இஸ்லாத்தை பற்றிய சில கேள்விகள் : 

1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா?

முதல் நூற்றாண்டுக்கு முன் பல தூதர்களை (மூசா, ஏசு மற்றும் பலர்) அனுப்பி தோல்வியுற்ற அல்லாஹ் காலம், நேரத்தை மறந்துபோயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏசு நபி தோன்றிய 700 ஆண்டுக்கு பின், திடீரென, 7ஆம் நூற்றாண்டில் அல்லாஹ் தன் இறுதி தூதரை அனுப்ப தயாராகிறார். அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாகவும், முஹம்மதுவின் செய்தியே அல்லாஹ்வின் நேர்வழியாகவும் இருக்குமானால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னம் தோன்றிய மனிதர்களுக்கு உய்வதற்கு வழி என்ன? அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா? இந்த இறுதி செய்தி அப்போது இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

இறைவனின் உண்மை செய்தி புவியில் தோன்றிய எல்லா மானுடர்களையும் உய்விக்க செய்யவேண்டும். அதனால், அது மானுட தோற்றத்தை முந்திய அல்லது அந்த தோற்றத்தோடு சமகாலத்தில் இணைந்த ஒரு செய்தியாக இருக்க வேண்டாமா? மனிதனை படைக்கும்போதே அந்த இறுதி செய்தியை வழங்கி எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் ஏன் தவறிவிட்டான் என்று சந்தேகம் தோன்றுகிறது.

2. அரபி சரியான மொழியா?

அல்லாஹ்வின் முந்தைய செய்திகள் அரமிய மொழிகளில் அமைந்தவை. அவற்றில் தன் செய்தி சரியாக நிலைக்காமல் தோல்வி கண்டு, பின்னர் இறுதிசெய்தியாக அரபி மொழியை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன்? அரபி மொழி உலகில் மிகவும் குறைந்த நபர்கள் மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருக்கிறது. மேலும், அரபி மொழி உலக தொடர்பில்லாத பாலைவன குடியாட்கள் பேசும் மொழியாக இருந்தது. இறைவனின் இறுதி மொழியாக அல்லாஹ் இதை ஏன் தேர்ந்தெடுத்தான்?

இஸ்லாமியர்கள் அரபி மொழி மிகவும் அழகான கவிதைநயமான மொழி என்கிறார்கள். மேலும், குர்ஆனை மற்ற மொழிகளில் மாற்றினால் அந்த அழகு சிதைந்துவிடும் என்கிறார்கள். அல்லாஹ்வின் நோக்கம் மனித குலத்தின் ஈமானும், அழியாத அமைதி இறுதி வாழ்வுமாக இருக்க வேண்டும். அதனால், அல்லாஹ்வின் செய்தி தெளிவாகவும், யாராலும் குழப்பிக்கொள்ள முடியாததாகவும் இருப்பது முக்கியமே தவிர மொழி அழகும், கவிதை நயமும் அல்ல. உலக மொழி வல்லுனர்கள் அரபி மொழி ஒரு தெளிவான, எளிதான மொழி அல்ல என்கிறார்கள். அதனால் இறைவனின் இறுதி செய்திக்கு இது ஒரு சிறந்த மொழி இல்லை.

3. அரேபிய பாலைவனம் சரியான இடமா?

யேசுவுக்கு முன்னமே, முஹம்மதுவுக்கு பல நூற்றாண்டுக்கு முன்னமே, பல நாகரீகங்கள் (கிரேக்க, இந்திய, பாரசீக, சீன நாகரீகங்கள் முதலியவை) இன்னும் பெரிதாகவும் இன்னும் வளரச்சி பெற்றும் இருந்தன. இந்த நாகரீகங்கள் அரேபிய குடியிருப்பை விட பண்மடங்கு மக்கள்தொகை கொண்டும், அறிவுத்திறனில் பல தளங்கள் முன்னேறியும் வாழ்ந்து வந்தனர். கிரேக்க, ரோமாயின நாகரீகத்தின் தாக்கம் உலகம் முழுதும் விளைந்திருந்தது. இந்திய, சீன நாகரீகங்கள் பாரசீகத்திலிருந்து ஜப்பான் வரை பரவியிருந்தன.

இதை விடுத்து, அல்லாஹ்வின் இறுதிச்செய்தியோ அரேபியா என்ற ஒரு சிறிய உலகத்துண்டை பற்றிய அறிவையே கொண்டிருக்கிறது. கிரேக்க இந்திய மனோதத்துவங்களோடு போட்டிபோட்டால் தன் செய்தி எடுபடாது என்று அல்லாஹ் பயந்து அவர் அரேபிய பாலைவன நாகரீகத்தை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. உலகத்தில் ஒதுங்கிக்கிடந்த ஒரு சிறிய மனித குடியிருப்பான அரேபியாவையும், அரேபியர்களுக்கே பெரும்பாலும் தெரியாமல் பொதுவாக குழம்பிக்கொள்ளும் ஒரு அரேபிய மொழியும் இறைவன் தன் இறுதி உண்மைச்செய்தி வெளிப்பட தேர்ந்தெடுத்தது ஏன்?

குர்ஆன் அமைந்த அரபி மொழி தவறான தேர்வு என்று பார்க்கும்போது, இன்று திருக்குர்ஆனுக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட விளக்கங்கள், புரிதல்கள், வழக்கங்கள் இஸ்லாத்தில் நிலவுவது ஆச்சரியமில்லை. ஒரே செய்திக்கு அமைதியாகவும், அபாயகரமாகவும் புரிதல்கள் நிலவுவது இந்த குழப்பத்தை காட்டுகிறது.

வைதீக சைவம் said...

4. முஹம்மது சரியான தூதரா?

முஹம்மது (ஸல்) மற்ற நபிகளின் செய்திகளை திறுத்தி புனிதப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆதாம், மூசா, ஏசு போன்ற பல நபிகள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அந்த நபிகள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. அப்படியானால், அல்லாஹ் தன் தேர்வில் தொடர்ந்து தவறு இழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் இறைவனின் செய்தியை சரியாக வழங்க தொடர்ந்து தவறிவிட்டார்கள் என்றும் அல்லாஹ் மீண்டும் மீண்டும் புதிய நபிகளை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்திருக்கிறது என்றும் அறியும்போது அல்லாஹ்வின் அறிவில, திறமையில் நமக்கு சந்தேகம் வருகிறது. இந்த நபிமார்கள் தோல்வி அடைவார்கள் என்று அல்லாஹ்விற்கு முன்னமே தெரியாதா?

இறுதி தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் கூட தன் நோக்கத்தில் தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. 1400 ஆண்டுகள் ஆகியும் இஸ்லாம் இன்னும் முழுதுமாக ஏற்கப்படாமல் இருக்கிறது. ஏற்கப்படாதது மட்டும் அல்ல, உலகில் மிகவும் பயந்து வெறுக்கப்பட்ட ஒரு மதமாக இருக்கிறது.

பொதுவாக, நபிமார்களிடம் நாம் விரும்பும் இனிய குணங்கள் கொண்டவராக முஹம்மது இல்லை. முஹம்மதுவின் பல குணங்கள், அவரின் பல செயல்கள் பல இடங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு விட்டன. அதை இங்கு நான் மேலும் சுட்ட விரும்பவில்லை.

ஆனால், இந்த இறைச்செய்திகளின் ஒரு முக்கிய பிழையாக ஒரு ஆச்சரியத்தை காண்கிறேன். அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களுமே படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஹம்மதுவும் இப்படியே இருந்தார்.

நபிகளுக்கு படிப்பறிவு முக்கியமா? ஆம், நிச்சயமாக. அதுவும் இதுவே மாற்ற இயலாத இறுதிச்செய்தி என்று சொல்லப்படும் செய்தியை கொண்டுவரும் நபிக்கு படிப்பறிவு இன்றியமையாததாக ஆகிறது.

ஒரு இறைச்செய்தி சுவனத்தில் புத்தகத்தில் எழுதப்பட்டு, அங்கேயே பிரசுரிக்கப்பட்டு, அழகான நூல்களில் கோர்க்கப்பட்டு இங்கு இவ்வுலகில் அந்த புத்தகம் நபிமார்களால் வினியோகம் மட்டுமே செய்யப்படுமானால், நபிகளுக்கு படிப்பறிவு முக்கியம் இல்லைதான். ஆனால், நடந்தது என்ன? முஹம்மது குர்ஆனை எழுத சில நபர்களை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் எழுதியதை சரிபார்க்க அவருக்கு படிப்பறிவு இல்லை. இதனால் இன்று இஸ்லாத்தில் நம்பும் ஈமான்களின் விதி அந்த எழுத்தாளர்களின் நினைவாற்றலில் விளைந்து அவர்கள் கிறுக்கிக்கொண்டு பின்னர் வடிவமைத்த சில வரிகளில் இருக்கிறது.

இன்று உலகம் முழுதும் 120 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் நேர் வார்த்தைகள் அல்ல. முஹம்மதுவுக்கு அல்லாஹ் சொன்னவை கூட அல்ல. முஹம்மது அல்லாஹ் தனக்கு சொன்னதாக சொன்ன செய்தி கூட இல்லை. மாறாக, தவறிழைக்கும் குணமுள்ள சில சாதாரண மனிதர்களால் தங்கள் நினைவாற்றலிருந்து எழுதப்பட்ட, அதை யாராலும் சரி பார்க்க முடியாத ஒரு செய்தி. அல்லாஹ் திரும்பத்திரும்ப ஒரு படிப்பறிவு பெற்றவரை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இதனால், அல்லாஹ் சரியான நபியை தேர்ந்தெடுப்பதில் தோற்றார் என்றுதான் தோன்றுகிறது.

5. திருக்குர்ஆன் சரியான செய்தியா?

திருக்குர்ஆன் ஒரு தெளிவான, எளிமையான முழுமையான செய்தி என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. “அமைதி மார்க்கம்” என்று முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு மதம், தன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தியின் இன்றைய நிலை இதுதான். இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்லிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.

அல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது.

வைதீக சைவம் said...

அம்பி,உன் இஸ்லாத்தின் வண்டவாளம் இப்படிப் பட்டது தான்...உன் இஸ்லாத்தின் அறிவியலை கொஞ்சம் பார் : 

1.ஜுல்-கர்னைன் சூரியனை பின் தொடர்ந்தான்,அது நீரில் மறைந்தது. < குர்'ஆன் (18:86) >
3.சூரியனும் சந்திரனும் பூமியை சுற்றுகின்றன < குர்'ஆன் (36:38),(35:41),(21:33),(14:33)>
4.பூமி சுற்றுவதில்லை,அப்படியே இருக்கிறது .< குர்'ஆன் (35:41),(40:64),(2:258)>
5.நாக்ஷத்திரங்கள் மிகவும் சிறியதாக இருப்பதால்,நம்மீது அவை விழலாம்.
6. 7 கோள்கல்(planet) இருக்கின்றன. < குர்'ஆன் (65:12)>
7.எல்லா கோள்கலும் பட்டையானவை .(தப்ஸீர் இப்னு அப்பாஸ் )
8.சந்திரன் தான் பூமியிலிருந்து நக்ஷத்திரங்களை விட அதி தூரமாக இருக்கின்றன . குர்'ஆன் (71:15-16)
9.சந்திரனால்தான் இறவில் குளிர்ச்சியாக இருக்கிறது .< குர்'ஆன் (76:13) >
10.சந்திரனும் சூரியனைப் போல் ஒளி கொடுக்கிறது .< குர்'ஆன் (28:16) >
11.சந்திரன் இரண்டாகப் பிளக்கும் .< குர்'ஆன் (54:1) >
12.சூரியன் நக்ஷதிரம் இல்லை . < குர்'ஆன் (7:54) >
13.சூரியன் ஒரு பட்டையான சக்கரம் . < குர்'ஆன் (81:1)>
14.விந்து (sperm) முதுகெலும்பிலிருந்து வருகிறது .< குர்'ஆன் (86:6-7) >
15.நில நடுக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்காவே < குர்'ஆன் (16:45) >

உலகம் பட்டையென்று,உன் இஸ்லாமியமே வாதாடுகிறான் பாரு : http://www.youtube.com/watch?v=wppjYDj9JUc&feature=player_embedded

அம்பி,உன் இஸ்லாமே இப்படி ஆபாசம்,அசிங்கம்,மூட நம்பிக்கையின் உச்சியில் இருக்கும் போது,சைவ சமயத்தின் அடிப்படை ஞானம் கூட இல்லாமல் நீ வாதாடுவது சரியா ? முதலில் பகுத்தறிவை கற்றுக் கொள்,அப்புறம் லாஜிக் என்று உன் பெயரில் போடலாம்.நீ இங்கு எடுத்து வைத்ததில் லாஜிக் ஒன்றும் இல்லை....மாற்றான் எழுதியதை காப்பி அடித்து இங்கு போடுகிறாய்,இவ்வளவு தான் உனது சைவ சமய ஆராய்ச்சி...

வைதீக சைவம் said...

எழில்: நண்பரே,படிப்பறிவில்லாதவனிடம் கூட பேசிவிடலாம்,இந்த மாதிரி பகுத்தறிவே இல்லாதவனிடம் பேசவே முடியாது..லாஜிக் என்று தனது பெரை போட்டுக் கொண்டு,கீழ் தரமான ,ஆதாரமற்ற பதிவுகளை இங்கு இட்டு,விவாதம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்,இந்த முகமதியன்.இவன் இங்கு வைத்த புராண கருத்துக்கள் யாவும் உண்மை சம்பவங்களல்ல,இவனே உண்மை சம்பவத்தை திரித்து,மாற்றி இங்கு போட்டிருக்கான்..அல்லது,நாத்திகன் எழுதியதையே இங்கு போட்டிருக்கான்..எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூட போடவில்லை....இவனிடம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்...இவனுக்கு சைவத்தின் அடிப்படைக் கொள்கை கூட தெரியவில்லை...பிரம்மாவின் மனைவி லகஷ்மி என்று கூறுகிறான்,இதிலிருந்தே இவன் யோக்யதையை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்...

OnlyLogicNoAssumptions said...

//லாஜிக் என்று தனது பெரை போட்டுக் கொண்டு,கீழ் தரமான ,ஆதாரமற்ற பதிவுகளை இங்கு இட்டு,விவாதம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்,இந்த முகமதியன்.இவன் இங்கு வைத்த புராண கருத்துக்கள் யாவும் உண்மை சம்பவங்களல்ல,இவனே உண்மை சம்பவத்தை திரித்து,மாற்றி இங்கு போட்டிருக்கான்..அல்லது,நாத்திகன் எழுதியதையே இங்கு போட்டிருக்கான்..எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூட போடவில்லை....இவனிடம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்...இவனுக்கு சைவத்தின் அடிப்படைக் கொள்கை கூட தெரியவில்லை...பிரம்மாவின் மனைவி லகஷ்மி என்று கூறுகிறான்,இதிலிருந்தே இவன் யோக்யதையை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.//
//Lakshmi is a beautiful and much-beloved Goddess, and in fact Vishnu is often referred to with the title "Husband of Lakshmi".//இலட்சுமி கணவன் யார் "விஷ்ணு" தான், நான் பிழையாக "பிரம்மா" என்று போட்டுவிட்டேன். எனக்கு யாராக இருந்தால் என்ன? எனக்கு எல்லாமே ஒன்றுதான்! உங்களுக்கு வேண்டுமானாலும் அந்த ஒரு கடவுள் இங்கு அவனே ஆணாகவும் பெண்ணாகவும் ஆகி அவனை அவனே கல்யாணம் செய்து அவனையே பெற்று குடும்பம் குட்டிகளுடன் பல்கி பெருகி 'கடவுள் கூட்டத்தையே' உருவாக்கி விட்டான் மேலும் அவர்களில் மற்றொருவராய் விட மேல் என்றும், அவன் முனிவர்களுக்கு காட்சி தந்தான் என்று நீங்கள் வேண்டு மானாலும் நம்புங்கள், மேலும் மனிதனை உயர்வு தாழ்வு காட்டி ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குல் உள்ள அசிங்கத்தை மறைத்து விட்டு இஸ்லாம் மேல் குறை சொல்லுங்கள். உங்களுக்கு நான்தான் // (Ref: கதைகள் அனைத்தும் "சிவா to ஷங்கரா" (by தேவ்தட்) புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) // என்று குறிபிடுள்ளேனே நீர் பார்கவில்லையா? கண்ட மேனிக்கு நான் கப்சா விட்டுள்ளேன் என்று கூறுகிறீர்கள்..
Devdutt Pattanaik ஒன்றும் முஸ்லிம் அல்லது நாத்திகர் இல்லையே! புத்தகத்தின் பெயர் "Shiva to Shankara: Decoding the Phallic Symbol " By Dr Devdutt Pattanaik ISBN 81-88569-04-6Price: Rs 225, paperback, 167 pages வேண்டுமென்றால் இந்த இணையத்தில் விற்பனைக்கு உள்ளது http://www.infibeam.com/Books/info/devdutt-pattanaik/shiva-shankara/9798188569044.html வாங்கி பார்க்கவும். Google புக்ஸ்-இல் சில பக்கங்கள் உள்ளன சற்று பார்த்து விட்டு பதில் போடவும். எனக்கு உங்கள் மதத்தில் உள்ள அசிங்கத்தை எல்லாம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை! அதற்க்கு நான் என்ன எழிலா ? இல்லை தமிழனா? யார் உண்மையில் லாஜிக் அற்றவர் என்று காட்டவே மேலே உள்ள பதிவு!
பக்கம் 108-110 அடுத்தவன் மனைவி அந்தரங்கத்தின் மீது சோதனை வைக்கலாமா?=>
//என்ன அபத்தமான.... பக்தரின் வர்ணிப்பு, ஒரு கடவுளை இன்னொரு கடவுள் சோதிக்கும் தன்மை, அந்த தேவியாரின் இயலாமை, கணவனுக்கு செய்ய வேண்டியதை சிவனுக்கு தேவி செய்தது.. அதை எதிர்பார்த்து பரீட்சை செய்த சிவன் என்று எல்லாமே அபத்தமானவைகள்... பிற மதங்களை மோசமான முறையில் விமர்சனம் செய்து தன்னுடைய இந்து தர்மத்தை நிலை நிறுத்த துடிக்கும் தமிழன் விளக்கம் தருவாரா?

உடனே புராணங்கள் எல்லாம் கதைகள் உண்மை இல்லை என்று நீர் மறுத்தால்... மகாபாரதமும் ராமாயணமும் நடந்தது என்று உங்கள் மொத்த சமுதாயமும் நம்புவதால் அதில் இருந்து சில சிவன் சம்பந்தப் பட்டதை கேட்கிறேன்...//


பக்கம் 130-131 => நபிகளாரின் பலதாரமணத்தை விமர்சிக்கும் போது பெண்கள் பலதாரமணம் புரிவது எந்த லாஜிக்?=>
திரௌபதி அம்மையார் சிவனை மனம் உருகி எனக்கு ஐந்து தன்மைகள்(அரசன், வலிமை உள்ள, சிறந்த வில் வித்தை உள்ள , அழகான, அறிவுள்ள) உள்ள கணவன் வேண்டும் என்று பிரார்த்திக்க சிவன் அதற்காக ஐந்து குணங்கள் கொண்ட ஐந்து கணவர்களை தந்தாராம்..(?) ஏன் ஐந்து குணங்கள் பொருந்திய ஒரு குமரனை தர சிவனுக்கு சக்தி இல்லையா? அல்லது ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்வது மரபு இல்லை என்கிற லாஜிக் அவருக்கு தெரியவில்லையா?//

OnlyLogicNoAssumptions said...

பக்கம் 132-133//ராவணன் சிவ பக்தன்.. ஒரு முறை கடுமையாக தவம் செய்து சிவனை பிரார்த்தித்தார்! சிவனும் அவரை மெச்சி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்க எனக்கு பார்வதி அம்மை மனைவியாக வேண்டும் என கேட்டானாம்.. அதற்க்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிவதிதாராம்..//

பொய்யன் நீயா நானா? நன்றாக பார்க்கவும் மேற் சொன்ன அனைத்தையும் இன்னும் இன்னும் நான் இங்கு பதிவு செய்யாத வற்றையும்! மற்ற மதங்களை லோகிக் அட்றைவை என்று அவதூறு பரப்புவதில் அப்படி ஓர் சந்தோசம் //இப்படியே பல சொல்லலாம்... அது எனக்கு தேவை இல்லாத வேலை...
ஆகையினால் இந்து மதத்தை வளர்க்க அடுத்த மதத்தை சாடும் தமிழன், சிவா போன்றவர்களே முதலில் உங்கள் மதத்தில் லாஜிக் ஆக எல்லாம் உள்ளதா என்று பார்க்கவும்.. பிறகு நீங்கள் BLOG நடத்தி உங்கள் மதத்தை வளர்க்கவும்..
வேகமாய் வந்து நம் மேல் இடித்த வண்டிக்காரனை நாம் சத்தம் போடும் முன் அவன் பாய்ந்து நீதான் தப்பு என்று அவன் தப்பிக்க அடுத்தவன் மீது பழி போடும் ஈன செயல்களை செய்ய வேண்டாம்...// //வெட்கம்! உங்களுக்கு உங்கள் மதத்திலேயே நம்பிக்கை இல்லை... உண்மையா இல்லையா என்றும் தெரியாது.. ஆனால் அதை விட்டுவிட மனமில்லை.. அதற்காக அடுத்தவர்களை குட்டி மேலே வரும் பொழைப்பு இது.. ஒரு வேளை நீங்கள் கிருஸ்தவ மதத்தில் பிறந்திருந்தாலும் இதையேதான் செய்வீர்கள்.. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை குறை சொல்லிக் கொண்டே இருப்பீர்... கிறிஸ்தவமே சரி என்று வாதிடுவீர்.. இதற்க்கு பெயர் BIASING ... எங்களை மாதிரி உண்மை எது என்று தேடி இஸ்லாத்திற்கு வருபவறல்ல நீர்..."மனோ இசையின் படி "கொண்டதே குலம் கண்டதே காட்சி என்று வாழ்பவர் நீங்கள்"//
// நான் அழகான முறையில் மட்டுமே விவாதம் செய்ய விரும்புகிறேன்.. . உங்களை காயபடுத்த வேண்டியது என் நோக்கம் அல்ல..நீங்கள் அனைவரும் என்னுடைய சகோதரர்கள். நீங்கள் விஷயத்தை சரியான முறையல் புரிந்து.. நீங்கள் நரகம் செல்லாமலிருக்க வேண்டி உங்கள் சந்தேகங்களை போக்க என்னால் முடிந்த அளவுக்கு தீர்க்க விரும்புகிறேன்..இறைவனிடம் உங்களுக்கு செய்தி வந்து விட்டது... எது சரி எது தவறு என்று பிர்தரிவிக்க.. ஆனால் அஹங்காரம் அல்லது பெருமை கொண்டு என்னுடையதே சரி என்று இன்னும் வீண் வம்பு பேசிக் கொண்டிருபீர்களேயானால்... அதற்க்கு இறைவன் என்ன செய்ய முடியும்..? அவனுடைய புத்தகத்தை நாடு நிலைமையுடன் எடுத்து பார்க்காமல்.. "ஆராயாமல்".. வெட்டி கிருஸ்தவ, யூதர்களின் விஷிய திரிபு, புரட்டுகளை நம்பி மோசம் போனால் நஷ்டம் உங்களுடையதே... இறைவன் வழி காட்டவில்லை என்று புலம்பி என்ன பயன்? இல்லை.. என்னை லூசு என்று சாடி என்ன பயன்?//

நீங்கள் இஸ்லாம் மேல் கூறியுள்ள அணைத்து விஷயங்களையும் பார்த்தேன் ம்ம்ம்.. யார் சரி என்று பார்போம் நல்ல முறையில்..

வைதீக சைவம் said...

//இலட்சுமி கணவன் யார் "விஷ்ணு" தான், நான் பிழையாக "பிரம்மா" என்று போட்டுவிட்டேன். எனக்கு யாராக இருந்தால் என்ன? எனக்கு எல்லாமே ஒன்றுதான்! உங்களுக்கு வேண்டுமானாலும் அந்த ஒரு கடவுள் இங்கு அவனே ஆணாகவும் பெண்ணாகவும் ஆகி அவனை அவனே கல்யாணம் செய்து அவனையே பெற்று குடும்பம் குட்டிகளுடன் பல்கி பெருகி 'கடவுள் கூட்டத்தையே' உருவாக்கி விட்டான் மேலும் அவர்களில் மற்றொருவராய் விட மேல் என்றும், அவன் முனிவர்களுக்கு காட்சி தந்தான் என்று நீங்கள் வேண்டு மானாலும் நம்புங்கள், மேலும் மனிதனை உயர்வு தாழ்வு காட்டி ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குல் உள்ள அசிங்கத்தை மறைத்து விட்டு இஸ்லாம் மேல் குறை சொல்லுங்கள். உங்களுக்கு நான்தான் // (Ref: கதைகள் அனைத்தும் "சிவா to ஷங்கரா" (by தேவ்தட்) புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) //

ஏண்டா,அம்பி,உனக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா ? கடவுள்,என்றால் அது ஒரு பொதுப் பெயர்,தேவர் மாதிரி....விஷ்ணு,இந்திரன்,சோமன்,பிரமன் எல்லோரும் தேவர்கள்..தேவர்கள்,மனிதர்களைப் போல் ஒரு ஜாதி அவ்வளவே....அவர்களுக்கு காமம் குரோதம் எல்லாம் இருக்கும்..இறைவன் ஒருவனே,அவன் சிவ பெருமான் மட்டுமே....வேதம் இதைத்தான் கூறுகிறது.....ஆதலால்,என்னமோ பல கடவுள்,குட்டி என்று உன் பிதற்றலையெல்லாம் முட்டாள் வேண்டுமென்றால் கேட்டுக் கொள்வான்..எங்களிடம் உன் பிதற்றல் பலிக்காது....ஏண்டா அம்பி,என்னமோ ஜாதியை சுட்டிக் காட்டுற,உன் ஷியா-சுன்னி போரைப் பற்றி ஒன்னும் வாய் திறக்கல ?1380 வருஷமா நடக்குது ஷியா-சுன்னி போர்,இஸ்லாமிய நாடுகளில்,இன்றைக்கும் குண்டு வைத்துக் கொண்டு,சாகிறான்....சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமை முஸ்லிம் என்று ஒப்புக் கொள்ளமாட்டான்..என்னங்கடா இது ? ஒரே கடவுளாம்,ஒரே குரானாம் ? ஆனா,ஒத்து போக மாட்டானுங்களாம்....

வைதீக சைவம் said...

Devdutt Pattanaik என்ன ஆச்சாரியரா ? ஏண்டா அம்பி,உனக்கு அறிவு என்று ஒன்று இல்லையா ? யாரோ எழுதிய நூலை எடுத்துக் காட்டி,இது தான் ஆதாரம் என்று சொல்ற ? முகம்து பிணத்துடன் உடலுறவுக் கொண்டான் என்று ஒரு இஸ்லாமிய நூல் சொல்லுது,அதை நீ ஏத்துக்குவியா ? முகமது பிணத்துடன் படுத்தது உண்மையே,ஆதாரத்தை காட்டுகின்றேன் ...அலி இப்னு ஹுஸம் அல்டினால் (மற்றொரு பெயர் :அல்-முதக்கி அல்-ஹிண்டி) எழுதப்பட்ட,கன்ஸ் அல்-உம்மல்(தொழிலாளிகளிம் சொத்து) என்ற நூலில்,' பெண்கள் விஷயம் ' என்னும் அதிகாரத்தில்,முகமது ஒரு பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டான் என்று போட்டிருக்கிறது...இந்த நூல் ஹடித்துக்களை ஆதாரமாகக் கொண்டது..இந்த நூலின் பழைய ,காண அரிதான ஒரு பகுதி,அயர்லாந்தில் உள்ள chester beatty நூலகத்தில் உள்ளது....இனி,இதில் என்ன போட்டிருக்கிறதென்று பார்ப்போம் : " இவள் (பாத்திமா,அலியின் தாய்) சொர்கத்தின் ஆடைகளை அணிய,நான்(முகமது) எனது ஆடைகளை இவளுக்கு அணிவித்தேன்,இவளின் பிணத்தின் அழுத்தத்தை குறக்க,இவளின் பிணத்தின் அருகில் படுத்தேன்.அபு தலிபுக்கு அடுத்து,இவள் தான் எனக்கு அல்லாவால் கொடுக்கப்பட்டவர்களில் சிறந்தவள் " ....இட்தாஜாத் என்னும் அரபு சொல் ,பொதுவாக உடலுறவு வைத்துகொள்ள கீழே படுப்பதை குறிக்கும்..முகமது இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதால்,இவள் நம்புபவர்களின்(முஸ்லிம்கள்) தாயாக நினைக்கபடுகிறாள்......இவன் ஏன் படுத்தானென்றால்,இறுதி நாளுக்கு கத்திருக்கும் வரை,ஒரு பிணம்,இடுகாட்டில் சித்திரவதைக்கு உட்படும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை....ஆதலால்,இந்த பாத்திமா இந்த சித்ரவதைக்கு உட்படாததற்கு,இவன் இவளுடன் படுத்தானாம்....இந்த வரியில் "அழுத்தத்தை குறைக்க" என்பது முகமது,இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துகொள்வதால்,இவள் சித்ரவதைக்கு உட்படமாட்டாள்,ஏனென்றால்,இவள் முஸ்லிம்களுக்கு தாயாக ஆகிவிட்டாள் (முகமது இவளுடன் படுத்ததால்) என்பத குறிக்கிறது ...அதுவும் இவன் தனது இறந்த அத்தையுடன் உடலுறவு வைத்து கொண்டான்...என்னெ உங்களின் இறை தூதரின் மான்பு ???

சைவ சமய சாத்திரங்களிருந்து காட்டுவனு பார்த்தா,யாரோ எழுதிய கதை புத்தகத்த காட்டி,இது தான் ஆதாரம்னு சொல்ற ? ஆதாரம் எப்படி கொடுப்பதுனு தெரியாதா ? வேதத்தில் அப்படி போட்டுருக்கா ? சிவாகமத்துல அப்படி போட்டுருக்கா ? போட்டிருந்தா அத காட்டு,சும்மா கண்டவன் எழுதியதையெல்லாம் நம்ப முடியாது...நான் நம்பி தான் ஆகணும்னா,இஸ்லாத்தை பற்றி கிருத்துவன் எழுதிய புஸ்தகத்தை நீ நம்பணும்..தயாரா ? 

வைதீக சைவம் said...

//என்ன அபத்தமான.... பக்தரின் வர்ணிப்பு, ஒரு கடவுளை இன்னொரு கடவுள் சோதிக்கும் தன்மை, அந்த தேவியாரின் இயலாமை, கணவனுக்கு செய்ய வேண்டியதை சிவனுக்கு தேவி செய்தது.. அதை எதிர்பார்த்து பரீட்சை செய்த சிவன் என்று எல்லாமே அபத்தமானவைகள்... பிற மதங்களை மோசமான முறையில் விமர்சனம் செய்து தன்னுடைய இந்து தர்மத்தை நிலை நிறுத்த துடிக்கும் தமிழன் விளக்கம் தருவாரா?

உடனே புராணங்கள் எல்லாம் கதைகள் உண்மை இல்லை என்று நீர் மறுத்தால்... மகாபாரதமும் ராமாயணமும் நடந்தது என்று உங்கள் மொத்த சமுதாயமும் நம்புவதால் அதில் இருந்து சில சிவன் சம்பந்தப் பட்டதை கேட்கிறேன்..

திரௌபதி அம்மையார் சிவனை மனம் உருகி எனக்கு ஐந்து தன்மைகள்(அரசன், வலிமை உள்ள, சிறந்த வில் வித்தை உள்ள , அழகான, அறிவுள்ள) உள்ள கணவன் வேண்டும் என்று பிரார்த்திக்க சிவன் அதற்காக ஐந்து குணங்கள் கொண்ட ஐந்து கணவர்களை தந்தாராம்..(?) ஏன் ஐந்து குணங்கள் பொருந்திய ஒரு குமரனை தர சிவனுக்கு சக்தி இல்லையா? அல்லது ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்வது மரபு இல்லை என்கிற லாஜிக் அவருக்கு தெரியவில்லையா?/


திரௌபதி ஐந்து முறை கேட்டாள்,அதனால்,சிவ பெருமான் அவளுக்கு ஐந்து கணவன்களைக் கொடுத்தான்....கேட்டதைத் தான் கொடுக்க வேண்டும்...கேட்பதற்கு முன்,யோசித்து கேட்டிருக்க வேண்டும்....

வைதீக சைவம் said...

//பக்கம் 132-133//ராவணன் சிவ பக்தன்.. ஒரு முறை கடுமையாக தவம் செய்து சிவனை பிரார்த்தித்தார்! சிவனும் அவரை மெச்சி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்க எனக்கு பார்வதி அம்மை மனைவியாக வேண்டும் என கேட்டானாம்.. அதற்க்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிவதிதாராம்..//

அம்பி,ஆதாரத்த போடுறதா இருந்தா,மூல நூலிலிருந்து போடு...சைவ புராணத்தில் இப்படி இல்லை,ராமாயணத்திலும் இப்படி இல்லை....இது எந்த சைவ சாத்திரத்திலும் இல்லை..ஆக,இது ஒரு கற்பனைக் கதை..இது எந்த நூலிலிருந்து எடுத்தாய் ? வைணவ சாத்திரத்திலிருந்தா ? அல்லது அதன் மூல நூல் எதுவென்றே நீ சொல்லவில்லை..கண்டவன் எழுதியதையெல்லாம் போடாதே..ஆதாரத்தைக் கொடுக்க கற்றுக்கொள்..நான் குரானிலிருந்து ஆதாரத்தை கொடுத்தது போல்,நீ வேதம் மற்றும் சிவாகமங்களிலிருந்து கொடுக்கணும்....


சைவம்,வைணவம்,அத்துவைதம் எல்லாம் ஓரிறைக் கொள்கையுடைய சமயங்கள். சைவ சித்தாந்தமே உலகின் பழமையான சமயம்..ஏகத்துவத்தை உலகுக்கு கூறியதும் சைவ சித்தாந்தமே.சைவ சித்தாந்தத்துக்கு பிரமாண நூற்கள் நான்கு வேதங்களும்,12 திருமுறைகளும்,28 சிவாகமங்களும்,10 சைவ புராணங்களும்,14 சைவ சித்தாந்த சாத்திரங்களும்,ஏனைய சைவ நூற்களே...பேரும் சாத்திர பலம் பொருந்தியது சைவ சித்தாந்தம்.Logical மற்றும் தர்க்க ரீதியாக,சைவ சித்தாந்தமே சற்சமயமென்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஸ்தாபித்துள்ளன....நீ எதோ ஹிந்து மதத்தை தாக்குகிறேன் என்று சொன்னால்,படு தோல்வியடைவது நீ தான்,ஏனெனில்,ஹிந்து என்ற குழுவில்,சைவம்,வைணவம்,அத்துவைதம்,துவைதம் போன்றவையுள்ளன.சைவத்திலேயே,பாசுபதம்,காளாமுகம்,சைவ சித்தாந்தம்,பாடாண வாதம்,சிவ சமவாதம் போன்றவை இருக்கின்றன.வைணவத்தில்,விசிஷ்டாத்வைதம்,துவைதம்,போன்றவை இருக்கின்றன.சைவ சித்தாந்தத்திற்கே லட்சக்கணக்கான பிரமாண நூற்கள்.வைணவத்துக்கு கொஞ்சம் இருக்கிறது.ஆக,மொத்தம் பெரும் சாத்திர படையை நீ எதிர்க்க வேண்டியி இருக்கிறது.வேத,சிவாகமங்கள்,திருமுறைகள்,புராணங்களை படித்து கரைத்துக் குடிக்கவே,20 வருஷங்கள் ஆகும்.வைணவம்,அத்துவைத சாத்திரங்களையும் படிக்க வேண்டுமென்றால்,உன் வாழ்க்கை முழுவதையும் செலவழிக்க வேண்டிவரும்...

முதலில் இதையெல்லாம் படித்து விட்டு இங்கு வந்து கண்டனம் பண்ணுங்க,சார்....உங்களுக்கு எந்த ஒரு சமயத்தைப் பற்றியும் தெரியல,நீங்கெல்லாம், சமயத்தை பற்றி எப்படி விவாதம் பண்ன அருகதையுடையவர் ? முதலில்,Critical Thinking பாடத்தைப் போய் படித்து வாருங்கள்,சார்...நான் அந்த பாடத்தை படித்தவன் தான்...ஆங்கிலத்தில்,விவாதத்துக்கு debate என்று பெயர்,அதில் fallaciesஐ தவிர்க்க வேண்டும்....stereotypeஐயும் தவிர்க்க வேண்டும்....முதலில் இந்த இரண்டையும் தவிருங்கள்....அப்பொழுது தான் உங்கள் விவாதம் பலமாக இருக்கும்...



குரானின் ஆபாசம் மற்றும் அசிங்கங்களை பதிவிட்டிருந்தேனே,அதுக்கு சேர்த்து பதில் அனுப்புங்க 

Unknown said...

குரானே ஆபாசம் தான். அதுல என்ன?

பிரபு said...

@Only(no)logic
//ஆகையினால் இந்து மதத்தை வளர்க்க அடுத்த மதத்தை சாடும் தமிழன், சிவா போன்றவர்களே முதலில் உங்கள் மதத்தில் லாஜிக் ஆக எல்லாம் உள்ளதா என்று பார்க்கவும்.. பிறகு நீங்கள் BLOG நடத்தி உங்கள் மதத்தை வளர்க்கவும்.. //

என்னத்த onlylogic - ஒ.// இந்து மதத்தை வளர்க்க அடுத்த மதத்தை சாடும் ????// இங்க யாரும் இந்து மதத்தை வளர்க்க ஜிஹாத் பண்ணல, லவ் ஜிஹாத் பண்ணல, மத மாற்றம் பண்ணல. ஹிந்து மதத்தை யாரும் வந்து வளர்க்க தேவை இல்லை. எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கற லாஜிக்கே இல்லாத உங்களை போன்றவர்களிடம் இருந்து அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டி தான் அந்த பதிவுகள் எல்லாம். இதை கூட புரிந்து கொள்ள முடியாமல் ஹிந்து மதத்தை வளர்க்க அடுத்த மதத்தை சாடராங்கலாம்..

//எங்களை மாதிரி உண்மை எது என்று தேடி இஸ்லாத்திற்கு வருபவறல்ல நீர்..."மனோ இசையின் படி "கொண்டதே குலம் கண்டதே காட்சி என்று வாழ்பவர் நீங்கள்"////
உண்மையை உண்மையாய் தேடி இருந்தால் நீங்கள் இஸ்லாம் பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டீர்கள். சும்மா உண்மையை தேடராராம்.

நீங்கள் சொல்லும் சிவாவாம், விஷ்ணு, பிரம்மா, ராமாயணம், மகாபாரதம் அதன் உண்மை அர்த்தம் எதாவது தேடியது உண்டா? முடிந்தால் உண்மையான லாஜிக்யை எல்லாம் எடுத்து கொண்டு கீழே உள்ள பதிவுகளுக்கு சென்று படிக்கவும்.

http://vediceye.blogspot.com/2011/05/blog-post.html

http://ennulennaithedi.blogspot.com/ - இது எனது வலை பதிவு.

விட்டா நபி அன்பு வழியில் அகிம்சை வழியில் தான் இஸ்லாத்தை வளர்தார்ன்னு. சொல்லுவீங்க போல. லாஜிக்-அ சொன்னா நபி கடவுள் இறக்கியதை மட்டும் புக் போட்டு இலவசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருந்தார், வேற எதுவும் பண்ணல இஸ்லாம் எல்லாரும் புக் படிச்சே வளர்ந்திடுசுன்னு சொல்வீங்க போல. உண்மை தேடரதுன்னா மொதல்ல என்னனு லாஜிக்-அ யோசிங்க அதை விட்டுட்டு நான் வச்சிருகறது மட்டும் தான் உண்மை அப்படின்னு லாஜிக்கே இல்லாம லாஜிக் லாஜிக்-ன்னு பேசாதீங்க.

Hari said...

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.( Bagavathgeethai 7-20)

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.(Bagavathgeethai 7-21)

அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே(Only god).(Bagavathgeethai 7-22)

எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத்(ANGELS) தொழுவோர் தேவர்களை(ANGELS) எய்துகின்றனர்(we can't reach GOD but who we worshiped). என்னடியார்(ALLAH or only God) என்னையே எய்துகிறார்கள்(IF WE WORSHIP ALLAH(ONLY GOD) WE SHALL TO HEAVEN).(Bagavathgeethai 7-23)

IF YOU WANNA TO GO TO GOD THEN WORSHIP HIM ALONE.
THIS THE PROOF TO SAY THERE IS ONLY GOD THAT WE GOTTA WORSHIP BUT NOT STATUES AND EVEN ANGELS(தேவர்களை)
SO ACCEPT ISLAM AND WORSHIP ONLY GOD ALLAH AND GET A PLACE FOR YOU IN JANNAH(PARADISE).

வைதீக சைவம் said...

ஹரி,சிவாகமங்கள் கோவில் கட்டுவது எப்படி,விக்கிரகம் அமைப்பையெல்லாம் பற்றி பேசுகிறது...சிவாகமங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? வேதங்கள் சிவ பெருமானை மட்டும் வணங்கச் சொல்கின்றன,அது தான் உண்மை....

வைதீக சைவம் said...

ஹரி,சிவாகமங்கள் கோவில் கட்டுவது எப்படி,விக்கிரகம் அமைப்பையெல்லாம் பற்றி பேசுகிறது...சிவாகமங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? வேதங்கள் சிவ பெருமானை மட்டும் வணங்கச் சொல்கின்றன,அது தான் உண்மை....

பிரபு said...

திரு வேதாசலம் பிள்ளை அவர்களே,

ஹரி என்று பெயரில் எழுதுவது யார் என்று பாருங்கள். பிறகு அவர் மறுமொழிக்கு பதில் சொல்லலாம்.

நன்றி

வைதீக சைவம் said...

ஆம்,நானும் கவனித்தேன்...ஹரி எனும் வைணவப் பெயரை வைத்துக் கொண்டு,இஸ்லாத்தை நம்மிடம் பரப்ப பார்க்கும் குல்லா பேர்வழி...இவனுங்க திருந்தவே மாட்டானுங்க..இவனுங்களாச்சு இவனுங்க பொய் சமயமாச்சு....நாம்,இந்த பொய் சமயமான இஸ்லாம் பக்கமே போகக் கூடாது,இவனுங்க பொய்க் கடவுளான அல்லாவை புகழவே கூடாது....இவனுங்க குரானும் ஹதீஸும் எல்லாம் ஆபாச மலங்கள்...

OnlyLogicNoAssumptions said...

// தனது இறந்த அத்தையின் பிணத்துடன் உடலுறவா?//

--1
ஐயா வேதாசலம் பிள்ளை அவர்களே ‘சிவ டு சங்கரா’ ஆசிரியன் ஒன்றும் சொந்தமாக அவரே எழுதிக் கொண்டாரா? இல்லை... கோவில் குலம் என்று சுற்றி சிவனை பற்றி சொல்லி உள்ளவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளாரா? உங்களுக்கு அவர் சொல்வது பொய்.. அப்படிதானே? லட்சுமி தேவியின் படம் என்று வியட்நாமில் உள்ள கோவிலில் உள்ள அந்த 999 மொட்டுக்கள் என்கிற ‘போட்டோவும்’ பொய் அப்படிதானே? நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. ஆனால் நீங்கள் நபிகளாரை பற்றி எவனோ ஒருவன் புத்தகமாக எழுதிய விஷயம் உண்மைதான் என்று சொல்வீர்... உங்கள் எல்லா பிளாகிலும் போட்டு.. வதந்தி பரப்புவீர்... அப்படிதானே...
“மாமியார் ஓடச்சா மண் பானை.... மருமகள் ஓடச்சா பொண் பானை” அப்படிதானே... இவ்வாறு வாதிடுவது உங்கள் ‘வாத திறமைக்கு’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதை செய்ய ஏதேதோ படித்து விட்டு வந்துளேன் என்று அட்வைஸ் வேறு செய்கிறீர்.. இறைவனை பயந்து கொள்ளுங்கள்..அவன் அளவற்ற மன்னிப்பாளான், ஆனால்.. அதே சமயம் கடுமையாக வேதனை செய்பவன்.. இறைவனை பயந்து கொள்ளுங்கள்..
ஒரு விஷயம் வரும் போது ஆதண்டிகேசன் மிக முக்கியம். சொன்னது யார்? அவர் நம்பகமான ஆளா? அதற்கு சாட்சி/ஆதாரம் உள்ளதா? விருப்பு வெறுப்பின்றி கூறப்பட்டதா? அல்லது பெயரை கெடுக்க கூறப்பட்ட அவதூறா? அது எவ்வாறு பதிவு செய்யப்பட்டு, மாற்றம் ஏதுமின்றி காலத்தால் பாதுகாக்கப்பட்ட தகவல்தானா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.
அதை விட்டு விட்டு யாரோ ஒரு ஆள், “பிணத்துடன் உறவு கொண்ட செய்தியை” அவர் பார்த்து அந்த விஷயத்தை சாட்சி/ஆதாரத்துடன் “பெண்கள் விஷியம்” என்கிற புத்தகம் எழுதி, அந்த புத்தகத்தின் ஓரே ஒரு காப்பி உலகத்தில் ஒரு இடத்தில பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்வதை முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்கிறீர்.. ஹதிசுகளை ஆதாரமாக கொண்டது என்கிறீர்.. நான் அப்படி ஒரு ஹதீஸை பார்த்ததே இல்லை.. நீங்கள் உங்கள் பேச்சில் உண்மையாளராக இருந்தால் அத ஹதீஸை காட்டவும்.
ஒரு மனிதன் நபிகளாரின் சமூகத்தில் வந்தான். அவன் மறைந்து மறைந்து நின்றான். அவனை கவனித்த நபிகளார் அவன் வந்திருக்கும் விஷியத்தை பற்றி கேட்டார்கள். அவன் இறந்தவர்களை மூடி புதைத்த துணியை திருடுபவன் என்றும் அவ்வாறு திருடும் போது தான் ஒரு அழகிய இறந்த பெண்ணை கண்டதாகவும் தான் நிலை கேட்காமல் அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டதாகவும், பிறகு வெட்கம் மேலிட இறைவனின் பயம் காரணமாக தான் செய்த செயலை கூறி வருந்தினான். நபிகளார் கடுகடுப்புடன் முகத்தை திருப்பி கொள்ள விருட்டென அந்த இடத்தை விட்டு அகன்றான்.
(cont. in 2)

OnlyLogicNoAssumptions said...

-- 2
தான் செய்த இழி செயலுக்கு பிராயச்சித்தம் இல்லையா என்று கிறுக்கு பிடித்தவன் போல ஊருக்கு வெளியே மலை காடு என்று அலைந்து திரிந்து கொண்டிருந்தான். சதா அழுதுகொண்டு பாவ மன்னிப்பு வேண்டியவனாக பைடியம் போல மலை மேல் ஏறி இறைவா காப்பாற்று என்று அழுது கொண்டிருந்தான். அவன் செயல் காண்போரை எல்லாம் வருந்த செய்யும் அளவுக்கு இருந்தது.
சில காலம் கழித்து அவனை மன்னிததாக இறை செய்தி இறங்கவே அவனை அழைத்து வர சொல்லி நபிகளார் அனுப்பினார். அந்த இறந்த பெண் முஸ்லிமா இல்லை யூத பெண்ணா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் அவன் மனிக்கப்பட்ட விஷயம் யூத/கிறிஸ்தவர்களுக்கு ஜீரணம் செய்ய முடியாமல் போகியிருக்கலாம். அதனால் அந்த விஷியத்தையே திருப்பி நபிகளாரின் மீதே அவதூறு கிளப்பியிருக்கலாம்... ச்சே..எவ்வளவு மோசமானவர்களாக இருந்தால் இப்படி இந்த அளவு இறங்கி வந்து கதைகட்டி இருப்பார்கள்? சண்டை போடா வேண்டும் என்றால் நீராக போடாமல் வஞ்சகம் செய்வது யூதர்களின் பிறவி குணம். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். அவர்களின் தூதர்களை கொலை செய்தார்கள், வேதத்தில் கை வைத்தார்கள், தூதர்களின் மீது காமக்கதைகள் புனைந்தனர், இறைவனுடன் செய்து கொண்ட பல ஒப்பந்தத்தை மீறினார்கள், அவர்களிடம் வந்த ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைய முற்பட்டனர்.., ஆதிகால இயேசு(அலை) சீடர்களுடன் சேர்ந்து அவர் கொண்டு வந்த ‘இன்ஜீல்’ என்கிற வேதத்தையும் மாற்றி பைபிளாகி அவரையே கடவுளாக்கி அவர் கொண்டு வந்த ‘ஓரிறை’ கொள்கையை சிதைத்தனர். இன்றும் பலப்பல குழப்பங்களை செய்து கொண்டே இருகிறார்கள்.. பாலஸ்தீனத்திடம் இருந்து அவர்கள்நாட்டை பிடுங்கி அதை எதிர்த்து போர் புரிபவரையே தீவிரவாதம் பட்டம் கட்டினர்...இன்னும் செய்து கொண்டே இருப்பர்... இரண்டாயிரம் வருடத்திற்கு மேல் ஆகி விட்டது இன்னும் அவர்களிடத்தில் அவருடைய தூதர் வருவர் என்று எதிர்பார்த்து கொண்டே இருகிறார்கள்... அவர்களை அழிக்க பூமியின் கடைசி காலம் நெருங்கி விட்டது என்பதை மக்களுக்கு கட்ட ஈசா(அலை) வந்து அவர்கள் கையில் சாகும் வரை இவர்கள் இப்படிதான் செய்து கொண்டிருப்பார்..
நன்மை செய்தவன் இறைவனிடம் அதற்கு நன்மையை பெற்றுக் கொள்வான், பொய் புரட்டு செய்தவன் அதற்கு இறைவனிடத்தில் தண்டனை பெற்றுக் கொள்வான். அவர்கள் தப்ப முடியாது.
(cont. in 3)

OnlyLogicNoAssumptions said...

-- 3
நபிகளாரை இழிவுபடுத்த கூறியுள்ள இது ஒரு கட்டுக் கதை என்கிற விஷியம் உமக்கு எங்கு புரியப்போகிறது...? எங்கோ ஒரு கிறிஸ்தவ/யூத பொய்யன் கதை கட்டி இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சியம்? உண்மையா பொய்யா என்றே தெரியாத ஒன்றை... ஆணித்தரமாக தெரிந்த விஷியம் போல் பேசவேண்டாம். அப்படி செய்தால் நீரும் ஒரு பொய்யன்தான், தவறை திருத்திக்கொள்ளவும். அபாண்டமாக ஒரு இறைதூதரை பழிக்காதீர்.
இறைதூதர்கள் மேல் யூத/கிருஸ்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இங்கே பார்க்கவும். பிறகு இறைத்தூதர்களை பழிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும்.
//
அறிஞர் அண்ணா கூறுகையில்,
-நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்,

1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறுதெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்லஎன்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’என்றுகொண்டாடக்காரணம்.

இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.



இவை தெரியாமல் கண்ணை மறைபதர்க்கு என்ன காரணம் ?

(1) அவர்கள் கொண்டுள்ள கடவுள் கொள்கை தவறு என்று இஸ்லாம் சொல்வதை புரிய முயற்சி செய்யவில்லை (அல்லது) செய்ய விரும்பவில்லை (அல்லது) என்னோடது மட்டுமே சரி மற்றவர்கள் தவறே என்று பெருமை கொள்வதால் வரும் நிராகரிப்பு

(2) சில முஸ்லிம்கள் ஒருவேளை உன்மேல்/மக்கள் வரம்பு மீரியிருக்கலாம், அதனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக கூட இருக்கலாம்.

(3) இஸ்லாம் மேல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும் அப்படியே நம்புவது, உண்மை என்ன என்று ஆராயாமல் அப்படியே நம்புவது (சில அரை குறை இஸ்லாமிய அறிவு உள்ளவரின் சொல்லை அப்படியே நம்புவது.

நபிகளார் எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார்தெரியுமா?..
ஒரு சதவீதம் கூட குழப்பவாதிகளுக்கு நபிகளாரை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் தெரியாது.எதாவது நூலகத்திற்கு சென்று வரலாற்றை முதலில் வாங்கி படித்துவிட்டு பிறகு அவர்கள் விமர்சனம் செய்யவும்..

அதை விட்டு விட்டு நபிகளாருக்கு எதிரான பொய் புரட்டுகளை உண்மை என்று அப்படியேநம்புவர்களை என்னவென்பது?

அதனால்தான் அறிஞர் அண்ணா இவ்வாறு கூறினார்,
"முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலேசிக்கிக்கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார்.சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள்ஏற்படும்போது,
உலகத்தில் நபிகள் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்கநேர்ந்திருக்கும்?"

சிலர் சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட (?) செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை சொல்கிறார்கள்.
(cont. in 4)

OnlyLogicNoAssumptions said...

-- 4
எவ்வாறு நபிகள் பற்றிய தகவல்களை அணுகவேண்டும்?

நாயகம் (ஸல்) அவரைப் பற்றி என்னனென்ன அவதூறுகள் புத்தகத்தில் மற்றும் இணையத்தில் கூறப் படிருகிட்றன என்பதை தேடி தேடி பார்த்து ஆஹா நான் நினைத்தை போல இவர் மோசமானவர் என்று சிலர் சந்தோசப்படுகிறார்கள்.

குரானின் மீது கூறப்படும் பொய்களை நம்பி,
“நான் நினைத்தது தவறு இல்லை இஸ்லாம் பொய்யானதே என்று நிம்மதி அடைகிறார்கள்”.

இது Perception. ஆனால் Reality என்பது வேறு.

நடுநிலையுடன் நபி(ஸல்) அவர்களை பற்றிய தவகல்களை திரட்டி ஆராய்ந்தால் உண்மை எது? புரட்டு என்பது உங்களுக்கு புலப்படும்.

-உண்மையில் அவர்களுக்கு, நபிகளாரை பற்றியும்,
-அவரின் வாழ்க்கை பற்றியும், பண்பு நலன்களையும்,
-சொல் செயலுக்கு இடையே இருந்த ஒற்றுமை பற்றியும்,
-கூடவே இருந்து குழி பரிதவர்ககளையும்,
-சந்தித்த பிரச்சனைகளையும், எதிர்கொண்ட முறைகளையும்,
-அவருக்கு முன் மக்கத்து மக்களுடைய நிலையை பற்றியும், அவருக்கு பிறகு மக்களின் நிலையை பற்றியும்

=> ஒரு சதவீதம் கூட குழம்பிய வாதிகளுக்கு தெரியாது. “படித்தவரும் படிக்காதவரும் சமமாவாரா? உதாரணமாக பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தையும், நபிகளாரையும் பற்றியும் வதந்திகள் பரப்ப எவ்வளவு புத்தகங்கள் எழுதப்பட்டன என்பது தெரியுமா? இப்பொழுது இந்த நூற்றாண்டில், “ஊடகங்கள் யார் கையில் மிக அதிகமாக உள்ளன மேலும் அதை வைத்துக்கொன்ன்டு என்னெண் பரப்பலாம் என்பது தெரியுமா?”

(ஒருவேளை முஸ்லீம்களில் எவரேனும் வரம்பு மீறி இருந்தால் அதன் காரணமாக நீர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால்.. அந்த வரம்பு மீரியவர்களுக்கு இறைவனிடம் வேதனை இருக்கிறது. அதற்கு நீர் இஸ்லாத்தை குறை காணக் கூடாது, இறைவன் மிக்க நீதி செலுத்துபவன்.)

இறை கொள்கையை பரப்புவது என்றால் சும்மாவா?
புதிய புதிய கோணத்தில் இருந்து தாக்குதல் வரும் அதை எல்லாம் சமாளித்துக் கொண்டு நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்.
நபிகளாரை மட்டுமல்ல அணைத்து தூதர்களையும் இப்படிதான் அநியாயமாக adultry(விபச்சாரம்) பட்டம் சுமத்தினர்.


உதாரணம்:

(cont. in 5)

OnlyLogicNoAssumptions said...

-- 5
பைபிளுக்கும் ஏசுவுக்கும் நேர்ந்த கதி
புனித பவுல் அண்ட் கோ பைபிளில் இயேசுக்கு முன்பு வந்த தூதர்கள் adultry செய்ததாக பொய் சொல்லி உள்ளனர்.. அது சரித்திரத்தில் இடம் பெற்று நீங்கா இடம் பெற்றுள்ளது.. அதனால் பலர் பைபிளில் காமக் கதைகள் என்று கூறி சிரிக்கிறார்கள்.
மேலும் இயேசு அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும்(இன்ஜீல்) சிதைத்து அதில் இடைசொருகள்கள் செய்து, “ஓரே கடவுளை வணங்குங்கள் என்று சொன்ன அவரையே கடவுளாக ஆக்கி”...... இப்போது கிருஸ்தவம் என்கிற ஒரு புதிய தத்துவத்தை உண்டாகி விட்டார் புனித பவுல் அண்ட் கோ..பைபிள் மூலம் ஆக இப்படிதான் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தை/ வேதத்தை(இன்ஜீல்) புரட்டி போட்டு... சிதைத்து விட்டனர்.
இப்படிதான் இயேசு அவர்கள் கொண்டு வந்த மார்க்கதை வெற்றிகரமாக அதற்க்கு உள்ளேயே இருந்து சிதைத்து விட்டார்கள்.. நீங்கள் வெறுமனே பைபிளை மட்டும் படிப்பீரானால் முந்தய தூதர்களை பற்றிய இட்டுக் கதைகளை காணலாம்.. ஏசுவை கடவுள் என்று வழிபாடும் மக்களையும் காணலாம், ஏகப்பட்ட பிழைகளையும் காணலாம்.
இது ஒரு சிறந்த உதாரணம் எப்படி ஒரு விஷயம்/தூது, “அறுநூறு நூற்றாண்டுகளுக்குள் பொய் படுத்தப்பட்டது என்று பார்த்தீரா?”

நபிகளாருக்கு முன்பும் மற்ற தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை அப்படிதான். அப்படி இருக்கையில் கேட்கும் விஷயங்களை எப்படி ஆராய வேண்டும்?
அதனால் தான் இறைவன் நேர்வழி காட்ட புதிய புதிய தூதர்களை வெவேறு சமுதாயத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தான் அவர்களை நல்வழி படுத்த..

நபிகளாருக்கு முன் வந்த அணைத்து இறை தூதர்களையும் அந்த அந்த காலத்தை சேர்ந்த மக்கள் இப்படிதான் இட்டுக் கட்டியும், துன்புறுத்தியும், கொலைகூட செய்தும் வரம்பு மீறலாயினர்.. உங்களில் எத்தனை பேர் உண்மை என்ன என்பதை அறிய முயற்சியாவது செய்வீர்கள்?
“படித்தவரும் படிக்காதவரும் சமமாவாரா?

- எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் தெரியுமா?..

சிலர் சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை கூறுகிறார்கள்..

நபிகளாரின் மனைவி நபிகளாரை மறுமணம் செய்ததை கூட அசிங்கமாக எழுதுகிகிறார்கள், இருவருக்கும் பிடித்திருன்தது கல்யாணம் செய்த கொண்டனர், விஷியம் அவ்வளவு தானே. ஏன் இந்த ஒர வஞ்சனை, காழ்புனறர்ச்சி?

நபிகளாரை பற்றி அசிங்கமாக தவறு செய்ததாக (அதுவும் எழுத கூசும் விஷயங்கள் செய்யப்பட்டது என்று வாதிடுகிகிறார்கள்..).

அவர்களுக்கு புரிய வில்லையா அதில் எந்த அளவுக்கு Authenticate ஆன விஷயமாக இருக்கும் என்பதைப்பற்றி..?

அதனால்தான் இறைவன் குரானில் கேட்கிறான்,
“அறிவுள்ளவரும் அறிவற்றவரும் சமமாவார்களா?”

நபிகளாரை பற்றி அவதூறை கேட்டு நீங்களாகவே எதையாவது முடிவு செய்து கொள்ள வேண்டாம். இந்த குழப்பவாதிகளின் பேச்சை கேட்டு இவ்வளவு தெளிவான வேதமும்.. அதன் படி நடந்து காட்ட உங்களிடத்தில் தூதர் வந்தும்.. அதை படிக்க மாட்டேன்.. முழுமையாக தெரிந்து கொண்டு சரியா தவறா என்று கூட ஆராய மாட்டேன் என்னும் போது மறுமையில் வருத்தப் படபோவது வேதனை தரும் விஷயம்.

சொல்வது மட்டும் தான் எங்கள் வேலை. உண்மைகள் காலப்போக்கில் தெரிய வரும், அதனால் உங்கள் மரணத்திற்கு முன் தெரிந்து கொள்ளுங்கள்! இறைவன் நம் மேல் நலருள் பொழிவானாக.

http://answerlogical.blogspot.com/2011/09/3.html
//

OnlyLogicNoAssumptions said...

-- 2
// அவர்களை அழிக்க பூமியின் கடைசி காலம் நெருங்கி விட்டது என்பதை மக்களுக்கு கட்ட ஈசா(அலை) வந்து அவர்கள் கையில் சாகும் வரை இவர்கள் இப்படிதான் செய்து கொண்டிருப்பார்..//

=> "அவர்களை(யூதர்கள்) அழிக்க.... பூமியின் கடைசி காலம் நெருங்கி விட்டது என்பதை மக்களுக்கு காட்ட... ஈசா(அலை) வந்து அவர்கள் கையில் இந்த யூதர்கள் சாகும் வரை இவர்கள் இப்படிதான் செய்து கொண்டிருப்பார்" என்று திருத்தி வாசிக்கவும்.
by,
answerlogical's Blogger

OnlyLogicNoAssumptions said...

//
ஒரு மாமனார் தனது மருமகளை கற்பழிச்சதற்காக,அவளின் கணவன் அவளை விவாகரத்து செய்து விடவெண்டுமாம்..அந்த மாமனார் அவளை நிக்கா செய்ய வேண்டுமாம்...ஏனென்றால்,அந்த கணவன்,அந்த மனைவியின் மகனாகி விட்டானாம்.இது எப்படி என்றால்,அந்த மாமனார் அந்த மருமகளுடன் உடலுறவு கொண்டதால்...//

ஐயா.. தெரியாமல் பத்திரிகைகளில் வந்ததை அரை குறையாக தெரிந்து கொண்டு பேச வேண்டாம்...
ஒரு மாமனார் தனது மருமகளை கற்பழிச்சதற்காக,அவளின் கணவன் அவளை விவாகரத்து செய்து விடவெண்டும் என்று படவா வழங்கிய தீர்ப்பு உண்மைதான்.. ஆனால் அது சரியானதா இல்லையா என்பது தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு தீர்ப்பு சொன்னால் அது யாராக இருந்தாலும் அதற்கான இஸ்லாமிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். அதன்படிதான் அத்தீர்ப்பு சரியா? தவறா? என்று உரசி பார்க்கப்படும். இஸ்லாத்திற்கு முரணாக இருக்கும்போது சாதாரண பிரஜைக்கும் இத்தவறை சுட்டிக்காட்ட உரிமை உண்டு.

தந்தை திருமணம் செய்து கொண்ட பெண்ணைத்தான் மகன் திருமணம் செய்ய முடியாது, அதே போல் மகன் திருமணம் செய்த பெண்ணை தந்தை திருமணம் செய்ய முடியாது. இங்கே "இம்ரானா" பெண் விஷியத்தில் நடந்தது 'திருமணம் இல்லையே" அப்படி இருக்க எப்படி அத கற்பழிப்புக்கு பின் மகனின் முன்னாள் மனைவி, இப்போது தந்தை மனைவியாக முடியும்?

அதனால்தான் சொல்கிறேன் 'வெறுமனே குப்பை கொட்ட வேண்டாம்'

"முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது." (திருக்குர்ஆன் 4:22)

"உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்" (திருக்குர்ஆன், 4:23)
மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று திருக்குர்ஆன் 4:23-ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து பலாத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது குற்றவாளிக்கு பரிசளிப்பது போன்றதாகும்.

கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் "நீ போகலாம்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.

இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதை தடைச் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர் தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஒரு ஏழை குடும்பத்தில் நடந்த ஒரு சொத்து தகராறு, உள்ளூர்வாதிகளால் கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டு பிறகு விவகாரம், ஊடகங்களால் சரியாக விசாரிக்காமல் ஊதி பெரிதாக்கி விட்டன.

மேலும் பார்க்க: http://www.nouralislam.org/tamil/islamkalvi/general/imrana_alleged_rape_issue.htm

OnlyLogicNoAssumptions said...

//இந்த சரித்திரம் முகமதுவின் வாழ்விலும் நடந்திருக்கிறது.....முகமது,தனது வளர்ப்பு மகன்,ஜயீட்டின் மனைவி,ஜைனாபை விரும்பினான்..ஆதலால்,அல்லா ஒரு குரானிய வசனத்தை இறக்கினான்...ஆதாரம் :
....
அதாவது,தனது மகனின் மனைவியை விரும்புவதாள்,ஜைட்டை அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா.....இது தான் அல்லாவின் லட்சணம்...தனது மகனின் மனைவியை விரும்பிய முகமதின் அயோகியத்தனத்தையும் காமத்தையும் என்னவென்று சொல்ல ? இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறது இன்றைய ஜமாத்துக்கள்,குறிப்பாக தமிழ் நாட்டு ஜமாத்துக்கள்..இதற்கு ஒரு கூட்டம் கூட்டி,சொற்பொழி வேறு..தூ !!!
//
ஐயா வேதாசலம் அவர்களே..
இது அதிகமாக விமர்சிக்கப்பட்ட திருமணம்! அன்று முதல் இன்றுவரை நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.அதன் உள்-அர்த்தம் புரிபவருக்கு புரிந்தால் சரி.

ஜைதுப்னு ஹாரிதா(ரலி) அவர்கள் தனது சிறுவயதில் ஒரு கூட்டத்தாரால் பிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டார். அவரை அன்னை கதிஜா(ரலி) அவர்களுக்காக அவரின் உதவியாளர் ஹக்கீம் இப்னு கிஜாம்(ரலி) அவர்கள் வாங்கினார்கள். நபிகளாருக்கு அன்னை(ரலி) அவர்கள் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்தார்கள். நபிகளாரும் அவரை அன்போடு வளர்த்து வந்தார்கள். அவர் வளர்ப்பு மகன் என்றே கொண்டாடப்பட்டார். அந்த கால வழக்கம் அடிமையை கல்யாணம் செய்வது கண்ணியக்குறைவாக பார்க்கப்பட்டது. அதை போக்கும் நோக்கத்துடன் இறைவன் ஹாரிதா(ரலி) மற்றும் ஜைனபு(ரலி) அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க நபிகளார் நாடினார், ஆனால் உயர்குடியில் பிறந்த ஜைனபு(ரலி) அவர்களும் அவர்களுடைய உறவினர்களும் ஆரம்பத்தில் இணங்கவில்லை.

ஆனால் அல்லாஹ், அடிமைக்கு உண்டான இந்த திருமண பந்தத்தை ஆதரித்து நாடியபடியால் அவன் 33:36 வசனத்தை இறக்கினான். அதன் பிறகே திருமணத்திற்கு இணங்கினர். இந்த சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்து நபிகளார்தான்.

33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

மேலும் தத்தெடுப்பதை பற்றி மேலும் அவை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக மக்களுக்கு நேர்வழி காட்ட வேண்டி (33:4,5) வசனத்தை இறைவன் இறக்கி வைத்தான். அதாவது யாரையாவது ஒருவர் தத்தெடுதாலும் அவர் தத்தெடுதவரின் பிள்ளையாக ஆகிவிடமாட்டார், அவர் யாருக்கு பிறந்தாரோ அவருடைய பிள்ளைதான். ஆகவே உண்மையான மகனின் உரிமைகளையும், சலுகைகளையும் வளர்ப்புமகன் பெற்று விடமுடியாது, அதேபோல் உண்மையான தந்தைக்கும் உள்ள உரிமையை வளர்ப்பு தந்தை பெற்றுவிட முடியாது, இதுதான் அல்லாவின் கட்டளை. மேலும் அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் சந்ததியை நீடிக்கவில்லை, அவருக்கு அல்லாஹ் கொடுத்த அணைத்து மகவுகளையும் திரும்ப எடுத்துக் கொண்டான். அதன் காரணத்தை அல்லாஹ்வே மிக அறிந்தவன்! அதேபோல் “முஹம்மத் உங்களிலுள்ள ஆடவர் எவருக்கும் தந்தை இல்லை”(33:40) என்கிற வசனத்தை இறக்கினான், இதன் மூலம் நபிகளாருக்கு பிறகு ஆண் வாரிசுரிமை கொண்டாடும் அணைத்து வழிகளையும் இறைவன் அடைத்தான்.
... cont. in 2

OnlyLogicNoAssumptions said...

-- 2
ஹாரிதா(ரலி) மற்றும் ஜைனபு(ரலி) பல ஆணடுகள் இல்லறம் நடத்தினர், ஆனால் அவர்களிடத்தில் சுமூக உறவு இல்லை. அதே சமயம் கணவர் ஹாரிதா(ரலி) அவர்கள் தங்களை விட மூத்தவரான இன்னொரு பெண் அடிமையுடன் திருமண வாழ்வை நலம்பட வாழ்ந்து வந்தார்கள், ஆனால் அவரை விட இளையவரான ஜைனபு(ரலி) உடன் நல்ல முறையில் வாழ வில்லை. அதனால் கணவர் ஹாரிதா(ரலி) நபிகளாரிடம் முறையிட்டு திருமண முறிவுக்கு அனுமதி கேட்டார்கள். கணவன் மனைவி இடையேயான பேச்சுவார்த்தை முற்றி பிளவுக்கு வந்துவிட்டது, இதனால் இந்த திருமணத்திற்கு காரணமான நபிகளார் இப்போது பெண் வீட்டாரை சமாதனப் படுத்தவேண்டிய பிரச்னை. இதை தீர்க்க மாமி மகளை தானே மணந்து கொள்வதுதான் சரி என்று நினைத்தாலும், வளர்ப்பு மகன் சொந்த மகன் போல இல்லை என்கிற இறைவசனம் இருந்தாலும், அவர்களின் சம கால வழக்கப்படி வளர்ப்பு மகன் என்று கூறப்பட்டவரின் முன்னாள் மனைவியை மறுமணம் முடிப்பது பற்றி நபிகளார் தயக்கத்திலேயே இருந்தார்கள்.

இறை உத்தரவு வந்தது வசனம் (33:37) இறங்கியது, இத்தா காலத்திற்கு பிறகு அதனால் நபிகளார் முன்னாள் கணவர் ஹாரிதா(ரலி) அவர்களை அனுப்பியே பெண் கேட்டார்கள்.

33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

பிறகு நபிகளார் இஸ்லாமிய சட்டப் படி அன்னை ஜைனபு(ரலி) அவர்களை மறுமணம் செய்தார்கள், இரண்டு குடும்பத்திற்கும் வலீமா என்கிற விருந்து கொடுத்தார்கள். இரண்டு குடும்பங்களும் சண்டை சச்சரவின்றி பகைமை பாராட்டாமல் இணைத்தனர். ஆனால் இங்கு கிருஸ்தவர்கள் இதை அவதூறாக கதை கட்டலாயினர், விஷமப் பிரஹர்ரம் செய்யலாயினர், செய்கின்றனர் இன்றுவரை... நீங்கள் நடுநிலைமையுடன் பார்த்தல் நபிகளாரின் விஷயம் தவறு இல்லை எனப்படும். நான் முன்னமே சொன்னது போல் மறுமையில் இறந்தவனை அவனை பெற்றெடுத்த தந்தை பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார், வளர்த்தவரின் பெயர் சொல்லி இல்லை! மூமீன்களால் தத்தெடுக் கப்பட்டு வளர்க்கப்பட்டவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால், அந்த பெண்ணை முன்னாள் கணவனின் வளர்ப்பு தந்தை திருமணம் செய்ய இஸ்லாமிய சட்டம் அனுமதித்துள்ளது இது முஸ்லிம்களும் பழக்கம் என்று நீங்கள் விட்டு விட வேண்டும் அதை பற்றி நீங்கள் கிறிஸ்தவர்களை போல் குறை சொல்வதில் நியாயம் இல்லை! நண்பரே உங்களுக்கு இன்னமும் புரியவில்லை என்றால் இன்னொரு உதாரணத்தை உங்கள் இந்துக்கள் மத்தியில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

பெரியப்பா, சித்தப்பா போல மாமாவும் தந்தை இஸ்தானத்தில் உள்ளவர்தான். அதாவது அம்மாவுடன் பாட்டிக்கு பிறந்தவர்.

அந்த வகையில் சொந்த தாய்மாமாவை திருமணம் செய்வது அப்பா இஸ்தானத்தில் உள்ளவருடன் திருமணம் செய்வது போன்றது நீங்கள் உங்கள் பெண்களை தாய்மாமாவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறீர்கள் அல்லது விரும்பினால் மாமன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்கிறீர்கள்... இதை பற்றி எந்த முஸ்லிமாவது உங்களை விமர்சிகிறார்களா? இது உங்கள் பழக்கவழக்கம் என்று சும்மா இருப்பதில்லையா? நீங்கள் மட்டும் ஏன் அந்த கிறிஸ்தவர்களின் பேச்சை கேட்டு வழி தவறுகிரீர்கள்?

இன்னும் நாங்கள் தவறு என்றால் உங்கள் மகன்களை ஏன் கல்யானமாகாத அல்லது கணவனை இழந்த தாய்மாமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை? உங்கள் தாய்மாமன்கள் உங்கள் மகள்களை திருமணம் செய்யலாம்... ஆனால் உங்கள் மகன்கள் தாய்மாமிகளை திருமணம் செய்யக் கூடாதா? ஏன் ஆண் பெண் இடையில் இந்த பாகுபாடு என்று கேட்க வேண்டிவரும்... ஆகையால் நண்பர்களே.. இது உங்கள் கலாசாரம் அது முஸ்லிம்களின் கலாச்சாரம் அவ்வளவுதான்! சிம்பிள்!

(cont. in 3)

OnlyLogicNoAssumptions said...

-- 3

குறிப்பு:

வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியுடன் நடந்த முதல் திருமணம் என்பதாலும், மேலும் செய்தது நபிகளார் என்பதாலும் அவதூறு பரப்ப கிருஸ்தவர்கள் செய்த சதி! நபிகளாரை பிடிக்காத கிறிஸ்தவர்கள சூழ்ச்சியை நம்பி மோசம் போக வேண்டாம்!

(1) இஸ்லாத்தில் மாமிகளையும் மாமன்களையும் திருமணம் செய்ய அனுமதி இல்லை!

(2) இஸ்லாத்தில் நம் பெற்றோர்களுடன் பிறந்த மாமி, மாமன்களுக்கு பிறந்த குழந்தைகளை நம் குழந்தைகள் திருமணம் செய்வது போல், நம் பெற்றோர்களுடன் பிறந்த சித்தி, சித்தப்பா, பெரியப்பா பெரியம்மா வின் குழந்தைகளையும் நம் குழந்தைகள் திருமணம் செய்ய அனுமதி உள்ளது! ஆங்கிலத்தில் பாருங்கள் சித்தி, சித்தப்பா, பெரியப்பா பெரியம்மா...எல்லாருமே uncle Anty தான்

இதையும் நீங்கள் குறை கண்டால் அது உங்கள் விருப்பம்!

ஐயா வேதாசலம் அவர்களே..

1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா?
2. அரபி சரியான மொழியா?
3. அரேபிய பாலைவனம் சரியான இடமா?
4. முஹம்மது சரியான தூதரா?
5. திருக்குர்ஆன் சரியான செய்தியா?

இன்னும் பல உங்கள் குற்றச்சாட்டுகளை பார்போம்.. ஒவ்வொன்றாக நடு நிலையுடன் பொறுமையாக பார்போம்.. இன்ஷா அல்லாஹ்..

Dr Rama Krishnan said...

Does any sane person understand all the blah blah stuff from the brain dead "OnlyLogicNoAssumptions"?
On the other hand, do you really want to waste time and read through this garbage?
Hello Mr "Only logic", you and your ancestors sold out to Islam. They did not fight it out against the tyrannic Islamic cult like a lot of brave Hindus. They succumbed quietly and got converted.
It is time you address the cowardice of your forefathers. Return to your roots,to Sanatana Dharma, the religion of the world.