Wednesday, July 06, 2011

நொந்துகிடக்கும் ஈழத்தமிழ் சிறுவர்களை கற்பழிக்கும் இரக்கமற்ற கிறிஸ்துவ பாதிரிகள்

இரக்கமே இல்லாத ஒரு வக்கிர கும்பல் என்றால் கிறிஸ்துவ பாதிரிகளும் அந்த பாதிரிகளை ஊட்டி வளர்க்கும் மரைகழண்ட கிறிஸ்துவ கும்பலும்தான் என்று தோன்றுகிறது.

ஒரு பச்சிளம் சிறுவன், ஐந்து சிறுமிகளை வல்லுறவு செய்து தனது கிறிஸ்துவ புத்தியை காட்டியிருக்கிறான் ஒரு மரைகழண்ட கிறிஸ்துவ பாதிரி நாய்.


மூதூரில் கிறிஸ்தவ மதகுருவால் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: திருமலையில் ஐந்து சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு

[Sunday, 2011-07-03 19:37:24]


திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட சிறுவனைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய கிறிஸ்தவ மதகுரு தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இதேவேளை,திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சிறுமிகள் பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமிகள் பதினொரு வயதிற்கு கீழ்ப்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

கோமரன்கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் குச்சவெளி பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் சேருவில பொலிஸ் பிரிவில் இரு சிறுமிகளும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் ஆசிரியர், சாரதி உட்பட ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 comment:

vinoth said...

நீங்கள் தமிழ் ஹிந்து டாட் காம் வெப் சைடில் வருவதை போல இந்து மத வெறி கொண்டு இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களை கண்ணா பின்னா வென்று தாக்கி எழுதுவது, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன் வைப்பது என்று இருக்கிறீர்கள்.இந்து மதம் மட்டுமே உலகின் ஒரே மதம் என்று நீங்கள் கொடி முட்டாள் தனமாக உள்ளது.மேலும் பைபிள் வாக்கியங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்தாள்வது எடிட் செய்து பிரசுரிப்பது எல்லாம் உங்கள் மத வெறியையே காட்டுகிறது. இதே போல இந்து மத அட்டூழியங்களையும் யார் வேண்டுமானாலும் எழுதி அதற்க்கும் சில கைதட்டல்கள் பெறலாம்.மதம் மனிதனை பிரிப்பதை உறுதி செய்யும் ஒரு தளமாகவே உங்கள் தளத்தை நான் பார்க்கிறேன்.