Tuesday, November 20, 2007

இப்போது அல்லாவின் ஆணையால், மகளையே மணந்த தந்தை

ஜல்பைகுரியில் 36 வயதான தந்தை தனது 15 வயதான மகளை அல்லா சொன்னார் என்று மணந்திருக்கிறார். இந்த பெண் ஏற்கெனவே கர்ப்பமாக இருக்கிறாள் என்று இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் சந்தேகிக்கிறார்கள்

Daughter's pregnancy signs raised suspicion
20 Nov 2007, 0121 hrs IST,Pinak Priya Bhattacharya,TNN
Print Save EMail Write to Editor


JALPAIGURI: A 36-year-old man who married his teenage daughter, apparently after convincing his wife that he was carrying out divine instructions, kept the event under wraps for more than six months. Until, his 15-year-old daughter began showing signs of pregnancy.

Villagers of Kasiajhora found out about Afazuddin Ali's wedding when one of them found the girl showing pregnancy's swelling signs.

The sordid drama of what happened, however, unfolded on Monday when Ali was produced in court. When Ali, a daily labourer who has three daughters and two sons moved to marry his eldest girl child, his wife naturally was aghast and protested madly. To placate Sakina, he told her he was only carrying out Allah's instructions and the family would be rewarded. The poor, illiterate woman saw no reason to doubt her husband's heinous act.

"He is a religious person and will never lie taking Allah's name," she said on Monday. It still wasn't clear whether the 'wedding' was conducted by a qazi who had been paid off. The family had kept the unholy wedlock under wraps until the girl's pregnancy became obvious.

They tried to prevent her from leaving home during the day, but after all she was just another 15 year old. A few days back, a village woman saw her and the news spread like wildfire. Soon there were mobs knocking on Ali's doors.
On Sunday, when Ali was finally confronted, he confessed. But cops arrived just in time to avoid the mobs unleashing their fury on him.

Ali, who looked nervous when police brought him to the court, was seen strutting around after being released. "I haven't done anything wrong. Isn't it clear from the judgment?" he said. Yet, he decided it wouldn't be prudent to return to his village.

7 comments:

Anonymous said...

]] "He is a religious person and will never lie taking Allah's name," she said on Monday. [[


Reminds me of kadija, first wife of prophet mohammed.

This Ali must be another mohammed. That mohammed married his own daughter in law, this follower has married his own daughter.

Anonymous said...

இந்த technique ஐ தான் 1400 வருஷத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் தன் மருமகள் (வளர்ப்பு மகனின் மனைவி)விஷயத்தில் கடைபிடித்தார். அதை நம்பும் போது இதை நம்பமாட்டார்களா?

Anonymous said...

இந்தியா வின் மூலை முடுக்கெல்லாம் இந்த மாதிரி நூறு கேஸ் நடக்குது !!! எல்லாரும் எந்த மதத்தை சேர்ந்தவங்கன்னு நீங்களே விசாரிச்சு தெரிஞ்சுக்குங்க. மொதல்ல உங்க பிரச்சனைய solve பண்ணுங்க தம்பி !!! போயும் போயும் இந்தியர்களை convert , அவங்க பண்ற முட்டாள் தனம் தாங்க முடியலப்பா.

உண்மை அடியான் said...

வேறு ஒரு இணையத்தில் குரானில் இப்படித்தான் சொல்லி இருப்பதாக ஒருவர் எழுதி உள்ளார்.எல்லாம் அல்லாவுக்கே வேலிச்சாம்.

4:23
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..






ஒரு விதவை பெண்ணையோ அல்லது கணவனை விவாகரத்து செய்த பெண்ணையோ திருமணம் செய்த பின் அன்றோ அல்லது அந்த திருமனம் செய்த பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளும் முன்போ அந்த பெண்ணுடைய மகள் அழகாக இருந்தால் அவள் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அவளுடைய மகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் இறைவன்.


ஆனால் பைபிளில் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்த்தால்

மத்தேயு: 19

9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
_________________
[URL]http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=6914#6914[/URL]

Anonymous said...

அதே பைபிள்ளதான், அப்பாவோட சேர்ந்து புள்ளையை பெத்துக்கிற இறைதூதர்களும் வரார்கள் இல்லையா?

Anonymous said...

19:29 தேவன் அந்தச் சமப+மியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்.

19:30 பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்@ அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.

19:31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், ப+மியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் ப+மியிலே ஒரு புருஷனும் இல்லை.

19:32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

19:33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

19:34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

19:35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

19:36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

19:37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்@ அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

19:38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு பென்னம்மி என்று பேரிட்டாள்@ அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

--
கருமம்!

Anonymous said...

இந்த தொழிலாளியிடம் அல்லா பேசியிருக்கிறார்.

ஆகவே இந்த தொழிலாளி இறைதூதர்தானே?

அவரே தன்னிடம் அல்லா பேசினார் என்று கூறியுள்ளார்.

அதனை வேறுயாரும் பார்க்கவில்லை.

முகம்மதுவிடம் பேசியதையும் யாரும் பார்க்கவில்லை.

ஆகவே இவருக்கும் முகம்மதுவுக்கும் என்ன வித்தியாசம்?