Saturday, April 02, 2011

பொன்னர் சங்கரை இழிவு படுத்தும் கருணாநிதியையும் லாட்டிரி மன்னன் மார்ட்டினையும் கண்டுகொள்ளுங்கள்

பொன்னர் சங்கரை இழிவு படுத்தும் கருணாநிதியையும் லாட்டிரி மன்னன் மார்ட்டினையும் கண்டுகொள்ளுங்கள்

இந்துக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவு படுத்துவதே வாழ்க்கையின் முதல் நோக்கமாக கொண்ட கருணாநிதி இப்போது இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பொன்னர் சங்கரையும் இழிவு படுத்த இறங்கியிருக்கிறார்

இந்துக்கள் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா? சிந்தியுங்கள்

1 comment:

பரணி said...

உண்மை என்றுமே கசக்கத்தான் செய்யும் ஆனாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், மானம் ஒன்றே உயிர் மூச்சாய் கொண்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் என்று மானம் என்றால் என்ன என்று கேட்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள், இல்லை என்றால் ராமதாசுடனும், திருமாவளவனுடனும் கை கோர்ப்பார்களா?, இன்னமும் கொங்கு முன்னேற்ற கழகத்தின் தலைவர்கள் இதை பற்றி ஒன்றும் வாயை திறக்கவில்லை இன்றுவரை, இவர்களுக்கு ( பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன் ) எதற்கு வேஷ்டி கலட்டி போட்டுவிட்டு நிர்வாணமாக திரியட்டும், கவுண்டர் சமுதாய பெண்களுக்கு இயற்கையில் மானம் ரோசம் அதிகம், அதனால் பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன் இவர்களை சேலை காட்ட சொல்லி பெண்களை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை

இதே கருணாநிதி தென் மாவட்டத்தை சேர்ந்த ஏதாவது ஒரு தெய்வத்தை பற்றி எழுதி இப்படி படம் எடுக்கட்டும் என்ன நடக்கும் என்று பார்க்கலாம் , தென் மாவட்டங்கள் பற்றி எரிந்து விடாதா ???, நாமோ ஹிம்