Wednesday, April 20, 2011

நாகூர் தர்கா மாதிரியான ஒரு பாகிஸ்தான் தர்காவில் குண்டு வைத்து 45 பேர் பலி

நாகூர் தர்கா மாதிரியான ஒரு பாகிஸ்தான் தர்காவில் குண்டு வைத்து 45 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 45 பேர் பலி


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேரா காசிகான் பகுதியில் உள்ள சூபி வழிபாட்டு தலத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் உடல் சிதறி பலியாயினர். 100 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

No comments: