Thursday, February 22, 2007

இந்தியாவில் ருத்ராஷமாலை அணிந்தால் அடி உதை!

ஆர்ம்ஸ்ட்ராங், நீதி ஆனந்த் ஆகிய இரண்டு வாத்தியார்களுக்கு ருத்ராஷ்மாலை அணிந்தால் கோபம் வரும் போல இருக்கிறது.

சரவணசந்திரன் என்ற மாணவர் ருத்ராஷமாலை அணிந்ததால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள்.

தந்தை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்.

என்ன செய்வது? இந்தியாவும் சவூதி அரேபியா போல ஆகிவருகிறது போல இருக்கிறது...

செய்தி

ஜாகிர் நாயக் சொல்வது போல, திருப்பி போட்டு மிதித்தால்தான் இந்துமதத்தை பின்பற்றுபவர்களை சும்மா விடுவார்கள் போலிருக்கிறது!

இறைவன் அப்படிப்பட்ட வழிக்கு இந்துக்களை திருப்பாமல் காக்கட்டும்.

1 comment:

Anonymous said...

இதைவிட பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து இந்துமதம் இன்று தமிழகத்தில் தழைத்தோஙகி வருகிறது.

இந்த முன்னாள் இந்துக்கள் தங்களது தவறுகள் இன்னதென தெரியாமல் வழி தவறி அலைகிறார்கள்.

அவர்கள் நல்வழி திரும்ப பிரார்த்திப்போம்.