Friday, February 23, 2007

லாகூரில் மீண்டும் கண்ணன் வழிபாடு


பிரிவினைக்கு பிறகு காலியாககிடந்த லாகூர் கண்ணன் கோவிலில் மீண்டும் கண்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டிருக்கிறது.

கூகுள் செய்திகள்

கண்ணன், ராதை, அனுமன் விக்கிரகங்கள் லாகூர் கண்ணன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

செய்திருப்பது.. ஆச்சரியப்படவேண்டாம்.. பாகிஸ்தானிய அரசாங்கமே!

கண்ணன் லீலையை யாரரிவார்!

2 comments:

Anonymous said...

காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணனை இங்கே பொருத்தமாக போட்டிருக்கிறீர்களே!

நல்லதுதான்..

எழில் said...

நன்றி அனானி.

அங்கிருக்கும் தீய சிந்தனைகளை கண்ணன் திருப்பார்வை அழிக்கட்டும்!