Sunday, December 17, 2006

அப்பாவி மக்களை கொல்வதை கண்டிக்கிறேன்

அன்ஜம் சவுத்ரி
அப்பாவி மக்களை கொல்வதை கண்டிக்கிறேன்
நான் அப்பாவி மக்கள் என்று சொல்வது முஸ்லீம்களை மட்டுமே
நீங்கள் முஸ்லீமாக இல்லையென்றால், கடவுளை நம்பாததினால் நீங்கள் குற்றவாளிதான்.

Anjam Chaudri

I condemn the killing of innocent people
when I say innocent people I mean muslims
If you are not a Muslim, then you are a guilty since you do not believe in God.

7 comments:

எழில் said...

இந்தமாதிரி ஆட்கள் எல்லாம்தான் இஸ்லாமுக்கு கெட்டபெயர் கொண்டுவருகிறார்கள்.

Anonymous said...

இதையும் யாராவது முஸ்லீம் பதிவாளர் வந்து அஞ்சம் சவுத்ரியை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

அதுவெல்லாம் நடக்காது போலத்தான் இருக்கிறது.

Hariharan # 03985177737685368452 said...

//If you are not a Muslim, then you are a guilty since you do not believe in God.//

எழில்,

அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று புனித குரானில் இருக்கிறது என்பது மெய் எனில் முஸ்லிமாக இல்லாதது என்கிறது எப்படிக் குற்றமானது? எப்படி இறைவன் மீது நம்பிக்கை இல்லாதவனாக்குகிறது?

அமைதியான மதத் தத்துவங்கள் மனதில் இருந்து இவரை வழிநடத்த வரும் பேச்சு மாதிரியா இருக்கிறது?

Anonymous said...

இதைத்தான் எங்கள் வெங்காயங்கள் செக்கூலர் என்று சொல்வர், நீங்க யாராவது இதை தப்புசொன்னால் நடப்பதே வேறு .

Anonymous said...

//அதுவெல்லாம் நடக்காது போலத்தான் இருக்கிறது.//

சந்தேகம் தேவையாக்கும் ? இதெல்லாம் அவிங்க ஈமானு சார் .சந்தோசம்தான் படுவாய்ங்க .

Anonymous said...

இம்மாதிரியான முஸ்லிம்களுக்கு அவர்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மதம் யாரால் தொடங்கப்பட்டது என்று பாருங்கள், உங்களுக்குப் புரியும் இவர்கள் ஏன் இப்படி என்று.

கால்கரி சிவா said...

கடவுளின் பெயரால் அன்பை போதிக்க வேண்டும். வெறுப்பை போதிப்பவர்களை மக்கள் உதாசீனம் செய்ய வேண்டும்.

அவர்கள் செய்வதில்லை.