Tuesday, May 10, 2011

ஒசாமாவுக்காக சென்னையில் சிறப்புத் தொழுகை - தமிழகம் முழுவதும் நடக்கும் எனத் தெரிவிப்பு

பல்ல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றுகுவித்த ஒசாமாவுக்கு தமிழ்நாட்டில் சென்னையில் சிறப்பு தொழுகையாம். இதனை வேடிக்கை பார்த்துகொண்டு தமிழ்நாட்டு திமுக அரசு!

திமுக கட்சி இந்துக்களை கொல்ல திட்டமிடும் எதிரி என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு என்ன இருக்கிறது?
மடத்தனமான இந்துக்கள் திமுகவுக்கு இனியும் வாக்களிப்பார்களே ஆனால், அவர்களை என்ன கேவலமாக வேண்டுமானாலும் திட்டலாம்.

இந்துக்களையும் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் ஷியா முஸ்லீம்களையும் கண்ட இடங்களில் வெட்டிகொல்லுங்கள் என்று சொன்ன ஒசாமாவுக்கு சென்னையில் சிறப்பு தொழுகை. அதனை பார்த்துகொண்டிருக்கிறது தமிழக அரசு.

அதற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு. இந்துக்களை போல ஷியா முஸ்லீம்களும் மடையர்களா என்று தெரியவில்லை. அவர்களும் பங்கேற்றார்களா என்று தெரியவில்லை.

ஆனால், இனியுமா இந்துக்களின் கண்கள் திறக்கவில்லை?

ஒருபக்கம் இரட்டை கோபுரத்தை உடைத்தது அமெரிக்காதான் என்று சொல்லிக்கொண்டே ஒசாமாவுக்கு சிறப்பு தொழுகை. இரட்டை கோபுரத்தை உடைத்தது அமெரிக்காதான் என்றால், எதற்காக ஒசாமாவுக்கு சிறப்பு தொழுகை? இரட்டை கோபுரம் காரணமாகத்தானே ஒசாமாவை உங்களுக்கு தெரியும்?

தமிழ்நாட்டை இந்துக்கள் ஆளும் காலம் வரும்போதுதான் இந்த பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள்.


ஒசாமாவுக்காக சென்னையில் சிறப்புத் தொழுகை - தமிழகம் முழுவதும் நடக்கும் எனத் தெரிவிப்பு

AddThis Social Bookmark Button
சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த  ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கமாண்டே படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றனர். ஓசாமா பின்லேடனுக்காக கொல்கத்தாவில் உள்ள திப்புய் சுல்தான் மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றிருந்தது அறிந்ததே. சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்திலும்  விஷேச தொழுகை நடைபெற்றிருப்பதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொழுகையில்  இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டதாகவும், தொழுகைக்கு முன்பாக ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக பேசிய இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒசாமா பின்லேடன் பெயரை சூட்ட இருப்பதாக தெரிவித்திருப்பதாகவும் மேலம் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் அறிகையில், பள்ளிவாசலை சுற்றி சில இடங்களில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொழுகைக்கு பிறகு மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தின் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்திற்கு பின்லேடன் தான் காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை.
இப்போது ஒசாமாவை கொன்று கடலில் வீசியிருக்கிறார்கள். இஸ்லாமிய முறைப்படி அவரை அடக்கம் செய்யவில்லை. அவர்கள் ஒசாமா பின்லேடனை நீதிக்கு முன்பு நிறுத்தியிருக்க வேண்டும். அதை விட்டு அவரை சுட்டுக்கொன்று இருப்பது எந்த விதத்தில் நியாயம்?  அவர் அநாதை இல்லை. முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு. அவருக்காக இன்று `ஜனாஷா' தொழுகையை நடத்தியிருக்கிறோம். ஆனால் நாங்கள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த, மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட,  பிரபாகரனுக்காக தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவித்து கூட்டம் நடத்தப்பட்டிருக்கம் போது, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்போது, நாங்கள் தொழுகை நடத்துவதை தவறெனக் கொள்ள முடியாது. மேலும்,  நாங்கள் எங்கள் பள்ளிவாசலுக்குள்ளே தான் செயல்படுகிறோம். வெளியில் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப்போவதில்லை. மறைந்த ஒசாமா பின்லேடனுக்காக தமிழகம் முழுவதும் மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக அறிய வருகிறது.

2 comments:

Anonymous said...

டேய் லூசு... அடி முட்டாள்... வடிகட்டின மடையா... மற மண்டையா... நீ ஒரு உண்மையான இந்து என்றால்.. உன் மதத்தை நீ உண்மையாக நேசிக்கிறாய் என்றால்... முடிந்தால் உன் மதத்தை பற்றி உயர்வாக ஆதாரத்துடன் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள், அதை விட்டுட்டு தேவையில்லாமல் எதற்கு அடுத்த மடத்தை பற்றி தரக்குறைவாக கேவலமாக ஏன் எழுதிகிறாய்? இதனால் என்ன ஆகிறதென்றால் உன் மதத்தை பற்றி உயர்வாக உன்னால் அதில் நல்லதை சொல்ல முடியவில்லை என்றும் அதில் சொல்வதற்கு நல்லது ஒன்றுமில்லை என்றும் நிரூபிதுக்கொண்டிருக்கிறாய்!!! மேலும் இதன் மூலம் உன் மதத்தை பற்றி மற்றவர்கள் ஏசுவதற்கு, பதிலுக்கு தரக்குறைவாக கேவலமாக பேசுவதற்கு வழிவகுக்க நீயே ஒரு காரணமாகி விட்டாய்!!! எனவே நீயே உன் மதத்திற்கு எதிரி என காட்டிக்கொள்கிறாய்!!! நான் சொல்வது உனக்கு புரியும் என நம்புகிறேன், உங்களிடம் மாற்றம் வரும் என நம்புகிறேன், மனிதனாக மாறி மற்ற மதத்தினரை மதிக்கவேண்டாம் அட்லீஸ்ட் மனம் புண்படும் படி நடக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மீறி நான் அப்படிதான் நடப்பேன் என்று அடம்பிடித்தால் நான் ஒன்றும் செய்யபோவதில்லை, ஆனால் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், நான் வழிபடும் இறைவனும் நீங்கள் வழிபடும் இறைவனும் ஒன்றுதான், பெயரும் வழிபடும் முறையும்தான் வேறு வேறு, எனவே அவர் பார்த்துக்கொள்வார், உங்களக்கு நல்வழி காண்பிக்க அவரிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு
இறைவனால் படைக்கப்பட்ட மனிதன்

Unknown said...

அப்படியே இடி அமீனுக்கும் ஒரு சிறப்பு தொழுகை பண்ண சொல்லுங்க