Tuesday, May 10, 2011

பாகிஸ்தானில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லீம்கள் மீது தாக்குதலில் 8 ஷியாக்கள் பலி

பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல்

இஸ்லாமாபாத், மே.7-

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரில் ஷியா முஸ்லிம்கள் கூடி இருந்தபோது அங்கு வந்த சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள். இதில் 8 ஷியா முஸ்லிம்கள் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குவெட்டா நகர் அருகில் உள்ள ஹசாரா நகர பூங்காவில் நடந்தது.

இதன் பிறகு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கு இருந்து ஓடிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

கடந்த காலத்தில் லஸ்கர் இ ஜாங்வி அமைப்பு தான் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பாகிஸ்தான் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து ஷியா முஸ்லிம்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

2 comments:

Unknown said...

முஸ்லீமில் பாகுபாடே இல்லைன்னாங்க. இப்ப என்னடான்னா அவங்களுக்குள்ளியே வெட்டு குத்து

RAJA said...

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதிலிருந்து முஸ்லீம் நாடு என்று அறிவிக்கப்பட்டு இந்துக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இப்போது அவர்களே அவர்களுக்குள் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொழுது போகவில்லை என்றால் யாரையாவது வெட்டுவது கொல்வது என்று நமைச்சலைத் தீர்த்துக்கொள்வார்கள் போலிருக்கிறது. இந்தியாவில் முஸ்லீம்களுக்கு அனைத்து சுதந்திரமும் கொடுத்து வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். அரசு வேலை முதல் அமைச்சர் பதவி வரை அனுபவிக்கிறார்கள். அப்படி இருந்தும் இங்கேயே இந்துக்களைத் தாக்குகிறார்கள். பாகிஸ்தான் நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்மவர்கள் பாடம் கற்றுக்கொள்ளாமல் அவர்களை ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த முட்டாள்களின் கொலைகாரர்களின் மதத்தை ஆரம்பித்த முகமது நபியை சொல்லவேண்டும். அவரால் உலகத்திலேயெ அமைதி இல்லாமல் போய்விட்டது. ஆனால் பேசும்போது மட்டும் சாந்தி நிலவட்டுமாக என்று பேசிக்கொள்வார்கள். இவர்கள் ஒழிந்தால்தான் உலகில் சாந்தி ஏற்படும்.