Friday, March 25, 2011

மோசடி செய்யும் அரக்கோணம் பாதிரியார் - கைது

ஏமாற்று கிறிஸ்துவ பாதிரிகளை நம்பி ஏமாறாதீர்கள்.
அவர்கள் பைபிளிலேயே ஏமாற்றலாம் என்று இருக்கிறது.
ஜாக்கிரதை

தமிழர்களே கிறிஸ்துவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்

வாடகை கார் விற்பனை: பாதிரியார் கைது

First Published : 24 Mar 2011 01:46:17 PM IST
Last Updated :




அரக்கோணம், மார்ச் 23: அரக்கோணம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சிவாஜி. இவரது நிறுவனத்தில் வந்த ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கார்கள் தேவைப்படுவதாகவும், மாதம்தோறும் வாடகை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிவாஜி மற்றும் ரஞ்ஜித்குமார் ஆகியோர் தங்களது கார்களை வாடகைக்கு கொடுத்தனராம். இரு மாதங்களாகியும், வாடகை வராததால் பூந்தமல்லி சென்று விசாரித்ததில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், அரக்கோணம் நகர போலீஸôர் வழக்குப் பதிந்து சென்னையைச் சேர்ந்த பாதிரியார் சாம்பிரபு (எ) சாமுவேல் பிரபுதாûஸ (படம்) கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸôர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

No comments: