Thursday, August 13, 2009

முஸ்லீம் பெண்கள் பிரா அணியலாமா?

சோமாலியாவின் அல் ஷபாப் இஸ்லாமிய போராளிக்குழு இஸ்லாமிய பெண்கள் பிரா போடக்கூடாது என்று சட்டம் போட்டுள்ளது.

அல் ஷபாப் போராளிக்குழுவில் இருக்கும் இளைஞர்கள் பெண்களை தெருவில் நிறுத்தி பிரா போட்டிருக்கிறார்களா இல்லையா என்று பரிசோதிக்கிறார்கள்.

பிரா போட்டிருந்தால் கடும் தண்டனை கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

Al Shabaab bans women to wear bras
shabaab Terrorist Ali Mohamed Hussein, governor of Banadir


MOGADISHU ( TF.SF)—Al Shabaab Terrorist banned women in areas under their control in Somalia to wear bra calling it as Un-Islamic, witnesses told TF.SF on Tuesday.
The witnesses reported that al Shabaab young fighters were stopping women in Mogadishu especially areas under their control not to wear bra or they would face punishment from them.
“It is a taboo subject to ask a lady about her garments and it is against the Islamic religion and the Somali culture,” said Terrorist ·Sheik Abdikarin, who requested only his first name to be printed. The group started in Marka town in southern Somalia operations of removing silver and gold teeth ,pulling out gold teeth with pincers, from the people in the town. shabaab Terrorist Ali Mohamed Hussein, al Shabaab governor of Banadir region ordered women in Mogadishu take strong Hijab and also ordered business people to close their businesses at the time of prayers. Their interpretation of Islamic Sharia has shocked many Somalis, who are traditionally moderate Muslims. Al ShabaabAl-Shabab officials in Mogadishu ordered four teenagers to each have a hand and a foot cut off as punishments in June this year Al-Shabab Terrorist barbaric court go for arm and leg. Two of the teenagers succumbed of their wounds later in Mogadishu.Banaadir is southern Somalia. The regional capital is Mogadishu,also Somali capital, though the region itself is coextensive with the city and is much smaller than the historical region of Benadir. It is bordered by the Somali regions of Middle Shabele and Lower Shabele and the Indian Ocean.
Posted by Terror Free Somalia Foundation at 12:39 PM

9 comments:

Unknown said...

பர்தா தவிர வேற உடை அணிய கூடாதாமே. நிஜமா? எந்த ஊரு அது

Admin said...

What is UN ISLAMIC ? (இஸ்லாமிற்கு எதிரானது? )
Reply to:

1)
http://terrorfreesomalia.blogspot.com/2009/08/al-shabaab-bans-women-to-wear-bra.html

2) http://ezhila.blogspot.com/2009/08/blog-post_1508.html?showComment=1250208966993#comment-c6444218955118932803


நிச்சயமாக உங்களுக்கு சரியான வழி காட்டுதல் இறைவனிடம் இருந்து வந்துள்ளது.

உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய எண்ணங்கள்/புரிதல் எல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னர்கள்... புரிகிறதா?

இஸ்லாத்தில் "உங்கள் கற்பனைகளுக்கு" இடமில்லை.
அதாவது மார்கத்தில் இல்லாத ஒன்றை கொண்டுவருவது "பித் - அத்" எனப்படும்.

அதே சமயம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உதாரணமாக

1) "நீங்கள் கல்வி கற்பதற்காக சீன தேசம் சென்றாவது பைலுங்கள்" என்று சொன்னார்கள்...

மேலும் இன்னொரு சமயம்,
2) நீங்கள் எந்த கொடியின் கீழ் இருக்கீர்களோ அதற்கு கீழ் படியுங்கள்" என்றார்கள்.

ஏன் அவர்கள் அப்படி சொன்னார்கள் என்றால் பின்னாளில் குழப்பவாதிகள் வரக்கூடும்... மேலும் இஸ்லாத்தை கண்ணியபடுத்துகிறோம் என்று புதிது புதிதாக சேர்க்ககூடும் (ஓவர் re - action) அது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கே வினை வைக்கும் என்று தடுத்து விட்டார்கள்.

அவர்கள் சொன்னது உங்கள் கற்பனைகளுக்கு தான் இடமில்லை.

இதில்இருந்து Islam புதிதான நல்ல விஷயங்களுக்கு எதிர் அல்ல என்பதை புரிந்து செயல்படவும்.

மேலும் உதாரணத்திற்கு பஸ், பைக், புகை வண்டி மற்றும் விமானம் எல்லாம் அந்த காலத்தில் இல்லை என்பதால் அது இஸ்லாத்திற்கு எதிரானது ஆகிவிடாது. மேலும் அதை பயன் படுத்துவது "இஸ்லாமிற்கு எதிரானது" என்று உலராதீர்கள்.

இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்துங்கள்.

எது சரி எது தவறு என்று புரியவில்லை என்றால் புரிந்தவர்களிடம் கேளுங்கள். புதிது புதிதாக குழப்பதை உண்டாகாதீர்கள். அதை விட்டு விட்டு தவறு, செல் போன் தவறு, பிரா தவறு, "TV" தவறு என்று உலராதீர்கள்.

You not dared God to remove dress of ladies and you are talking about islam? so funny...

மேலும் ,
முறைதவறி பயன்படுத்திவிட்டு "TV" என்று உலராதீர்கள்.

ஆனால் புதிதான நல்ல விஷயமாக இருந்தால் சீன தேசம் சென்றாவது பைலுங்கள் என்று ஏன் அவர்கள் சொன்னார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்.

ஒவ்வொரு முறையும் உங்களை போன்றவர்களால்தான் இஸ்லாம் கேவலபடுகிறது.

இறைவன் உங்களுக்கு மேலும் நல்ல அறிவு தருவானாக! இஸ்லாத்தை கன்னியபடுதுவனாக.

எழில் said...

அஹ்மது.
என்னுடைய அறிவு நன்றாகவே இருக்கிறது. நீங்கள் பிரார்த்திக்க வேண்டியது முஸ்லீம்களுடைய அறிவுக்காகத்தான்.

இங்கே சொல்லியிருப்பது என்னுடைய கருத்தல்ல. சோமாலியா முஸ்லீம் பயங்கரவாதிகளின் கருத்து.

கையில் ஆயுதத்துடன் தெருவில் நின்று பெண்களின் மார்பில் பிரா போட்டிருக்கிறாரா என்று பார்க்ககூடியவனிடம் போய் சொல்லுங்கள். என்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்?

உலகம் தட்டை என்று முஸ்லீம்கள்தான் போராடுகிறார்கள். அவர்களிடம் போய் குரானில் தப்பாக சொல்லியிருக்கிறது. உன்னுடைய அறிவை பயன்படுத்து என்று சொல்லுங்கள்.

Admin said...

இஸ்லாமியர் செய்வெதேல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது.

இது "முறை தவறிய/ஓவர் ரிஆக்டெட்" முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டது.

இங்கே பதிய பட்டதற்கான காரணம் "இது இஸ்லாம் சொல்லாத ஒன்று, மேலும் சில முட்டாள்களின் இடை சொருகுகள் தாம்" என்பதை தெளிவு படுத்தவே.

இந்த முட்டாள்களின் செயல்களை வைத்து கொண்டு இதுதான் இஸ்லாம் என்று காழ்ப்புணர்ச்சி உள்ள உங்களுக்கு ஏன் சொல்லக் கூடாது ?

தவறு செய் பவர்களை(இஸ்லாமியர்) தடுக்க முயற்சிகள் நாங்கள் முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறோம்

aik said...

சோமாலியாவில் முஸ்லீம்கள் 98 சதவீதம். அவர்களுக்கு தெரியாத ஒன்று இந்தியாவில் இருக்கும் அரபி மொழி தாய்மொழி இல்லாத உங்களுக்கு தெரிகிறது. நீங்கள் அவர்களுக்கு இஸ்லாம் சொல்லிகொடுக்கிறீர்கள்! அடேங்கப்பா.

அரபி தாய்மொழி உடையவர்கள் குரான் தட்டை என்று சொல்கிறது என்று சொல்கிறார்கள். சவுதி இமாம் உலகம் தட்டை என்று பத்வா போடுகிறார். அரபி மொழி தாய்மொழி இல்லாத நீங்கள் அப்படியெல்லாம் குரான் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள்.

ஆனால் இரண்டு பேரும் மனிதன் பரிணாமத்தின் படி உருவாகவில்லை. அல்லாதான் களிமண்ணை பிடித்து உருவாக்கினார் என்று சொல்கிறீர்கள்.

Admin said...

sir,
please find the comment in this path:

http://answer-from-islam.blogspot.com/2009/08/ulakam.html

Admin said...

நான் சொல்லும் இறைவன் ஒருவனே. உன்னையும் என்னையும் எவன் படைத்தானோ அவன் தான் இறைவன். அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.

அவனை தான் நாங்கள் வழிபடுகிறோம் .

aik said...

அன்புள்ள அஹமது,

நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்கெனவே பலமுறை பலரால் விவாதிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் சொல்வதெல்லாம் சமாளிப்புதானே தவிர உங்களுக்கே அது உண்மை இல்லை என்று தெரியும்.

சூரியன் சுற்றுகிறது என்று குரான் சொல்கிறது. அதனை எப்போது சொல்கிறது என்று கவனிக்கவேண்டும். நிலாவும் சூரியனும் தத்தம் பாதைகளில் சுற்றுகின்றன என்று சொல்கிறது. அப்படியென்றால், பூமியை நிலாவும் சூரியனும் சுற்றுகிறது என்று அந்த காலத்தில் மக்களுக்கு தெரிந்ததை அது சொல்கிறது.

அதற்கு பல வருடங்கள் கழித்துத்தான் சூரியனை பூமி சுற்றுகிறது என்று கண்டறிந்தார்கள்.

ஆனால் ஒரு சஹி ஹதீஸில் முகம்மது பூமியை சூரியன் சுற்றுகிறது என்று தெளிவாக கூறுகிறார். அரபிகள் அவரிடம் பூமியை சூரியன் சுற்றுகிறதே. இரவில் அது என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள். அந்த சூரியன் பூமியை சுற்றிவந்து பிறகு அல்லாவின் காலடியில் உட்கார்ந்திருக்கிறது. காலை நேரம் வரும்போது அல்லாவிடம் அனுமதி கேட்கிறது. அல்லாவின் அனுமதியுடன் அடுத்த நாள் காலையில் கிழக்கில் தோன்றுகிறது என்று முகம்மது சொல்கிறார்.

குரானிலும் அந்த காலத்தில் அப்படித்தான் அவர் சொல்லி வைத்தார். நீங்கள்தான் உட்டாலக்கடி அடிக்கிறீர்கள். ஆயிஷா சொல்வது மாதிரி நபிகள் நாயகத்துக்கு தேவைப்படும்போதெல்லாம் வஹி வருகிறது. உண்மையிலேயே அல்லாதான் வஹிமூலம் சொல்கிறார் என்றால், முழுப்பொய்யை முகம்மது சொல்லும் இப்பொழுதில் வஹி வந்திருக்க வேண்டுமே?

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

Unknown said...

N.Ahamed bra போடலாமா வேணாமா?(iam a male)