Sunday, July 05, 2009

ஆசிய பெண்களை கற்பழித்தபின் அடிமைகளாக விற்கும் குவாய்த் போலீஸ்காரர்கள்

ஆசிய பெண்களை கற்பழித்தபின் அடிமைகளாக விற்கும் குவாய்த் போலீஸ்காரர்கள்

Women kidnapped, raped, sold - Cop nabbed
as police bust huge prostitution network


KUWAIT CITY : Personnel from the Criminal Investigation Department have arrested a lance corporal working at the Jleeb Al-Shuyoukh Police Station for abusing his authority and raping Asian women and then selling them to pimps to be pushed into prostitution, reports Al-Dar daily.
According to a police source the corporal used to kidnap the victims and then drive them in a police vehicle to his apartment. After raping them and satisfying his lust he then sold them to the pimps and the latter pushed them into prostitution.
According to the Al-Qabas daily the policeman has made a lot of money in bribe. He reportedly accepted bribe to release persons who had been arrested for not holding identification papers.
The daily added all the victims are residence law violators and they were not in a position to file a complaint against him for fear of being deported from the country.
This came to light when the police raided many apartments in the area and arrested 50 pimps and rescued 64 kidnapped Asian women.


Print Send This Article To Your Friend

7 comments:

truthseeker said...

எழில்,
இது வினவு என்ற கம்யூனிஸ்டு எழுதியது.

இதற்கு ஏதேனும் பதில் உள்ல்லதா உங்களிடம்?
--
பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்பது மிக முக்கியமான அரசியல் பொருளை கொண்ட சொற்றொடர்.

மற்ற மதங்களைப் போல இந்து மதத்தை ஒரு மதம் என அழைக்க முடியாது. இது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை வருண, சாதி அடிப்படையில் பிரித்து அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஒரு கிரிமினல் சட்டத் தொகுப்பு. இதை மேலும் புரிந்து கொள்ள அம்பேத்கரைப் படிக்கவேண்டும். அடுத்து இந்த மதத்தை சாத்திர, புராண, இதிகாச, இலக்கிய அடைப்படையில் நியாயப்படுத்தும் வேலையை பார்ப்பனர்கள் செய்து வந்தனர். சங்கராச்சாரிகள், ஏராளமான மடங்கள், ஆதினங்கள் எல்லாம் அவாள்கள் உருவாக்கியவைதான். அடுத்து இந்து மதத்தை பார்ப்பன மதம் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்துக்களெல்லாம் ஒன்று என எந்த விளக்கத்தையும் அறிவியல்பூர்வமாகவோ, அல்லது பக்திப் பூர்வமாகவோ அளிக்க முடியாது. இங்கே மக்கள் எப்படியெல்லாம் பிரிந்து நிற்கவேண்டும் என்பதைத்தான் இந்த பாரப்பன மதம் அமல்படுத்தி வருகிறது.

இந்த பாரப்பனமதத்தை அரசியல் ரீதியான வெற்றியின் மூலம் இந்தியாவை பிடிப்பதற்கு சங்க பரிவாரங்கள் தீவிர முயற்சியை செய்து வருகின்றன. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு இது இந்தியாவில் பாசிசத்தை அமலுக்கு கொண்டு வரும் அபாயமாக வாசலில் நிற்கிறது. ஆட்சியை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதன் கோரதாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரிசாவில் தலித்துகளும், கிறித்தவர்களும் வேட்டையாடப்பட்டனர். எனவேதான் பார்ப்ன இந்து மதவெறி பாசிசம் இந்தியாவில் ஒரு அபாயமாக நிற்கிறது. இத்தகைய அபாயத்தை இந்தியாவில் இருக்கும் முசுலீம்களும், கிறித்தவர்களும் செய்யுமளவுக்கு அவர்கள் பெரும்தொகையானவர்கள் இல்லை. எனவே அவர்களை அப்படி இந்தியாவில் அழைக்க முடியாது. சாதியால் பிரித்து வைத்திருக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இந்துக்கள் என்று ஒருபொய்யை சொல்லி அணிதிரட்டும் வேலையை சங்க பரிவாரங்கள் செய்து வருகிறது. இவர்கள் முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு அல்லது இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்று புரியவைப்பதற்கு நாம் ” இந்துக்களிடம்’ இவர்களை பார்ப்பன மதம் என்று சொல்லித்தான் புரிய வைக்க முடியும்.

நட்புடன்
வினவு

அதி கர்விதா AK 63 said...

வினவு போன்ற கனவுகள் யாவும் மேற்கத்தைய மதங்களின் கைக்கூலிகள் என்று நாம் சொல்லலாமா? இந்து மதம் ஒரு நிறுவனமயப்படுத்தப்படாத சமயம். பாரம்பரிய வழிபாட்டு முறைகளும் இதற்குள் அடக்கம். அப்படி பட்ட நிலையில் எந்த ஒரு சங்கமும் பரிவாரமும் இதில் ஒன்றும் செய்ய முடியாது. இந்த உலகில் இந்தியாவில் மட்டும் தான் சாதி முறை உண்டு என்றும் இந்து மதம் தான் அதை தனௌம் மூலக் கொள்கையாக கொண்டுள்ளது என்றும் சொல்பவர்கள் வேறு எதோ உள் நோக்கம் கொண்டவர்கள். அம்பேத்கார் போன்ற் குறுகிய காலத்துள் வாழ்ந்து மறைந்த குறிப்பிட்டதொரு சமூக (சமயம் அல்ல) காரணியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உசாத்துணையாகவோ உரைகல்லாகவோ ஏற்றுக் கொள்ளப் பட முடியாதவர். ஏன் அவர் சென்று ஒளிந்து கொள்ள நினைத்த பெளத்தமும் மகாயான, தேரவாதம், மூட்டுவாதம் என பிரிந்து கிடப்பது பொருட்டாக தெரியவில்லையா? இந்தியாவில் மேற்கு மத்தத்தினர் தாக்கப்பட காரணம் உண்டு. அந்த மதங்கள் வன்முறையாலும் வஞ்சக வழிகளாலும் இந்தியாவில் பரப்பப்பட்டவை, இந்தியா உருவாக்கிய மதங்கள் அவை அல்ல. இதன் பாதிப்பு, இழப்பு எல்லோரயும் கோபப்படுத்த்வே செய்யும். இந்துக்கள் ஜெருசலேத்திலும் மக்காவிலும் கொலை செய்யும் போது அதை தட்டிக் கேளுங்கள் !!!

இறைய‌டிமை said...

பொய்யான தகவலுக்கு சொந்தகாரரே . ஒரு இந்து அல்லது ஒரு கிறிஸ்துவர் மக்காவிலோ அல்லது சவுதியில்
கொலை அநியாய மாக கொலை செய்யதற்க்கு அதாரம் இருக்கா. பொய் சொல்லி வாழ்வு உனக்கு ஏன் அதற்க்கு பதிலாக........

aik said...

காதர் இருட்டு,

மெக்காவிலோ ஜெருசலத்திலோ இந்துக்கள் முஸ்லீம்களை கொலை செய்தால் தட்டிக்கேளுங்கள் என்று அவர் சொல்கிறார்.

புரியலையா?

noons said...

என் இந்து சகோதரே!
முகலாயர்களின் சரிதிரம் நம் இந்தியாவை எவ்வளவு
வ‌ளம் உள்ளதாக்கி இருக்கும் என்று அதன் வரலாறு சுவடுகளை பாருங்கள்.

நம் மததில் உள்ள ஜாதி வெறி ,இந்துகளிடை இல்லாத ஒற்றுமை, ஒவ்வொரு இஸ்லாமியரிடம் இருக்கும் நாட்டு பற்று, அவர்கள் அரேபியாவிலோ,ஆப்கானிலோ இருந்து வந்தவர்கள் இல்லை. இந்திய திரு நாட்டின் வரிசுகளே!


30 கோடிக்கும் குறைவாக நம் நாட்டில் நாம் வாழும் போது முகலாயர்கள் நினைத்து இருந்தால் 800 ஆண்டு அகண்ட பாரதம் இஸ்லாமியர்கலாக மாற்றி இருபார்கள்
நம் மதுரை, திருச்சி உள்ள கல் வெட்டுகளை பருங்கள்
இஸ்லாம் இந்தியாவில் எப்படி இருந்தது என்று.

உஙகளை போல மாற்று மதங்களை கொச்சை படுத்த சொல்லி நம் மதம் சொல்லாததை செய்யும் நிங்கள் இந்து வா? உஙகளை போன்ற வக்கிர புத்தியுடைய சிலர் இருபதால் தான் நம் வேதங்களின் உண்மையான கருத்து வெளிஉலகதில் வராமல் போனாது.

noons said...

உங்களால் முடிந்தல் கீதையின் வரிகளை வெளியிடுங்கள்
அதன் உண்மையான அர்த்ததுடன்
உங்களை நிங்களே திருத்தி கொல்லுங்கள்.
என்றும் கீதையின் வழியில்

noons said...

என் இந்து சகோதரே!
முகலாயர்களின் சரிதிரம் நம் இந்தியாவை எவ்வளவு
வ‌ளம் உள்ளதாக்கி இருக்கும் என்று அதன் வரலாறு சுவடுகளை பாருங்கள்.

நம் மததில் உள்ள ஜாதி வெறி ,இந்துகளிடை இல்லாத ஒற்றுமை, ஒவ்வொரு இஸ்லாமியரிடம் இருக்கும் நாட்டு பற்று, அவர்கள் அரேபியாவிலோ,ஆப்கானிலோ இருந்து வந்தவர்கள் இல்லை. இந்திய திரு நாட்டின் வரிசுகளே!


30 கோடிக்கும் குறைவாக நம் நாட்டில் நாம் வாழும் போது முகலாயர்கள் நினைத்து இருந்தால் 800 ஆண்டு அகண்ட பாரதம் இஸ்லாமியர்கலாக மாற்றி இருபார்கள்
நம் மதுரை, திருச்சி உள்ள கல் வெட்டுகளை பருங்கள்
இஸ்லாம் இந்தியாவில் எப்படி இருந்தது என்று.

உஙகளை போல மாற்று மதங்களை கொச்சை படுத்த சொல்லி நம் மதம் சொல்லாததை செய்யும் நிங்கள் இந்து வா? உஙகளை போன்ற வக்கிர புத்தியுடைய சிலர் இருபதால் தான் நம் வேதங்களின் உண்மையான கருத்து வெளிஉலகதில் வராமல் போனாது.


உங்களால் முடிந்தல் கீதையின் வரிகளை வெளியிடுங்கள்
அதன் உண்மையான அர்த்ததுடன்
உங்களை நிங்களே திருத்தி கொல்லுங்கள்.
என்றும் கீதையின் வழியில்