Sunday, October 15, 2006

நீயும் நானும்

உன்னை முதன் முதலாக பார்த்தபோது
நூறாண்டுகள் பழகி வாழ்ந்திருந்த உணர்வு இருந்தது
நூறாண்டுகள் பழகி வாழ்ந்தபின்னர்
ஏதோ எங்கோ ஒரு மூலையில் நீ
அந்நியளாக இருக்கிறாய்

No comments: