Tuesday, June 14, 2011

முன்னாள் சிமி, ஜவஹிருல்லா மீது வெளிநாட்டு பணத்தை சுருட்டிய வழக்கு

தீவிரவாத அமைப்பு, இந்துக்களின் மீது பயங்க்ரவாத தாக்குதல் தொடுக்கும் அமைப்பு என்று இந்திய அரசாங்கத்தால் கூறப்படும் சிமி அமைப்பின் முன்னாள் தலைவரான ஜவஹிருல்லா தற்போது அதிமுக கூட்டணி எம் எல் ஏவாக இருக்கிறார்.
இந்தியாவில் ஏழைகளை மதமாற்றம் செய்வதற்கும், மற்ற காரியங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிபிஐ அந்த வழக்கில் இவர் 2 கோடி ரூபாய்க்கும் மேலாக பெற்ற் பணத்துக்கு கணக்கு காட்டவில்லை என்று வழக்கு தொடுத்திருக்கிறது. அதில் ஆஜர் கூட ஆகாமல் அடாவடி செய்துகொண்டிருக்கும் இந்த அதிமுக கூட்டணி எம் எல் ஏ மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா?

“கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து ரூபாய் 2 கோடி வசூலித்துள்ளதாக 2004 ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கோயம்புத்தூரில் குண்டு வைத்து பல அப்பாவி இந்துக்களை கொன்ற பயங்க்ரவாதிகளுக்கு வெகுமானமாக அள்ளிக்கொடுக்க வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்து அந்த பணத்தை பெறறிருக்கிறார்கள் இந்த பயங்கரவாத அமைப்பான சிமியின் முன்னாள் தலைவர்கள்.



வெளிநாட்டு பணம் பெற்ற வழக்கு: எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு கோர்ட்டு வாரண்டு


சென்னை, ஜுன்.14-


மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜவாஹிருல்லா. இவர் மற்றும் ஹைதர் அலி, காசிம், நள்ளார் முகமது, சையது நிசார் ஆகிய 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சென்னை கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

கடந்த 3 முறை விசாரணைக்காக கோர்ட்டில் இவர்கள் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து 5 பேருக்கும் பிடிவாரண்டு (என்.பி.டபுள்ï.) பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு மோகன்தாஸ் உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் 20-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி வாரண்டை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

2 comments:

Anonymous said...

கோயம்புத்தூரில் குண்டு வைத்து பல அப்பாவி இந்துக்களை கொன்ற பயங்க்ரவாதிகளுக்கு வெகுமானமாக அள்ளிக்கொடுக்க வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்து அந்த பணத்தை பெறறிருக்கிறார்கள் இந்த பயங்கரவாத அமைப்பான சிமியின் முன்னாள் தலைவர்கள்//

இப்படிப்பட்ட ஜவஹிருல்லாவுக்கு வாக்களித்து தாங்கள் முழு மூடர்கள், கேனையர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் தமிழக இந்துக்கள்

thiyagarajan.s said...

ஹிந்துக்கள் மீது குற்றம் சொல்லாதீர்கள் நண்பர்களே..!இந்த ஜிவாஹிருல்லா யார் என்று அவனைப் பற்றி விபரம் அறிந்த நாம் நமது மக்களுக்குத் தெரிவிக்க தவறிவிட்டோம்.அதுமட்டுமின்றி இதுபோன்ற முஸ்லீம் பயங்கரவாதிகளை,மத்ம் மாற்றும் கிறுஸ்தவ வெறியர்களை அடையாளம் காட்டும் ஆர்.எஸ்.ஏஸ்.,ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து இயக்கங்களையும் ஆதரிக்கத் தவறிவிட்டோம்....