Monday, November 02, 2009

யூத கர்த்தரின் அறிவுரை: எப்போது பெண்ணின் கையை வெட்டவேண்டும்?


உபாகமம் அதிகாரம் 25

11. புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் கொட்டையை பிடித்துவிட்டால்
When men strive together one with another, and the wife of the one draweth near for to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the testicles:


12. அவளுடைய கையை வெட்டித்தள்ளு. உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
Then thou shalt cut off her hand, thine eye shall not pity her.


--
இரண்டு ஆம்பிளைகள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து எதிராளியின் கொட்டையை இவள் பிடித்துவிட்டால், அவளது கையை வெட்டவேண்டும்.

என்னா கற்பனைடா இது!

லூஸு கர்த்தர்!

5 comments:

hayyram said...

///என்னா கற்பனைடா இது!

லூஸு கர்த்தர்!///

கலக்குற தலைவா! ஒரே சிரிப்பா வருது

Benny said...

Please be polite while commenting about GOD. Jesus may not be your GOD but majority of the people in this world believes that JESUS is GOD.
The following sentences are from Old Testament (Before Jesus's birth)
11. புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,

12. அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.

எழில் said...

நன்றி hayyram என்ன செய்வது!

அன்புள்ள பொலைட்டு பென்னி,

ஓல்ட் டெஸ்டமெண்டில் சொன்னதும் அதே லூஸு கார்த்தர்தானே?

அப்புறம் என்ன ஓல்டு நியூன்னு சமாளிப்பு?

எழில் said...

இங்கே முழு லூஸு கர்த்தர் கையை வெட்டச் சொன்னது எப்படி சரி என்று வக்காலத்து வாங்கியிருக்கிறது. அதன் கமெண்டை பதிப்பிக்கவில்லை.

கர்த்தராகிய ஏசுவின் கொட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்று அந்த லூஸுக்கு தெரியுமா?

அடுத்த பதிவில் அதனையும் சொல்கிறேன்.

cimbu said...

ரெம்ப சிந்திச்சுதாம்பா எலுதிகீறானுக. தீக்கதரிசியா கொக்கா மக்கா!