Thursday, November 05, 2009

இயேசு கிறிஸ்து சொன்னபடி விஷம் குடித்து காட்டும் கிறிஸ்துவர்



"And these signs will accompany those who believe: In my name they will drive out demons; they will speak in new tongues; they will pick up snakes with their hands; and when they drink deadly poison, it will not hurt them at all; they will place their hands on sick people, and they will get well."

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
--

மாற்கு 16:18ஐ வைத்துத்தான் “இயேசு குணப்படுத்துகிறார்” என்று அற்புத சுகமளிக்கும் பிராடுத்தனங்களை பண்ணி வருகிறார்கள்.

அதே வரியில் விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்று சொல்கிறதே.

இப்படி குணமளிப்பதாக பிலிம் காட்டும் கிறிஸ்துவர்கள்,விஷத்தை குடித்து காட்ட தயாரா? நான் விஷத்தை வாங்கி அனுப்புகிறேன். இது போல மருத்துவ உதவியால் நல்ம பெற்றவர்களிடமிருந்து டெஸ்டிமனி கொடுக்கும், டெஸ்டிமணி பண்ணி வீடியோ எடுத்து வெள்ளைக்காரர்களிடம் பிச்சையெடுக்கும் கிறிஸ்துவ பிராடுகள் விஷத்தை குடித்து தங்களது நம்பிக்கையை காட்ட தயாரா?

-
நன்றி அனானி

1 comment:

Veeran said...

எங்கே கிறிஸ்துவ கும்பலைக் காணோம்?