Tuesday, October 27, 2009

6000 கிறிஸ்துவர்கள் இந்துக்களாக மதம் மாறினார்கள்

மஹாராஷ்டிரா தானேயில், ஆறாயிரம் கிறிஸ்துவர்கள் மீண்டும் இந்துக்களாக மதம் மாறினார்கள்.

6,000 to be reconverted to Hinduism from Christianity

PTI
Sunday, October 25th, 2009 AT 11:10 PM
Tags: Hinduism, Christianity, Conversion
Close...



THANE: A group of 6,000 persons from various remote parts of Thane district will be brought back to Hindu religion from their present Christianity at a function to be held in Thane tomorrow.

Spokesman of Swami Narendra Maharaj group today told reporters that with this, the goal of bringing back one lakh people to their original Hinduism from Christian community will be completed.

He said that various organisations have helped to identify these hapless people, who were forced to convert into Christianity by several appeasements. "So far, we have already completed conversion of 94,000 Christians into Hindus and one lakh number will be achieved in a two-year period, at the grand function tomorrow.

These people were originally in the Hindu community, but preferred to convert into Christianity as they found the grass green on the other side. Now, they are being brought back to Hinduism on their own without any force or any assurance," he said.

The function will be held with all Hindu rites. He added that for this special process, more than half a dozen pandits have been called and arrived from Ayodya. They are senior Gurus who are Shankaracharyas specially coming down for the purpose.

The 94,000 persons, brought back to Hinduisam, include those in Maharashtra, Gujarat, Goa, Karnatka, and Andhra Pradesh. Of the 94,000, around 40,000 are from Maharashtra, he added.

10 comments:

Unknown said...

“படைக்கும் கடவுள் பிரம்மாவின் முகத்தி லிருந்து ‘பிராமணன்’ பிறந்தான்;

தோள்களிலிருந்து ‘சத்திரியன்’ பிறந்தான்.

தொடையிலிருந்து ‘வைசியன்’ பிறந்தான். (வணிகம் செய்கிறவன்)

கால்களிலிருந்து ‘சூத்திரன்’ பிறந்தான்.
பிறக்க வேண்டிய இடத்தில் இருந்து யாரும் பிறக்க வில்லை

Unknown said...

இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால் ஆசை காட்டி மதம் மாற்றப்பட்டார்கள், காசுக்காக மதம் மாறினார்கள் என கூப்பாடு போடும் மதவாதிகள் இது போன்ற நிகழ்வுகளை கூச்ச நாச்சமின்றி பப்ளிசிட்டி செய்து கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மதம் மாறுவது ஏன் என கேட்டால் விருப்பத்தை பொறுத்து அது இது என சால்ஜாப்பு சொல்வார்கள் அதே போல இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை இது தவறு என நீங்கள் குற்றம் சாட்டினீர்கள் என்றால் அதுவும் தவறுதான். மதம் மாறுவதற்கு எந்த சட்டமும் தடை செய்வதில்லை (அதுவும் தமிழகத்தில்) ஆனால் ஒரு சாதாரண ஜெபக்கூட்டம் நடத்தினாலே, மதம் மாற்றும் முயற்சி என டென்ஷனாகிறீர்கள், இது எந்த வகையில் நியாயம்?
வெள்ளைக்காரன் இந்துவாக மாறினால் அவன் விருப்பம், இந்து மத மேன்மைகளை புரிந்து கொண்டு (அவன் அறிவை பயன்படுத்தி !!!‍ஏன்னா நம்ம ஆளுங்க எல்லாம் சிந்திக்க தெரியாத மஞ்ச மாக்கான் என சொல்வது தானே இவர்கள் வழக்கம்) மதம் மாறினான் என்பீர்கள். ஆனால் இங்கு யாராவது மதம் மாறினால் காசுக்காக மதம் மாறினான் என புலம்புவார்கள். நல்லா இருக்குதையா உங்க நியாயம். யார் கண்டது ஒருவேளை இது தான் மனு நீதியோ என்னவோ

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கிறிஸ்துவர்கள் இந்துக்களாக மதம் மாறினால் ஜாதியில் எந்த சேர்ப்பீர்கள்

Unknown said...

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
(- சிவ வாக்கிய சுவாமிகள்)

பிரபு said...

@ haja Sajeena..

//“படைக்கும் கடவுள் பிரம்மாவின் முகத்தி லிருந்து ‘பிராமணன்’ பிறந்தான்;
தோள்களிலிருந்து ‘சத்திரியன்’ பிறந்தான்.
தொடையிலிருந்து ‘வைசியன்’ பிறந்தான். (வணிகம் செய்கிறவன்)
கால்களிலிருந்து ‘சூத்திரன்’ பிறந்தான்.
பிறக்க வேண்டிய இடத்தில் இருந்து யாரும் பிறக்க வில்லை//

அருமை!
இவ்வளவு சிந்திக்க முடிந்த உங்களால் இன்னும் கொஞ்சம் தான். திறந்த மனதுடன் சிந்தித்தால் அதன் சாரம் உங்களுக்கு புரிந்துவிடும். யாரும் விளக்க வேண்டியது இல்லை.
எது நடந்தாலும் அது உங்களுள் மட்டும் தான் நடக்க முடியும். 7 வானத்திற்கு அப்பால் இருக்கும் அல்லா எது(எத்தனை) கொடுத்தாலும் உடல் பெற்றாலும் அதை உணர்வது உங்கள் உடல் அல்ல அதையும் தாண்டி ஏதோ ஒன்று உங்களுள் உள்ளது. அதை உணருங்கள். உடலால் உண்மையை உணர முடியாது.

அது தான் இது ..

// நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ? //


//ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..//

இது வந்து ஜிஹாத் பத்தி .. அட நேசமா தான்.. யோசிச்சு பாருங்க தெரியும்..

முமீனா சலம் போது, காபிரனா கழுத்துல போடு, 5 வேலை தொழுதாலும், ஹஜ் போனாலும் , ரமலன் மாதத்தில ராத்திரி முழுவதுமா பிரியாணியா கட்டினாலும் அல்லாவுக்கு ஒண்ணும் ஆகபோறது இல்லை. இது எல்லாம் நமக்கு தான்.

செதுக்கும் போது வலியை தாங்கினால் அது சாமியாகுது (பாராட்டறாங்க மாலை, மருவாதை எல்லாம் கல்லுக்கு தான்)
செதுக்கும் போது ஒடஞ்சு போனால் அது படிகள் ஆகுது

மிகவும் சின்ன விஷயம் பெரிய கருத்து... அது நமக்கு சொல்லப்பட்டது தான்..
ஈசனுக்கு உகந்தது இரண்டு கல்லும் இல்லை..
நீ எல்லாத்தையும் தாங்கி எல்லாத்தையும் செஞ்சு உசரத்துல உட்காந்தாலும் .
இல்லாட்டி எதுவுமே பண்ணம்மா திடிகிட்டு திரிஞ்சாலும் (காபிர்-அ வாழ்ந்தாலும் ) இரண்டுமே அல்லாவுக்கு ஒண்ணும் ஆக போறது இல்லை.

சிந்திக்கமாட்டீர்களா ,சிந்திக்கமாட்டீர்களா - ன்னு தலையால அடிச்சுக்க வேண்டியதா இருக்கு.. புத்தகமா போட்டு குடுத்தாலும் வெளங்கமாட்டேன்குது முமீங்களுக்கு..

// இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால் ...... //

நீங்க தான் ஆட்டதிலயே இல்லையே அப்பறம் நமக்கு எதுக்கு எது சரி எது தப்பு. சும்மா வேடிக்கை பார்க்க வேண்டியது தானா. அது சரி இது தப்பு எல்லாம் எதுக்கு. முழுசா வேண்டாம் கொஞ்சமா எறங்கி ஆடி பாக்கறது.. தலை இருக்காது. அதனால நீங்க இருக்கறது தான் சரின்னு ஒத்துகிட்டு வேற வழி இல்லம்மா சுவனத்துக்கு டிக்கெட் வித்துகிட்டு இருக்கீங்க. சுவனம்ன்ன சந்தோசமா போக வேண்டியது தானா அப்பறம் நரகத்துக்கு போற மாதிரி இப்படி ஆள் சேத்துகிட்டு இருக்கீங்க (உங்களுக்கே நம்பிக்கை இல்லை இதுல அடுத்தவங்களுக்கு வேற இடம் பிடிக்கறீங்க).

நன்றி ..

Unknown said...

நண்பர்களே உண்மையைச்சொன்னா கோபம் வரத்தான் செய்யும்

Unknown said...

நண்பர்களே உண்மையைச்சொன்னா கோபம் வரத்தான் செய்யும்

பிரபு said...

@haja sajeena..

//நண்பர்களே உண்மையைச்சொன்னா கோபம் வரத்தான் செய்யும்//

அப்படி என்றால் குரான் படிச்சு உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை ?? அது உண்மை இல்லையோ ??

Unknown said...

@haja sajeena
you ask if muslim or chirstian convert into hindu, add in which caste.
Ok.i ask why ask reservation for muslims.donot fool us castisam also in muslims. we knew that pasmunda muslims vs sayad muslim problems.