Saturday, January 02, 2010

வாலிபால் விளையாடிய குழந்தைகளை கொன்றொழித்த அமைதி மார்க்கம்





அல்லா காலத்தில் வாலிபால் இல்லாததால், அது தடை செய்யப்பட்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புத்தாண்டு தினத்தில் வெற்றிகரமாக கொன்று இந்த வருட அமைதி மார்க்க பிரச்சாரத்தை அமைதி மார்க்கம் ஆரம்பித்துள்ளது.

இது அமைதி மார்க்க வெடிகுண்டு என்பதால், இந்த குண்டு சத்தமில்லாமல் வெடித்துள்ளதாக தெரியவில்லை. சத்த்ததோடுதான் வெடித்திருக்கிறது.


பாக்.கில் தற்கொலைத் தாக்குதல்: புத்தாண்டு தினத்தில் 75 பேர் பலி இஸ்லாமாபாத், சனி, 2 ஜனவரி 2010( 09:51 IST )

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பன்னு மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பன்னு மாவட்டத்தின் லக்கி மர்வத் பகுதிக்கு அருகே உள்ள ஷா ஹஸன் கான் என்ற இடத்தில் புத்தாண்டை முன்னிட்டு கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டைக் காண ஏராளமானோர் கூடியிருந்த நேரத்தில் தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை வெடிக்கச் செய்தான்.

இதில் 75 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று நடத்தப்பட்ட இந்த பயங்கரத் தாக்குதலால் பன்னு மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

1 comment:

jai said...

போடா கேனபயலே