Saturday, January 16, 2010

1 லட்சம் கம்யுனிஸ்டு ஹைட்டி மக்களை ஏசு கொன்றார்-- கிறிஸ்துவர்கள் குதூகலம்



ஹைட்டி மக்கள் பூகம்பத்தால் கொல்லப்பட்டதை பற்றி பாட் ராபர்ட்ஸன் என்ற கிறிஸ்துவ போதகர் பேசும்போது கம்யூனிஸ்டு ஹைட்டி மக்கள் தங்களுக்கு எதிரியான ஐரோப்பிய பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்ததால்தான் ஏசு கோபம் கொண்டு அவர்களை அழித்துவிட்டார் என்று கூறியுள்ளார். (இத்தனைக்கும் ஹைட்டி மக்கள் கிறிஸ்துவர்கள்தான். ஆனால் கருப்பினத்தவர்கள்... புரிகிறதா!)

இந்த லூசு தமிழ்நாட்டிலும் பிரச்சாரம் செய்கிறது.
http://www.cbnindia.org/in/

ஏழை இந்தியர்களை அட்டையில் போட்டு இவர்கள் நடத்தும் மதமாற்ற பிரச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. நம் ஊர் பிச்சைகளும் இவர்களுக்கு வேலை செய்கிறார்கள்.


எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவதிப்பட்டால், உடனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தமிழர்கள் எதிர்த்ததால்தான் அவதிப்படுகிறார்கள் என்று கூசாமல் சொன்னாலும் சொல்வார்கள்.

கிறிஸ்துவம் என்பது ஐரோப்பிய மேலாதிக்கமே என்று விளக்க்கியுள்ள பாட் ராபர்ட்ஸனுக்கு நன்றி

கிறிஸ்துவர்கள் என்று லூசுத்தனமாக தங்களை கூற்க்கொள்ளும் தமிழர்கள் இதனை புரிந்துகொண்டு தமிழர்களாக ஆவதே தேவை

No comments: