Friday, December 04, 2009

அல்லாஹூ அக்பர்.. 50 பேர் ரப்பர்


ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் மசூதிக்குள் நுழைந்த இஸ்லாமிய போராளிகள் அங்கு அல்லாவை தொழுது கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது தற்கொலை தாக்குதல் தொடுத்ததில் 50 பேர் ரப்பரானார்கள் என்று தெரிகிறது.

80க்கும் மேற்பட்டவர்கள் ஏண்டா மசூதிக்குப் போனோம் என்று நொந்து நூடுல்ஸாகி ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்கள்.

இவர்களின் சொந்தக்காரர்கள் ஏண்டா முஸ்லீமாக இருக்கிறோம் என்று நொந்துகொண்டிருப்பதாகவும் தெரிகிறது.


பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 35 பேர் பலி

ராவல்பிண்டி, டிச.4- பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் உள்ள மசூதி ஒன்றி இன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 68க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சோஹர் சவுக் என்னுமிடத்தில் உள்ள மசூதியில் இன்று மதியம் இச்சம்பவம் நடைபெற்றது.

12க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் கூறப்படுகின்றது.

No comments: