Friday, January 15, 2010

திண்டுக்கல் கொடுமை - மேல்ஜாதியினரால் மலம் தின்ன வைக்கப்பட்ட தலித் இளைஞர்

திண்டுக்கல் கொடுமை - மேல்ஜாதியினரால் மலம் தின்ன வைக்கப்பட்டுள்ளார் இந்து தலித் இளைஞர்.

இந்த கொடுமையை செய்தது மேல்ஜாதி கிறிஸ்துவர்கள்.

இந்த கிறிஸ்துவர்கள் சிறுபான்மை உரிமை நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று சொல்லி தப்பித்துவிடுவார்களா என்று தெரியவில்லை.

முன்பு ஒரு திமுக அடியாள் இதே போல ஒரு தலித் இளைஞரை கடனை தாமதமாக திருப்பித்தந்ததற்காக மலம் தின்ன வைத்தது ஞாபகம் இருக்கும்.

இந்த வன்கொடுமைகளை கடுமையாக எதிர்ப்போம்.

இந்து ஒற்றுமை காப்போம்.


திண்டுக்கல்லில் தலித் இளைஞர் இழிவைச் சந்தித்தார்
வியாழன், 14 ஜனவரி 2010( 13:59 IST )


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மெய்க்கோவில்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் தலித் இளஞரை அதே கிராமத்தில் வசித்து வரும் மேல் சாதிக் கிறித்துவர்கள் மலம் திங்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

சடையாண்டி என்ற அந்த தலித் இளைஞர் மெய்க்கோவில்பட்டியின் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர். இவர் சாதிக் கிறித்துவர்கள் அதிகம் உள்ள தெருவில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்ற போது, சுமார் 10 சாதிக் கிறித்துவர்கள் அவரை வழிமறித்தனர் என்றும், தங்கள் தெருவில் தலித்துகள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பது தெரியாதா என்று அவரை மிரட்டியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செருப்பைக் கழகற்றி அந்த தலித் இளைஞரை அவர்கள் அடித்ததாகவும், அந்த கும்பலில் ஒருவர் மலத்தை திங்குமாறு செய்ய வலியுறுத்தியதாகவும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அந்த தலித் இளஞர் புகார் தெரிவித்துள்ளார்.

Dalit youth alleges he was forced to eat human excreta

Dindigul (TN), Jan 14 (PTI) In a shocking case of caste discrimination, a dalit has alleged that he was forced to eat human faeces by a group of 'high caste Christians' for walking with chappals in their street in the district.

The dalit youth, in his complaint to Batalagundu police inspector, said "a group of high caste Christians forced human faeces into my mouth after beating me for walking with chappals in their street".

Sadayandi, who is from Indhira Nagar in Meikovilpatti in Dindigul district, claimed the incident occurred on January 7 when a group of more than 10 'caste christians' stopped him and asked if he was not aware of the "order" that dalits should not walk with chappals in their street. Then they asked him to remove his chappals and slapped him with it, he said.

"One of them suggested that I should be fed human excreta.

No comments: