ஒருவழியாக கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக திரும்புகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கொஞ்சிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் அடிமடியிலேயே கைவைத்துவிட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஆல் இந்தியா மைனாரிட்டி போரம் என்ற சோனியா காங்கிரஸ் அமைப்பின் தலைவர் இத்ரிஸ் என்பவரின் தலைமையின் கீழ் கொல்கத்தாவில் வெறியாட்டம் நடந்தது அறிந்ததே.
அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
உடனே சோனியா காங்கிரசும் இத்ரிஸை கை கழுவிவிட்டது
Idris arrested, Sultan nervous
OUR BUREAU
Calcutta, Nov. 24: The detective department today arrested Idris Ali, the All India Minority Forum president who led Wednesday’s road blockades that snowballed into street riots.
An embarrassed Congress, whose minority cell Idris once headed, expelled him, having served him with a suspension notice just a day earlier.
The police have so far not acted against the other political face of the rampage, Trinamul Congress general secretary Sultan Ahmed, who had publicly said his “boys” were among the rioters.
Ahmed himself feared he might be arrested in a day or two. “My name has also appeared in newspapers… so I, too, fear arrest,” he said tonight.
Police commissioner Gautam Mohan Chakraborti merely said: “Investigation is on. So we cannot reveal who are going to be arrested.”
Idris was returning home from an undisclosed place when the police stopped his car on Ripon Street, where he lives, around 6pm. He was bundled into a police car and whisked away to Lalbazar.
“He has been booked under several non-bailable charges, including rioting, causing hurt with dangerous weapons and damage to public and private property. He has been taken to the Lalbazar central lock-up and will be produced in court tomorrow,” Chakrabarti said.
Officials said a medical test had been carried out on Idris.
The lawyer’s sister Husnara Begum, daughters Rupa and Ruma, and son Imran came to Lalbazar to meet him.
“Some people are saying he was in hiding but that’s not true. He was living at home as usual,” Idris’s brother-in-law Firoz Ali said. The Telegraph had spoken to Idris at his home landline number last night.
The police also arrested three Karaya toughs — Mohammed Salauddin, Mohammed Imtiaz and Mohammed Amir — in connection with Wednesday’s mayhem.
A Sealdah court magistrate, however, granted interim bail to 54 people arrested by Beniapukur and Topsia police on the charges of blocking roads, rioting, looting and damaging private and public vehicles.
The state government did not oppose their bail prayers after it was discovered that these men had been arrested before the rampage broke out in earnest.
Showing posts with label தஸ்லிமா நஷ்ரீன். Show all posts
Showing posts with label தஸ்லிமா நஷ்ரீன். Show all posts
Sunday, November 25, 2007
Saturday, November 24, 2007
தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாட்டுக்கு வர பி.ஜெயினுலாபுதீன் என்பவர் எதிர்ப்பு
யார் இவரென்று தெரியவில்லை. பி ஜெயினுலாபுதீன் என்பவர் தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.
தேவையே இல்லாமல் இவர் ஏன் முந்திரிக்கொட்டையாக பேசுகிறார் என்று தெரியவில்லை.
ஏன் கலைஞர் கருணாநிதி தஸ்லிமாவை தமிழகத்துக்கு வர அழைப்பு விடுத்திருக்கிறாரா?
அப்படி அழைப்பு விடுத்துவிடுவாரா?
தேவையில்லாமல் பெரிய ஆளாக முயற்சிக்கும் இந்த ஆள் யாரென்று தெரியவில்லை.
Muslim group opposes any move to bring Taslima to TN
Kumbakonam (PTI): A Muslim organisation in Tamil Nadu said it would oppose any move to accomodate Bangladeshi writer Taslima Nasreen in the state.
"Taslima Nasreen should not enter Tamil Nadu, if she enters we would oppose it", P Jainulabdin, state president of Tauheed Jamaath told reporters here.
He also welcomed the recent reservation announced by the state government for Muslims in education and employment.
the Karunanidhi government had recently extended a 3.5 per cent exclusive reservation for backward Muslims, carving it out the quota for backward communities.
However, he criticised the Central government accusing it of not fulfilling its promises on providing reservation to Muslims.
"We are giving the Centre time till January to implement the Sachar committee recommendations. If not, we would resort to agaitations", he said.
தேவையே இல்லாமல் இவர் ஏன் முந்திரிக்கொட்டையாக பேசுகிறார் என்று தெரியவில்லை.
ஏன் கலைஞர் கருணாநிதி தஸ்லிமாவை தமிழகத்துக்கு வர அழைப்பு விடுத்திருக்கிறாரா?
அப்படி அழைப்பு விடுத்துவிடுவாரா?
தேவையில்லாமல் பெரிய ஆளாக முயற்சிக்கும் இந்த ஆள் யாரென்று தெரியவில்லை.
Muslim group opposes any move to bring Taslima to TN
Kumbakonam (PTI): A Muslim organisation in Tamil Nadu said it would oppose any move to accomodate Bangladeshi writer Taslima Nasreen in the state.
"Taslima Nasreen should not enter Tamil Nadu, if she enters we would oppose it", P Jainulabdin, state president of Tauheed Jamaath told reporters here.
He also welcomed the recent reservation announced by the state government for Muslims in education and employment.
the Karunanidhi government had recently extended a 3.5 per cent exclusive reservation for backward Muslims, carving it out the quota for backward communities.
However, he criticised the Central government accusing it of not fulfilling its promises on providing reservation to Muslims.
"We are giving the Centre time till January to implement the Sachar committee recommendations. If not, we would resort to agaitations", he said.
Thursday, November 22, 2007
தஸ்லிமா வேட்டை. அருகாமை இந்துவீடுகள் சூரையாடல்
தஸ்லிமா நஸ்ரின் வீடு இருக்கும் பகுதியில் உள்ள வீடுகள் எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளில் இருந்த இந்துக்கள் தங்கள் வீடுகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற இந்த கும்பலோடு போராடியிருந்தால், அதனை எதிர்க்கும் வாசகங்களை கோசுகுமாரன், இன்ன பிற அறிவுஜீவிகள் பக்கங்களில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Kolkata mobs hunt for anti-Islam author
Font Size: Decrease Increase Print Page: Print Bruce Loudon | November 23, 2007
HEAVILY armed Indian troops patrolled the streets of Kolkata last night after a day of violence in which rampaging Muslim mobs demanded the expulsion from the city of the controversial Bangladeshi author Taslima Nasreen.
What started as a protest against the long-serving communist government of West Bengal rapidly turned into a violent clash over Nasreen, who lives in a small apartment in the heart of the city of 15 million.
As a dusk-to-dawn curfew was imposed, neighbours said they believed Nasreen had been forced to flee for her life as the mobs took to nearby streets, burning cars and attacking shopfronts with stones.
Trouble started when protesters gathered in the West Bengal capital to accuse Communist Party-backed gangs of killing villagers who led a campaign against state government plans to build a petrochemical plant and shipyard on local farmland.
While violent protests by farmers led to the plan being cancelled in March, violence has persisted.
The state's ruling Communist Party of India is allied to the national Government in New Delhi, but has come under fierce attack over the killings, at Nandigram.
Yesterday, protesters attacked party headquarters as anger against the Government spilled across Kolkata.
The mobs switched their focus to Nasreen's presence, rampaging through neighbourhoods near her home, and demanding her expulsion from India.
Police fired tear gas in a vain attempt to control the mobs before the army was deployed.
Nasreen has been the target of repeated fatwas from Muslim extremists in Bangladesh and elsewhere for her views on women and Islam.
In a recent interview with The Australian, she said she felt secure in the city because locals provided her with protection against the extremists.
She is in India on a temporary residence permit that is normally renewed every six months. But last night New Delhi appeared to be under mounting pressure to remove her from the country.
இந்த வீடுகளில் இருந்த இந்துக்கள் தங்கள் வீடுகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற இந்த கும்பலோடு போராடியிருந்தால், அதனை எதிர்க்கும் வாசகங்களை கோசுகுமாரன், இன்ன பிற அறிவுஜீவிகள் பக்கங்களில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Kolkata mobs hunt for anti-Islam author
Font Size: Decrease Increase Print Page: Print Bruce Loudon | November 23, 2007
HEAVILY armed Indian troops patrolled the streets of Kolkata last night after a day of violence in which rampaging Muslim mobs demanded the expulsion from the city of the controversial Bangladeshi author Taslima Nasreen.
What started as a protest against the long-serving communist government of West Bengal rapidly turned into a violent clash over Nasreen, who lives in a small apartment in the heart of the city of 15 million.
As a dusk-to-dawn curfew was imposed, neighbours said they believed Nasreen had been forced to flee for her life as the mobs took to nearby streets, burning cars and attacking shopfronts with stones.
Trouble started when protesters gathered in the West Bengal capital to accuse Communist Party-backed gangs of killing villagers who led a campaign against state government plans to build a petrochemical plant and shipyard on local farmland.
While violent protests by farmers led to the plan being cancelled in March, violence has persisted.
The state's ruling Communist Party of India is allied to the national Government in New Delhi, but has come under fierce attack over the killings, at Nandigram.
Yesterday, protesters attacked party headquarters as anger against the Government spilled across Kolkata.
The mobs switched their focus to Nasreen's presence, rampaging through neighbourhoods near her home, and demanding her expulsion from India.
Police fired tear gas in a vain attempt to control the mobs before the army was deployed.
Nasreen has been the target of repeated fatwas from Muslim extremists in Bangladesh and elsewhere for her views on women and Islam.
In a recent interview with The Australian, she said she felt secure in the city because locals provided her with protection against the extremists.
She is in India on a temporary residence permit that is normally renewed every six months. But last night New Delhi appeared to be under mounting pressure to remove her from the country.
குறிச்சொற்கள்:
இஸ்லாமிய பயங்கரவாதம்,
தஸ்லிமா நஷ்ரீன்
Wednesday, November 21, 2007
கல்கத்தா அமைதி: தஸ்லீமாவை குஜராத்துக்கு போகச்சொல்லி மே.வங்க போலீஸ் வற்புறுத்தல்

கல்கத்தாவில் ராணுவம் அமைதி கொண்டுவந்துள்ளது. இதற்கிடையில் தன் பெயரின் காரணமாக பெரும் வன்முறை வெடித்துள்ளதற்கு தஸ்லிமா நஸ்ரின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தஸ்லிமா நஸ்ரினை குஜராத்துக்கு போகச்சொல்லி மேற்குவங்க போலீஸ் அவரை வற்புறுத்துகிறது.
Kolkata calm; cops want Taslima to leave Bengal
CNN-IBN
Published on Wednesday, November 21, 2007 at 21:06 ,Updated at 21:48 in Nation section
Kolkata / New Delhi: Central Kolkata on Wednesday literally turned into a battlefield after protests over atrocities in Nandigram and Bangladeshi writer Taslima Nasreen's stay in India snowballed into arson and violence.
Armed with lathis and swords, hundreds of agitators belonging to a minority forum clashed with policemen even as the Army stepped in to take charge of the burning city. Many vehicles, including ambulances and state-run buses were set ablaze and so were local offices of the ruling party CPI-M. More than 150 cars were smashed in the city.
Commuters and schoolchildren were the worst hit in the riots as resultant traffic snarls left a large portion of the city choked.
“I got stranded on the roads for over two hours. I have an exam on Thursday but now I am too tired and scared to study,” a worried student said.
Trouble started when a protest programme organised by the All India Minority Forum (AIMF) to block roads over the issue of Nandigram and stay of Taslima Nasreen turned violent.
Thousands of AIMF members had gathered at crossings on major roads such as Sealdah Railway Station, Park Circus, AJC Bose Road, Ripon Street and CIT Road.
The crowd went out of control when the police tried to intervene and stop the protesters from gathering together. The crowd went on a rampage and started throwing stones and soda water bottles at the policemen. Deputy Commissioner of Police (South) Jawed Shamim was injured when the police tried to lift the blockade on the arterial AJC Bose Road. A CNN-IBN cameraperson was also hurt in the stone pelting.
"The cause of the protest is Nandigram tension and Taslima Nasreen. Without any provocation, the police started beating the protestors. Both Muslims and non-Muslims are on the streets now," Minority Front President Shehenshah Jehangir told CNN-IBN.
The situation is under control for the moment and curfew will be imposed in the trouble- torn areas like Park Circus, Moulali and Ripon Street from 2200 hours IST to 0600 hours IST on Thursday.
“The police have brought the situation under control and the Rapid Action Force has also been deployed. The state government has conveyed to us that the situation is tense but fully under control,” Home Minister Shivraj Patil said.
The Army presence has helped bring the situation under control. Over 700 armed troops have been called in to conduct flag marches in Kolkata essentially to give out a message of law and order. Each Army column is being accompanied by a local magistrate as the troops are not authorised to use force without a written authorisation by the accompanying magistrate.
Meanwhile, Chief Minister Buddhadeb Bhattacharya called an emergency meeting to take stock of the situation.
West Bengal Home secretary PR Roy said more than 60 people have been arrested for the violence. "There has been no firing. Only tear gas shells were used and mob was lathicharged," he said.
Police offers Taslima Nasreen to move out of Bengal
West Bengal police on Wednesday made an offer to controversial Bangladeshi writer Taslima Nasreen to move her out of the state following outbreak of large-scale violence in Kolkata during a shutdown called by a Muslim outfit demanding that her visa will be cancelled.
Union Home Ministry sources told PTI that the police has suggested to Nasreen that she could be moved out to Gujarat but the author is believed to have turned down the offer.
The visa of the Bangladeshi writer has been extended by the Government till February 17 next year.
(With PTI inputs)
குறிச்சொற்கள்:
கம்யூனிஸ்டுகள்,
தஸ்லிமா நஷ்ரீன்,
மேற்குவங்கம்
கல்கத்தாவில் தஸ்லிமா எதிர்ப்பு பேரணி- கலவரம்- இந்துக்கடைகள் உடைப்பு



தஸ்லிமா நஷ்ரீனை இந்தியாவை விட்டு துரத்தவேண்டும் என்று கோரி கல்கத்தாவில் இஸ்லாமியர்களின் பேரணி நடந்தது.
இது வழக்கம்போல கலவரமாகி, பேரணியில் வந்தவர்கள், இந்துக்களின் கடைகளை வீடுகளை சூரையாட ஆரம்பித்தனர். (ஒரு சில இந்துக்கள் தங்கள் கடைகளையும் வீடுகளையும் பாதுகாக்க இந்த இஸ்லாமிய சகோதரர்களை எதிர்த்து போராடியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அந்த இந்துக்களை கண்டனம் செய்யும் பதிவுகளை மற்ற அறிவுஜீவி பதிவர்களின் பதிவுகளில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)
மத்திய கல்கத்தா முழுவதும் நடந்த கலவரத்தினால் ஏராளமான இந்துக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டு, இந்துக்களை பாதுகாக்க ராணுவம் கல்கத்தாவில் ரோந்து செய்கிறது.
Army deployed after Calcutta riot
Hundreds of soldiers are trying to keep peace in Calcutta
Troops have been deployed in the Indian city of Calcutta after protests over a controversial writer turned into riots.
Police using tear gas and baton charges were unable to control crowds calling for Bangladeshi feminist writer Taslima Nasreen to leave India.
Rioters blocked roads and set cars alight. At least 27 people were hurt. More than 100 arrests have been made.
Crowds were also protesting at recent attacks on Muslims in the Nandigram area in the east of West Bengal state.
A number of people have been killed and thousands left homeless in Nandigram after violence over now-abandoned state plans to industrialise farm land in the area.
Roads blocked
Wednesday's trouble in the state capital began after the predominantly Muslim All-India Minority Forum called for blockades on major roads in the city.
We have called out the army and they will help us restore order
Prasad Ranjan Ray,
State home secretary
The group said Ms Nasreen had "seriously hurt Muslim sentiments". Many Muslims say her writing ridicules Islam.
Police arrived in strength to disperse the demonstrators.
Violence then broke out in Ripon Street in the north of the city and spread to Park Circus, Moulali and many other areas of central Calcutta.
The BBC's Subir Bhaumik in Calcutta says he saw two army columns, one in Park Circus and one in Moulali.
For most of the day, parts of the city centre were a no-go area, with main roads closed to traffic and commuters stranded.
Children spent hours in buses before they could be returned to the safety of their schools.
"The protesters started pelting policemen with brick bats and acid bottles in several places, so we can say the trouble making was planned and co-ordinated," Calcutta police chief Gautam Chakrabarty said.
Idris Ali, a senior leader of the Minority Forum, blamed the state's ruling Communists for the violence.
"They have infiltrated our ranks and sparked the violence. We wanted to protest peacefully but the Marxists are trying to discredit us," Mr Ali told the BBC.
The Marxists denied the charge.
"We had no idea of their plans, they have planned the trouble, they must take the blame for this mayhem," Communist Party of India (Marxist) leader Biman Bose said.
'Red terror'
The All-India Minority Forum says Taslima Nasreen's Indian visa should be revoked and she should be forced to leave the country.
Ms Nasreen faced death threats in her homeland
Critics say she called for the Koran to be changed to give women greater rights, but she vehemently denied making the comments.
Ms Nasreen fled Bangladesh in the early 1990s after death threats and has spent the last three years in Calcutta after a long stay in Europe.
India has not granted her citizenship which she has requested but has granted regular visa extensions.
Minority Forum leaders accuse West Bengal's government of "red terror" in the Nandigram enclave, a troubled cluster of villages to the south-west of Calcutta.
The state government denies it has failed to protect the people of the area from attacks by its supporters.
குறிச்சொற்கள்:
இஸ்லாமிய பயங்கரவாதம்,
கல்கத்தா,
தஸ்லிமா நஷ்ரீன்
Sunday, August 12, 2007
தஸ்லிமா உயிரோடு இருப்பதே எங்களை புண்படுத்துகிறது: காங்கிரஸ் கூட்டணி கட்சி
மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லீமீன் கட்சியின் தலைவர் ஓவாய்ஸி அவர்கள் தஸ்லிமா நஷ்ரீன் உயிருடன் இருப்பதே முஸ்லீம்களை புண்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
அவர் அகதியாக இருப்பதால், உருப்படியாக நடந்துகொள்ள பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குரானை திருத்தி எழுதவேண்டும் என்று அவர் கூறியுள்ளது பிரச்னையானது என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற மதங்களின் புத்தகங்களை மாற்றவேண்டும் என்று சொன்னால், அவர்கள் சும்மா இருப்பார்களா என்றும் கேட்டுள்ளார்.
(ஓவாய்ஸிக்கு ஒரு வார்த்தை:
சொல்லப்போனால் இந்துக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். தீண்டாமையை எந்த இந்து சாஸ்திரமும் நியாயப்படுத்தினால், அதனை என்னிடம் கொண்டுவாருங்கள். அதனை நானே கொளுத்துகிறேன் என்று காந்தியடிகள் சொன்னார். அதற்காக அவரை எந்த இந்து துறவியும் கண்டிக்கவில்லை. அவரைத்தான் மகாத்மா என்று இந்துக்கள் போற்றுகின்றனர்)
தஸ்லிமா தலாய் லாமா போல இருந்தால் பிரச்னை வராது என்றும் தெரிவித்துள்ளார்.
தஸ்லிமா பௌத்தமதத்துக்கு மதம் மாறினால் பிரச்னை இல்லை என்று கூறுகிறாரா அல்லது பௌத்தமதத்துக்கு முஸ்லீம்கள் மதம் மாறுவது அவருக்கு ஏற்புடைத்தது என்று கூறுகிறாரா என்று தெரியவில்லை.
Taslima’s very existence is provocative, says MIM leader
Stanley Theodore
HYDERABAD, Aug. 11: Leader of the Majlis Ittehadul Musilmeen in the Andhra Pradesh Assembly, Mr Akbaruddin Owaisi, has said Bangladeshi author Taslima Nasreen “should learn to behave herself considering that she is a refugee.”
According to the learned leader, whose legislator colleagues led the attack on the author at a public function here a couple of days ago, Nasreen’s “very existence is controversial and provocative.”
“It is very sad that we are focusing so much of our time and energy on a person who is not even a member of this country. The 20 crore Muslims who love this country are hurt by her presence,” Mr Owaisi claimed in an exclusive interview to The Statesman.
“She is in exile. As a refugee she should know how to behave herself. We have Praveen Tagodia who is spreading poison among the people. On top of that, we don’t need people like her. We have an honourable person like the Dalai Lama who is staying in India for decades. Did he ever hurt anyone? Did he ever utter one controversial statement? What is this special status that Nasreen enjoys where she speaks to hurt and then feels proud of it?” he asked.
Asked if he was denying a writer the right to freedom of expression, he countered: “What is her contribution to literature? She has just become a big name by talking and writing against Islam. She thrives on controversies. Her mere existence is controversial and provocative.” He said when renowned artist MF Hussain made controversial paintings of Hindu goddesses, the MIM condemned it and even brought him before a court of law.
“The Communists condemned those paintings. But now they say that Nasreen is entitled to freedom of expression even though she is not an Indian. Is the same freedom of expression not applicable to Hussain?” he asked. “Freedom of expression is not absolute. It’s subject to reservations. Had it not been so, we would not have had defamation laws. She says The Koran should be rewritten and revised. Would it be palatable should anyone say that The Bible or The Mahabharata should be rewritten and revised?” he asked.
அவர் அகதியாக இருப்பதால், உருப்படியாக நடந்துகொள்ள பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குரானை திருத்தி எழுதவேண்டும் என்று அவர் கூறியுள்ளது பிரச்னையானது என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற மதங்களின் புத்தகங்களை மாற்றவேண்டும் என்று சொன்னால், அவர்கள் சும்மா இருப்பார்களா என்றும் கேட்டுள்ளார்.
(ஓவாய்ஸிக்கு ஒரு வார்த்தை:
சொல்லப்போனால் இந்துக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். தீண்டாமையை எந்த இந்து சாஸ்திரமும் நியாயப்படுத்தினால், அதனை என்னிடம் கொண்டுவாருங்கள். அதனை நானே கொளுத்துகிறேன் என்று காந்தியடிகள் சொன்னார். அதற்காக அவரை எந்த இந்து துறவியும் கண்டிக்கவில்லை. அவரைத்தான் மகாத்மா என்று இந்துக்கள் போற்றுகின்றனர்)
தஸ்லிமா தலாய் லாமா போல இருந்தால் பிரச்னை வராது என்றும் தெரிவித்துள்ளார்.
தஸ்லிமா பௌத்தமதத்துக்கு மதம் மாறினால் பிரச்னை இல்லை என்று கூறுகிறாரா அல்லது பௌத்தமதத்துக்கு முஸ்லீம்கள் மதம் மாறுவது அவருக்கு ஏற்புடைத்தது என்று கூறுகிறாரா என்று தெரியவில்லை.
Taslima’s very existence is provocative, says MIM leader
Stanley Theodore
HYDERABAD, Aug. 11: Leader of the Majlis Ittehadul Musilmeen in the Andhra Pradesh Assembly, Mr Akbaruddin Owaisi, has said Bangladeshi author Taslima Nasreen “should learn to behave herself considering that she is a refugee.”
According to the learned leader, whose legislator colleagues led the attack on the author at a public function here a couple of days ago, Nasreen’s “very existence is controversial and provocative.”
“It is very sad that we are focusing so much of our time and energy on a person who is not even a member of this country. The 20 crore Muslims who love this country are hurt by her presence,” Mr Owaisi claimed in an exclusive interview to The Statesman.
“She is in exile. As a refugee she should know how to behave herself. We have Praveen Tagodia who is spreading poison among the people. On top of that, we don’t need people like her. We have an honourable person like the Dalai Lama who is staying in India for decades. Did he ever hurt anyone? Did he ever utter one controversial statement? What is this special status that Nasreen enjoys where she speaks to hurt and then feels proud of it?” he asked.
Asked if he was denying a writer the right to freedom of expression, he countered: “What is her contribution to literature? She has just become a big name by talking and writing against Islam. She thrives on controversies. Her mere existence is controversial and provocative.” He said when renowned artist MF Hussain made controversial paintings of Hindu goddesses, the MIM condemned it and even brought him before a court of law.
“The Communists condemned those paintings. But now they say that Nasreen is entitled to freedom of expression even though she is not an Indian. Is the same freedom of expression not applicable to Hussain?” he asked. “Freedom of expression is not absolute. It’s subject to reservations. Had it not been so, we would not have had defamation laws. She says The Koran should be rewritten and revised. Would it be palatable should anyone say that The Bible or The Mahabharata should be rewritten and revised?” he asked.
குறிச்சொற்கள்:
கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
Saturday, August 11, 2007
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தஸ்லிமா மீது இந்திய பாசிச அரசு வழக்கு!
மத பதட்டத்தை உருவாக்கியதற்காவும், முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தியதற்காகவும், ஹைதராபாதில் தஸ்லீமா மீது ஆந்திர போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
தஸ்லிமாவும் சிறுபான்மையினர்தானே? அவர் மீது வழக்கு பதிவது சிறுபான்மையினர் உரிமையை கெடுப்பதாகாதா?
புரியலையே?
கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் தலைப்பு வைப்பதுபோல வைத்து பார்த்தேன் அவ்வளவுதான்..
Police file case against Taslima Nasreen after attack
Sat Aug 11, 2007 9:05PM IST
HYDERABAD, India (Reuters) - Police said on Saturday they had registered a complaint against exiled Bangladeshi author Taslima Nasreen for creating religious tensions, after she was attacked by Muslim protesters.
But they said they were also seeking permission to arrest the radical Muslim lawmaker who brought the complaint - for saying Nasreen could be killed after the incident.
The assault on the author erupted during the launch of a translation of one of her novels on Thursday in Hyderabad.
Nasreen backed into a corner as middle-aged lawmakers and members of the radical All India Majlis-e-Ittehadul Muslimeen party threw a case, flowers and other objects at her head and threatened her with a chair. Some shouted for her death.
The writer suffered a bruised forehead and described the attack as barbaric before being taken to safety by police.
"Taslima is a controversial personality and her writings have always provoked the religious-minded in Hyderabad and elsewhere and hence we have registered a case for provocative literature," said N. Madhusudan Reddy, a senior police officer in Hyderabad.
City police chief Balwinder Singh said police were yet to decide whether to seek a non-bailable warrant against Nasreen, who is hated by some radical Muslims for saying Islam and other religions oppress women.
Police said they had also approached a court for permission to arrest the state lawmaker who brought the complaint against Nasreen, Akbaruddin Owaisi, for saying Nasreen could be killed if she returned to Hyderabad.
"To arrest him ... we need the court's permission," an official said, referring to the legal privileges of a lawmaker. Owaisi was not present at Thursday's incident but made the comment later.
Nasreen fled Bangladesh for the first time in 1994 when a court said she had "deliberately and maliciously" hurt Muslims' religious feelings with her Bengali-language novel "Lajja", or "Shame". The book is about riots between Muslims and Hindus.
Nasreen now lives in Kolkata.
Supporters of another Muslim organisation, the Dasgah-e-Jehad-Shaheed, held a rally against Nasreen in Hyderabad on Saturday, calling for her to leave India.
The protesters, including several veiled Muslim women, also burnt the author's effigy.
தஸ்லிமாவும் சிறுபான்மையினர்தானே? அவர் மீது வழக்கு பதிவது சிறுபான்மையினர் உரிமையை கெடுப்பதாகாதா?
புரியலையே?
கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் தலைப்பு வைப்பதுபோல வைத்து பார்த்தேன் அவ்வளவுதான்..
Police file case against Taslima Nasreen after attack
Sat Aug 11, 2007 9:05PM IST
HYDERABAD, India (Reuters) - Police said on Saturday they had registered a complaint against exiled Bangladeshi author Taslima Nasreen for creating religious tensions, after she was attacked by Muslim protesters.
But they said they were also seeking permission to arrest the radical Muslim lawmaker who brought the complaint - for saying Nasreen could be killed after the incident.
The assault on the author erupted during the launch of a translation of one of her novels on Thursday in Hyderabad.
Nasreen backed into a corner as middle-aged lawmakers and members of the radical All India Majlis-e-Ittehadul Muslimeen party threw a case, flowers and other objects at her head and threatened her with a chair. Some shouted for her death.
The writer suffered a bruised forehead and described the attack as barbaric before being taken to safety by police.
"Taslima is a controversial personality and her writings have always provoked the religious-minded in Hyderabad and elsewhere and hence we have registered a case for provocative literature," said N. Madhusudan Reddy, a senior police officer in Hyderabad.
City police chief Balwinder Singh said police were yet to decide whether to seek a non-bailable warrant against Nasreen, who is hated by some radical Muslims for saying Islam and other religions oppress women.
Police said they had also approached a court for permission to arrest the state lawmaker who brought the complaint against Nasreen, Akbaruddin Owaisi, for saying Nasreen could be killed if she returned to Hyderabad.
"To arrest him ... we need the court's permission," an official said, referring to the legal privileges of a lawmaker. Owaisi was not present at Thursday's incident but made the comment later.
Nasreen fled Bangladesh for the first time in 1994 when a court said she had "deliberately and maliciously" hurt Muslims' religious feelings with her Bengali-language novel "Lajja", or "Shame". The book is about riots between Muslims and Hindus.
Nasreen now lives in Kolkata.
Supporters of another Muslim organisation, the Dasgah-e-Jehad-Shaheed, held a rally against Nasreen in Hyderabad on Saturday, calling for her to leave India.
The protesters, including several veiled Muslim women, also burnt the author's effigy.
குறிச்சொற்கள்:
ஆந்திரா,
கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
தஸ்லிமா நஸ்ரீன் மீது தாக்குதல் பா.ஜ., மார்க்சிஸ்ட் கண்டனம்
புதுடில்லி: ஐதராபாத்தில் வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தாக்குதல் நடத்தியதற்கு பா.ஜ., மார்க்சிஸ்ட், ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் வி.கே.மல்கோத்ரா கூறுகையில், ""எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் இனக்கலவரம் தொடர்பாக குரல் எழுப்பிய மதச்சார்பற்ற கட்சியினர் தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது,'' என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,""தஸ்லிமாவை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய எம்.ஐ.எம்., கட்சியின் சட்டசபை தலைவர் அக்பரூதின் ஓவைசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான "பாஞ்சஜன்யா'வி ன் ஆசிரியர் தருண் விஜய் கூறுகையில்,""வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக தஸ்லிமா நஸ்ரீன் குரல் கொடுத்து வந்தார். இதனால் தான் முஸ்லிம் பழமைவாதிகளின் கோபத்துக்கு அவர் ஆளானார். நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் பிரச்னைகளை கிளப்பும் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது கண்டனத்துக்குரியது,'' என்றார். மார்க்சிஸ்ட்: இப்பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிராக நடத்தப்பட்ட தாக்குதல். தஸ்லிமாவின் எழுத்து தொடர்பாக சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த முறையை கையாள்வது சரி அல்ல' என்று கூறப்பட்டுள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் வி.கே.மல்கோத்ரா கூறுகையில், ""எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் இனக்கலவரம் தொடர்பாக குரல் எழுப்பிய மதச்சார்பற்ற கட்சியினர் தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது,'' என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,""தஸ்லிமாவை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய எம்.ஐ.எம்., கட்சியின் சட்டசபை தலைவர் அக்பரூதின் ஓவைசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான "பாஞ்சஜன்யா'வி ன் ஆசிரியர் தருண் விஜய் கூறுகையில்,""வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக தஸ்லிமா நஸ்ரீன் குரல் கொடுத்து வந்தார். இதனால் தான் முஸ்லிம் பழமைவாதிகளின் கோபத்துக்கு அவர் ஆளானார். நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் பிரச்னைகளை கிளப்பும் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது கண்டனத்துக்குரியது,'' என்றார். மார்க்சிஸ்ட்: இப்பிரச்னை குறித்து மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிராக நடத்தப்பட்ட தாக்குதல். தஸ்லிமாவின் எழுத்து தொடர்பாக சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த முறையை கையாள்வது சரி அல்ல' என்று கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்:
கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்
தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கண்டனம்
உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!
சென்னை, ஆக. 11: வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தஸ்லிமா நஸ்ரீன் தனது "லஜ்ஜா' நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்தபோது மஸ்ஜித் இத்திகாதுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்திய மண்ணில் ஒரு வங்கதேசப் படைப்பாளி தாக்கப்பட்டது கண்டிக்கப்படவேண்டிய நிகழ்வாகும்.
கருத்துச் சுதந்திரத்தின் மீதும் படைப்பு சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதலாகும். அவருடைய படைப்பில் கருத்து மாறுபாடோ விமர்சனமோ இருந்தால் அதை கருத்து ரீதியாகச் சந்திக்க வேண்டும்.
கருத்தை கருத்தால் சந்திக்கும் ஞானமும் திராணியும் அற்றவர்கள்தான் இவ்வாறு படைப்பாளியைத் தாக்குவார்கள்.
இந்த வன்செயலைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியாக தண்டிக்கப்பட வேண்டும்.
படைப்பாளிகளும் ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.
செய்தி தினமணி
உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!
சென்னை, ஆக. 11: வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தஸ்லிமா நஸ்ரீன் தனது "லஜ்ஜா' நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்தபோது மஸ்ஜித் இத்திகாதுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்திய மண்ணில் ஒரு வங்கதேசப் படைப்பாளி தாக்கப்பட்டது கண்டிக்கப்படவேண்டிய நிகழ்வாகும்.
கருத்துச் சுதந்திரத்தின் மீதும் படைப்பு சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதலாகும். அவருடைய படைப்பில் கருத்து மாறுபாடோ விமர்சனமோ இருந்தால் அதை கருத்து ரீதியாகச் சந்திக்க வேண்டும்.
கருத்தை கருத்தால் சந்திக்கும் ஞானமும் திராணியும் அற்றவர்கள்தான் இவ்வாறு படைப்பாளியைத் தாக்குவார்கள்.
இந்த வன்செயலைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரியாக தண்டிக்கப்பட வேண்டும்.
படைப்பாளிகளும் ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.
செய்தி தினமணி
குறிச்சொற்கள்:
கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
Friday, August 10, 2007
ஹைதரபாத் வந்தால் தஸ்லீமா தலையை துண்டிப்போம் - காங்கிரஸ் கூட்டணி கட்சி
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் எம்.ஐ.எம் என்ற மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லீமீன் கட்சி, தஸ்லிமா நஸிரீன் ஹைதரபாத் மீண்டும் வந்தால் அவரது தலையை துண்டிப்போம் என்று அறிவித்துள்ளது.
தஸ்லிமாவை தாக்கிய எம்.எல்.ஏக்களையும் தொண்டர்களையும் பாராட்டிய எம்.ஐ.எம் கட்சி தலைவர் சுல்தான் சலாஹூதீன் ஓவாய்ஸி, இன்னும் கொஞ்சம் அடி போட்டிருக்கவேண்டும் என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இன்னொரு இஸ்லாமிய சகோதரர்களது கட்சி ஒன்று மஜ்லிஸ் பச்சாவோ தேஹ்ரீக் கட்சி, தாங்கள் தஸ்லீமாவை கொல்ல திட்டம் போட்டிருந்தபோது, எம்.ஐ.எம் கட்சி உள்ளே புகுந்து அவரை அடித்ததன் மூலம் போலீஸை கொண்டுவந்து அவரை காப்பாற்றிவிட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.
MIM Threatens To Behead Taslima If She Visits Hyderabad Again
Friday 10th of August 2007
The Majlis-e-Ittehadul Muslimeen (MIM), whose legislators and cadres attacked Taslima Nasreen here, Friday threatened to behead the Bangladeshi author if ever sets foot in the city again.
MIM leader in the Andhra Pradesh assembly Akbaruddin Owaisi said that anyone who commits blasphemy deserved to be beheaded.
'Muslims are proud of what our legislators and workers have done because we can never tolerate any insult to Prophet Mohammed,' said Akbaruddin, whose party has five legislators in 294-member assembly, told reporters.
'If she comes to the city again we will kill her,' added Muqtada Afasr Khan, one of the three MIM legislators who attacked the writer at a book release function at the Press Club.
Nasreen, who lives in exile in Kolkata following death threats from Muslim extremist groups in Bangladesh, was saved by journalists and organisers of the event who later escorted her to the airport.
The three MIM legislators and 15 others arrested and charged with rioting, trespass, criminal intimidation, causing hurt and unlawful assembly were released on bail late Thursday. A large number of party workers greeted them with garlands.
They also got a pat on their back from MIM president and former MP Sultan Salahuddin Owaisi. 'Our partymen deserved a pat on their back for what they have done. I feel we should have done more.'
Adding a fresh twist, MIM's rivals allege that the party allowed the writer to escape unhurt and sabotaged their plan to kill her. 'It was a sabotage of our plans to kill Taslima,' said Majlis Bachao Tehreek (MBT) leader Majeedullah Khan Farhat.
He claimed that his party activists were waiting outside the Press Club to attack her. 'We did not want to attack her in Press Club as this could have caused harm to innocents,' he said.
The journalists' union has urged Speaker K.R. Suresh Reddy to disqualify the three legislators involved in the attack and is seeking stern action against the culprits who also damaged property of the Press Club.
The government has got flak from journalists, writers and women's organisations for not booking attempt to murder cases against the legislators. Home Minister K. Jana Reddy said he would look into the issue.
Jana Reddy said police had no prior information about Taslima's visit. 'Had the organisers informed police about her visit they would have made proper security arrangements.'
Nasreen first went into hiding in 1994, following the publication of her first book 'Lajja', and then fled Bangladesh with support from international human rights organisations like PEN and Amnesty International.
She was given asylum in Sweden. Since then she has lived in Germany, France, the US and later Kolkata in India, where she got a tourist visa though her requests for citizenship have been repeatedly turned down by the Indian government.
தஸ்லிமாவை தாக்கிய எம்.எல்.ஏக்களையும் தொண்டர்களையும் பாராட்டிய எம்.ஐ.எம் கட்சி தலைவர் சுல்தான் சலாஹூதீன் ஓவாய்ஸி, இன்னும் கொஞ்சம் அடி போட்டிருக்கவேண்டும் என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இன்னொரு இஸ்லாமிய சகோதரர்களது கட்சி ஒன்று மஜ்லிஸ் பச்சாவோ தேஹ்ரீக் கட்சி, தாங்கள் தஸ்லீமாவை கொல்ல திட்டம் போட்டிருந்தபோது, எம்.ஐ.எம் கட்சி உள்ளே புகுந்து அவரை அடித்ததன் மூலம் போலீஸை கொண்டுவந்து அவரை காப்பாற்றிவிட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.
MIM Threatens To Behead Taslima If She Visits Hyderabad Again
Friday 10th of August 2007
The Majlis-e-Ittehadul Muslimeen (MIM), whose legislators and cadres attacked Taslima Nasreen here, Friday threatened to behead the Bangladeshi author if ever sets foot in the city again.
MIM leader in the Andhra Pradesh assembly Akbaruddin Owaisi said that anyone who commits blasphemy deserved to be beheaded.
'Muslims are proud of what our legislators and workers have done because we can never tolerate any insult to Prophet Mohammed,' said Akbaruddin, whose party has five legislators in 294-member assembly, told reporters.
'If she comes to the city again we will kill her,' added Muqtada Afasr Khan, one of the three MIM legislators who attacked the writer at a book release function at the Press Club.
Nasreen, who lives in exile in Kolkata following death threats from Muslim extremist groups in Bangladesh, was saved by journalists and organisers of the event who later escorted her to the airport.
The three MIM legislators and 15 others arrested and charged with rioting, trespass, criminal intimidation, causing hurt and unlawful assembly were released on bail late Thursday. A large number of party workers greeted them with garlands.
They also got a pat on their back from MIM president and former MP Sultan Salahuddin Owaisi. 'Our partymen deserved a pat on their back for what they have done. I feel we should have done more.'
Adding a fresh twist, MIM's rivals allege that the party allowed the writer to escape unhurt and sabotaged their plan to kill her. 'It was a sabotage of our plans to kill Taslima,' said Majlis Bachao Tehreek (MBT) leader Majeedullah Khan Farhat.
He claimed that his party activists were waiting outside the Press Club to attack her. 'We did not want to attack her in Press Club as this could have caused harm to innocents,' he said.
The journalists' union has urged Speaker K.R. Suresh Reddy to disqualify the three legislators involved in the attack and is seeking stern action against the culprits who also damaged property of the Press Club.
The government has got flak from journalists, writers and women's organisations for not booking attempt to murder cases against the legislators. Home Minister K. Jana Reddy said he would look into the issue.
Jana Reddy said police had no prior information about Taslima's visit. 'Had the organisers informed police about her visit they would have made proper security arrangements.'
Nasreen first went into hiding in 1994, following the publication of her first book 'Lajja', and then fled Bangladesh with support from international human rights organisations like PEN and Amnesty International.
She was given asylum in Sweden. Since then she has lived in Germany, France, the US and later Kolkata in India, where she got a tourist visa though her requests for citizenship have been repeatedly turned down by the Indian government.
குறிச்சொற்கள்:
கொலை முயற்சி,
தஸ்லிமா நஷ்ரீன்
தஸ்லிமாவை அடித்தது சரியே: காங்கிரஸ் கூட்டணி கட்சி
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் எம்.ஐ.எம் என்ற மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லீமீன் கட்சி காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது.
இந்த கட்சி எம் எல் ஏக்களே தஸ்லீமாவை அடித்தவர்கள்.
இந்த கட்சி தலைவர் அடித்ததற்கு ஆதரவு தெரிவித்தார்.
பங்களாதேஷே தஸ்லீமாவை துரத்திவிட்டபோது ஏன் இந்தியா இவருக்கு இடம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டார்.
இவரது கட்சி எம் எல் ஏக்கள் இந்த எழுத்தாளர் இஸ்லாமை அவமரியாதை செய்தார் ஆகவே தகுந்தபாடம் கற்பித்தோம் என்று கூறினர்
UPA ally Owaisi backs MLAs for attacking Taslima at book launch
Express News Service
Posted online: Friday, August 10, 2007 at 0000 hrs
HYDERABAD, AUGUST 9: Exiled Bangladeshi writer Taslima Nasreen was attacked today by MLAs and followers of the Majlis Ittehadul Muslimeen (MIM), a Hyderabad-based Muslim political party, during a book release function in the city.
Led by MIM MLAs Afsar Khan, Ahmed Pasha Quadri and Mozam Khan, the protestors stormed the Press Club, where Taslima had gone to release Chellu ku Chellu, the Telugu version of her controversial book Shodh, and began hurling chairs, flower pots, books and whatever else they could lay their hands on.
Taslima, who received minor injuries, was rescued by mediapersons. Police reached the spot and took the attackers, including the MLAs, into custody.
MIM president Sultan Salahuddin Owaisi defended his party MLAs. “When the Bangladesh government has shunted Taslima out of the country, why is the Indian government protecting her?” he asked.
Akbaruddin Owaisi, MIM’s leader in the Andhra Pradesh Assembly, said his party was not worried about the case against its MLAs and activists. “She brought disrespect to Islam and we taught her a lesson,” he said.
The attack began as soon as the function got underway. Taken aback, people present there formed a protective cordon around the writer. Escorted out, she later left for Kolkata.
Chief Minister Y S Rajasekhara Reddy described the attack as “a barbaric act” and said the attackers would be punished.
இந்த கட்சி எம் எல் ஏக்களே தஸ்லீமாவை அடித்தவர்கள்.
இந்த கட்சி தலைவர் அடித்ததற்கு ஆதரவு தெரிவித்தார்.
பங்களாதேஷே தஸ்லீமாவை துரத்திவிட்டபோது ஏன் இந்தியா இவருக்கு இடம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டார்.
இவரது கட்சி எம் எல் ஏக்கள் இந்த எழுத்தாளர் இஸ்லாமை அவமரியாதை செய்தார் ஆகவே தகுந்தபாடம் கற்பித்தோம் என்று கூறினர்
UPA ally Owaisi backs MLAs for attacking Taslima at book launch
Express News Service
Posted online: Friday, August 10, 2007 at 0000 hrs
HYDERABAD, AUGUST 9: Exiled Bangladeshi writer Taslima Nasreen was attacked today by MLAs and followers of the Majlis Ittehadul Muslimeen (MIM), a Hyderabad-based Muslim political party, during a book release function in the city.
Led by MIM MLAs Afsar Khan, Ahmed Pasha Quadri and Mozam Khan, the protestors stormed the Press Club, where Taslima had gone to release Chellu ku Chellu, the Telugu version of her controversial book Shodh, and began hurling chairs, flower pots, books and whatever else they could lay their hands on.
Taslima, who received minor injuries, was rescued by mediapersons. Police reached the spot and took the attackers, including the MLAs, into custody.
MIM president Sultan Salahuddin Owaisi defended his party MLAs. “When the Bangladesh government has shunted Taslima out of the country, why is the Indian government protecting her?” he asked.
Akbaruddin Owaisi, MIM’s leader in the Andhra Pradesh Assembly, said his party was not worried about the case against its MLAs and activists. “She brought disrespect to Islam and we taught her a lesson,” he said.
The attack began as soon as the function got underway. Taken aback, people present there formed a protective cordon around the writer. Escorted out, she later left for Kolkata.
Chief Minister Y S Rajasekhara Reddy described the attack as “a barbaric act” and said the attackers would be punished.
குறிச்சொற்கள்:
இஸ்லாமிய தீவிரவாதம்,
தஸ்லிமா நஷ்ரீன்
Subscribe to:
Posts (Atom)





